விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்…!!! சிறுவனை அறைந்த ஆடவர் கைது!!
விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்…!!! சிறுவனை அறைந்த ஆடவர் கைது!! சிங்கப்பூர்: ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் வெஸ்ட்கேட் மால் விளையாட்டு மைதானத்தில் தனது குழந்தையை தள்ளிவிட்டதாகக் கூறி, ஆறு வயது சிறுவனை ஒருவர் அறைந்துள்ளார். இதனால் திடுக்கிட்ட சிறுவன் நிலைகுலைந்து போனான். சிறுவனின் தந்தை திரு.அலோய் சுவா, டிசம்பர் 22 அன்று யூலேண்ட் உட்புற விளையாட்டு மைதானத்தில் நடந்த சம்பவம் பற்றி ஸ்டாம்பிடம் கூறினார். அவருடைய மகன் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறு சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அது […]
விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்…!!! சிறுவனை அறைந்த ஆடவர் கைது!! Read More »