சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம்!! விரைவில்…..

சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம்!! விரைவில்….. சிங்கப்பூரில் உள்ள தோ பாயோ பகுதியில் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த நிலையம் புதிதாக வரவுள்ளது. அந்த நிலையத்தில் விளையாட்டு மைதானம்,நூலகம், சுகாதாரப் பராமரிப்பு வசதிகள்,பூங்கா,உள் விளையாட்டு நிலையம்,உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள் என பல்வேறு அம்சங்களுடன் அதிநவீன வசதிகளுடன் ஒரே கூடாரத்தின் கீழ் அமைக்கப்படும். சுமார் 10000 பேர் வரை அமரக்கூடிய அளவில் விளையாட்டு மைதானம் இருக்கும். இந்த நிலையம் சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டு […]

சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம்!! விரைவில்….. Read More »

உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட நாடு எது தெரியுமா?

உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட நாடு எது தெரியுமா? உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. VisaGuide.World இணையத்தளம் அந்த தகவலை வெளியிட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது. தரவரிசை பட்டியல் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது : ▪️விசா இல்லாத நுழைவு ▪️மின்னணு பயணச் சான்றிதழ் ▪️மின்னணு விசா ▪️தரையிறங்கியதும் கொடுக்கப்படும் விசா வெளிநாட்டில் வேலை

உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட நாடு எது தெரியுமா? Read More »

புக்கிட்தீமா வட்டாரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட சாலைத் துப்புரவு வாகனம்…!!!

புக்கிட்தீமா வட்டாரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட சாலைத் துப்புரவு வாகனம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தரை வீடுகள் அமைந்திருக்கும் பகுதிகளில் இந்த ஆண்டு (2025) சாலைத் துப்புரவு வாகனங்கள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது சுத்தம் செய்வதற்கு தேவையான நேரத்தை குறைக்கவும், மனிதவள தேவையை குறைக்கவும் உதவுகிறது. இதுபோன்ற துப்புரவு வாகனங்கள் ஏற்கனவே 33 தனியார் வீட்டு மனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மேலும் 12 குடியிருப்பு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுற்றுச்சூழல்

புக்கிட்தீமா வட்டாரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட சாலைத் துப்புரவு வாகனம்…!!! Read More »

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…!!! படகில் கண்டுபிடிக்கப்பட்ட 300 பேர்..!!!

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…!!! படகில் கண்டுபிடிக்கப்பட்ட 300 பேர்..!!! மலேசியா இரண்டு படகுகளில் வந்த சுமார் 300 மியான்மர் குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்பியுள்ளது. அவர்களிடம் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்று மலேசிய கடல்சார் அமலாக்கப் பிரிவு கூறியது. ஒரு படகு மலேசியாவை நெருங்கி வருவதாக முதலில் தகவல் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து லங்காவி தீவுக்கு அப்பால் இரண்டு படகுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மாதம் ஒரு லட்சம்

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…!!! படகில் கண்டுபிடிக்கப்பட்ட 300 பேர்..!!! Read More »

அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவை!! சிங்கப்பூரில் புதிய நிலையம்!!

PacificLight Power எரிசக்தி நிறுவனத்திற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய புதிய நிலையத்தை கட்டவும் அதனை செயல்படுத்தவும் ஒப்புதலை சிங்கப்பூரின் எரிசக்தி சந்தை ஆணையம் வழங்கியுள்ளது. புதிதாக கட்டவிருக்கும் மின் நிலையம் 2029 ஆம் ஆண்டுக்குள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் நிலையம் முழுமையாக கட்டி முடித்து செயல்பாட்டுக்கு வரும்போது 600 மெகாவாட் எரிசக்தியை உற்பத்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சுமார் 860000 நான்கு அறைகள் கொண்ட வீடுகள் பயன்பெறும் என்று சிங்கப்பூர் மின்சார

அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவை!! சிங்கப்பூரில் புதிய நிலையம்!! Read More »

தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!!

தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!! தெம்பனீஸ் பகுதியில் கனரக வாகனம் மீது சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சைக்கிளோட்டிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. 64 வயதுடைய சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . ஆனால் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 44 வயதுடைய கனரக வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த

தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!! Read More »

கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!!

கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!! கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம் கண்டிருந்தாலும் அது போதாது என்று பயண நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு உள்ளூர் சந்தையில் புதிய அனுபவங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். உள்ளூர் சுற்றுலாத்துறை 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் கிருமி பரவல் காலக்கட்டத்திற்கு முந்தைய நிலையை இன்னும் தொடவில்லை. சில உள்ளூர் நிறுவனங்கள் பயணத்துறையில் உள்ள அனைவரும்

கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!! Read More »

சைனாடவுனில் மூதாட்டி மீது மோதிய டாக்ஸி!!

சைனாடவுனில் மூதாட்டி மீது மோதிய டாக்ஸி!! சிங்கப்பூர் : சைனாடவுனில் 71 வயது பெண் பாதசாரி மீது ComfortDelGro டாக்ஸி மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த மூதாட்டியை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது. இச்சம்பவம் குறித்து ஜனவரி 3 ஆம் தேதி (நேற்று) மதியம் சுமார் 2.50 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு இந்திய பிரதமர் கொடுத்த பரிசு என்ன

சைனாடவுனில் மூதாட்டி மீது மோதிய டாக்ஸி!! Read More »

சிங்கப்பூர் : அனைத்து குடும்பங்களுக்கு இன்று முதல் $300 CDC பற்றுச்சீட்டுகள்!!

சிங்கப்பூர் : அனைத்து குடும்பங்களுக்கு இன்று முதல் $300 CDC பற்றுச்சீட்டுகள்!! சிங்கப்பூரில் உள்ள அனைத்து குடும்பங்கம் ஜனவரி 3-ஆம் தேதி(இன்று) முதல் 300 வெள்ளி பற்றுச்சீட்டுகளைப் பெற உள்ளனர். அன்றாடச் செலவுகளை சமாளிப்பதற்கு அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்களின் மத்தியில் பற்றுச்சீட்டுகள் உதவும். ஒரு குடும்பத்தின் சார்பாக ஒருவர் சிங்பாஸ் கணக்கை வைத்து அந்த பற்றுச்சீட்டுகளைப் பெறலாம். முன்பு வழங்கப்பட்டதுபடி,CDC பற்றுச்சீட்டுகளை go.gov.sg/cdcv என்ற இணையப்பக்கத்தில் மின்னியல் முறையில் பெறலாம். சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! இந்த

சிங்கப்பூர் : அனைத்து குடும்பங்களுக்கு இன்று முதல் $300 CDC பற்றுச்சீட்டுகள்!! Read More »

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜனவரி மாதத்தின்(இம்மாதம்) முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகல் மற்றும் சில நாட்களில் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். வட ஆசியாவில் காற்றழுத்தம் அதிகரித்துள்ளதால் தென் சீனக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். சிங்கப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்தது. இந்த மாதம்

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! Read More »