சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!!
சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!! சிங்கப்பூரில் கடந்த மாதம் தனியார் வீடுகளின் விற்பனை 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது . எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து கடந்த மாதம் கிட்டத்தட்ட 1600 புதிய தனியார் வீடுகள் விற்பனையாகியுள்ளன. அந்த தகவலை நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டது. சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!! கடந்த மாதம் விற்பனையான புதிய வீடுகளின் எண்ணிக்கை பிப்ரவரி …
சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!! Read More »