விளையாட்டு செய்திகள்

இந்திய அணியின் முக்கிய கீ பிளேயர் இவர்தான்…!! முன்னால் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கணிப்பு…!!

இந்திய அணியின் முக்கிய கீ பிளேயர் இவர்தான்…!! முன்னால் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கணிப்பு…!! சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறவுள்ளது. எட்டு அணிகள் கொண்ட இந்த தொடரில் எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு வரும் 10 ஆம் தேதி இன்டெர்வியூ!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! […]

இந்திய அணியின் முக்கிய கீ பிளேயர் இவர்தான்…!! முன்னால் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கணிப்பு…!! Read More »

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!!

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!! இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்துள்ளது. இதனால் பும்ராவுக்கு சர் கார்பீல்ட் டிராபி விருதை அறிவித்துள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்ய இந்த விருது ஐசிசியால்

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!! Read More »

வெற்றியா?தோல்வியா? கடைசி நிமிடம் வரை திக்.. திக்..சாதித்து காட்டிய திலக் வர்மா…!!!

வெற்றியா?தோல்வியா? கடைசி நிமிடம் வரை திக்.. திக்..சாதித்து காட்டிய திலக் வர்மா…!!! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, தொடரின் தொடக்கத்தில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய

வெற்றியா?தோல்வியா? கடைசி நிமிடம் வரை திக்.. திக்..சாதித்து காட்டிய திலக் வர்மா…!!! Read More »

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!! சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் சுப்மன் கில் சரியாக செயல்படாததை அடுத்து அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் ஆவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர்

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!! Read More »

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!!

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!! 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றனர். ஒரு மாத காலம் நடைபெற உள்ள இந்த போட்டியானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!! Read More »

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..???

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தார்.ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். அவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நீரஜ் சோப்ரா 2021 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஊடகங்களில் இது குறித்து எந்த செய்தியும் வராத நிலையில், திருமண நிகழ்வின்

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? Read More »

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!!

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!! இலங்கை சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்ஷனா(24) ஐபிஎல் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இவரின் பந்து வீச்சுக்கென்று தனி ரசிகர்கள் உண்டு. ஐபிஎல் தொடரில் முக்கிய விக்கெடுகளை எடுத்து தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்தார். நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 4.40 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. ஐபிஎல் தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மகேந்திர திக்ஷனாவுக்கு கொழும்பில் திருமணம் நடந்துள்ளது. சுமோ

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!! Read More »

சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!!

சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!! சுமோ விளையாட்டின் முன்னணி வீரரும், ஜப்பானில் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தையும் வென்ற ஓர் வீரரான தெருனோஃபுஜி(Terunofuji) தனது ஓய்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மங்கோலியாவில் பிறந்த அவர் 3 ஆண்டுகளாக சுமோ விளையாட்டின் முதல் நிலை வீரராக இருக்கிறார். சுமோ வரலாற்றிலேயே அந்த பெருமையைப் பெற்ற வீரர்களின் எண்ணிக்கை 73 என்று AFP செய்தி தெரிவித்தது. 14 வருடங்களாக இந்த விளையாட்டு துறையில்

சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!! Read More »

ASEAN கோப்பை காற்பந்து போட்டியின் இறுதி சுற்று வாய்ப்பை இழந்த சிங்கப்பூர்!!

ASEAN கோப்பை காற்பந்து போட்டியின் இறுதி சுற்று வாய்ப்பை இழந்த சிங்கப்பூர்!! ASEAN கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கான போட்டி நேற்றிரவு வியட்நாமில் நடைபெற்றது.ஆட்டத்தில் சிங்கப்பூரும், வியட்நாமும் மோதின. ஆனால், சிங்கப்பூர் 1-3 என்ற கோல் கணக்கில் வியட்நாமிடம் தோல்வியுற்றது. இதனால் இறுதிச் சுற்றுக்கு செல்ல வேண்டிய வாய்ப்பை சிங்கப்பூர் இழந்தது. மக்கள் இரட்டிப்பு தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம்…!!! எங்கே..?? சிங்கப்பூர் கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற்ற ஆட்டத்தில் 2:0 என்ற

ASEAN கோப்பை காற்பந்து போட்டியின் இறுதி சுற்று வாய்ப்பை இழந்த சிங்கப்பூர்!! Read More »

செக் குடியரசின் ஆண்டிறுதிக் கொண்டாட்டம்…!!!

செக் குடியரசின் ஆண்டிறுதிக் கொண்டாட்டம்…!!! உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆண்டு இறுதியை மகிழ்ச்சியுடன் கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் செக் குடியரசின் பாரம்பரிய நிகழ்வு ஆண்டுதோறும் அதன் தலைநகரான பிராகில் நகரில் உள்ள வல்ட்டவா ஆற்றில் நடைபெறுகிறது. குளிர்காலத்தில் ஆற்று நீரின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும். உடலை உறைய வைக்கும் குளிர்ந்த நீரில் உலகெங்கிலுமுள்ள 360க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் நீந்திச் சென்றனர். 100 மீட்டர், 300 மீட்டர், 750 மீட்டர்

செக் குடியரசின் ஆண்டிறுதிக் கொண்டாட்டம்…!!! Read More »