சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!! சிங்கப்பூரில் ஊழியர் பாகுபாட்டுக்கு எதிரான முக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த புதிய சட்டம் ஜனவரி 8 ஆம் தேதி (நேற்று) நிறைவேற்றப்பட்டது. புதிய பாகுபாட்டுக்கு எதிரான சட்டம் என்று அழைக்கப்படுவது எளிதானது என்றாலும் சரியான சமநிலையில் ஒரு மசோதாவை உருவாக்குவது சிக்கலானது மற்றும் சவாலானது என்று அவர் குறிப்பிட்டார். புதிய சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இது தொடர்பான விவாதத்தில் மனிதவள […]

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!! Read More »

சிங்கப்பூரில் பொது போக்குவரத்தில் குடிபோதையில் பயணித்தால்…..

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் குடிபோதையில் பயணித்தால்….. சிங்கப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளில் பொது போக்குவரத்தில் எத்தனை பயணிகள் குடிபோதையில் இருந்துள்ளனர்? அவர்களுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் Gerald Giam கேள்வி எழுப்பினார். அதற்கு போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். மதுபோதையில் இருப்பவர்கள் அல்லது பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. பேருந்து அல்லது ரயிலில் மற்ற பயணிகளுக்கு

சிங்கப்பூரில் பொது போக்குவரத்தில் குடிபோதையில் பயணித்தால்….. Read More »

சீனப் புத்தாண்டு நெருங்குகிறது!! ஒருவர் செய்த வித்தியாசமான செயல்!!

சீனப் புத்தாண்டு நெருங்குகிறது!! ஒருவர் செய்த வித்தியாசமான செயல்!! சீன புத்தாண்டு ஜனவரி 29ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில் செங் ஹோக் என்பவர் ஓடியே புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தப் புத்தாண்டு சீனப் பஞ்சாங்கத்தின் படி பாம்பு வருடமாக அனுசரிக்கப்பட உள்ளது. இதனால் அந்த நபர் தான் ஓடும் பாதையை பாம்பு போல உருவாக்கியுள்ளார். பாம்பின் தலைப்பகுதி தெம்பனீஸ் ஈஸ்ட் பகுதியிலும் பாம்பின் வால் பகுதி தெம்பனீஸ் அவென்யூ 10 இல் உள்ளதை வரைபடத்தில் காணலாம்.

சீனப் புத்தாண்டு நெருங்குகிறது!! ஒருவர் செய்த வித்தியாசமான செயல்!! Read More »

சிங்கப்பூரில் முதல் அனைத்துலக வெப்பச் சுகாதார தகவல் கட்டமைப்பு மையம்!!

சிங்கப்பூரில் முதல் அனைத்துலக வெப்பச் சுகாதார தகவல் கட்டமைப்பு மையம்!! சிங்கப்பூரின் அனைத்து உலக வெப்ப சுகாதார தகவல் கட்டமைப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இத்தகைய மையம் முதல் முறையாக தென்கிழக்கு ஆசியாவில் அமைக்கப்படுகிறது. அந்த மையத்தில் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதோடு அதன் கொள்கைகளையும் மேற்கொள்ள சிங்கப்பூர் ஆய்வாளர்கள் உதவுவார்கள். ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!! முதல் தென்கிழக்காசிய கருத்தரங்கில் அனைத்துலக வெப்ப சுகாதார தகவல்

சிங்கப்பூரில் முதல் அனைத்துலக வெப்பச் சுகாதார தகவல் கட்டமைப்பு மையம்!! Read More »

சிங்கப்பூர் : வேலையிடத்தில் இந்திய ஊழியர் மரணம்!! பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்-MOM!!

சிங்கப்பூர் : வேலையிடத்தில் இந்திய ஊழியர் மரணம்!! பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்-MOM!! சீனப் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் கூறியது. ஜனவரி 2 ஆம் தேதி தெங்கா பகுதியில் உள்ள Plantation Edge I & II தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீட்டுக் கட்டுமான தளத்தில் 29 வயதுடைய இந்திய ஊழியர் மீது கான்கிரீட் மிக்சர் லாரியின் குழாய் அவரது நெஞ்சில்

சிங்கப்பூர் : வேலையிடத்தில் இந்திய ஊழியர் மரணம்!! பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்-MOM!! Read More »

சிங்கப்பூரில் HMPV கிருமித்தொற்று நிலவரம்!!

சிங்கப்பூரில் HMPV கிருமித்தொற்று நிலவரம்!! சிங்கப்பூரில் HMPV கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டின் ஆண்டிறுதியில் அதிகரித்துள்ளது.இதனை சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அதற்கு சமூக ஒன்று கூட்டங்கள் மற்றும் விடுமுறை பயணங்கள் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் கூறியது. சமூகத்தில் HMPV நோய்தொற்றின் வாராந்திர விகிதம் 0.8 சதவீதம் முதல் 9 சதவீதம் இருந்தது. கடந்த டிசம்பரில் 5.5 சதவீதம் முதல் 9 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டுகளிலும் இதே விகிதமே பதிவாகியிருந்தது.

சிங்கப்பூரில் HMPV கிருமித்தொற்று நிலவரம்!! Read More »

சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!!

சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!! சிங்கப்பூர் : பூன் கெங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த 66 வயதுடைய முதியவர் உயிரிழந்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. பூன் கெங் ரோட்டில் உள்ள பிளாக் 4 இல் இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்தது குறித்து ஜனவரி 5 ஆம் தேதி தகவல் வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது. அந்த நபர் வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்ததாக காவல்துறை

சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!! Read More »

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடி!! மக்களே உஷார்!!

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடி!! மக்களே உஷார்!! சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்ட மோசடி பற்றி காவல்துறை மற்றும் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆள்மாறாட்ட மோசடி செய்பவர்கள் சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் நாணய வாரியம்,SingCert அமைப்புகள், தகவல் மின்னிலக்க மேம்பாட்டு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் போல பொதுமக்களைத் தொடர்பு கொள்வது, மலேசிய காவல்துறை அதிகாரிகள் பேசுவது போல பேசி பொதுமக்களின் வங்கி விவரங்கள் மற்றும் சுய விவரங்கள் உள்ளிட்டவைகளை

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடி!! மக்களே உஷார்!! Read More »

சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு நடத்திய அதிரடி சோதனை!! மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!!

சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு நடத்திய அதிரடி சோதனை!! மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!! சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிரடி சோதனையை நடத்தினர்.சுமார் 4590 போதைக்கு அடிமையானவர்கள் எடுத்து கொள்ளும் அளவிற்கு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 1 மில்லியன் வெள்ளிக்கும் மேல். இதன் தொடர்பாக 3 ஆண்களும் ஒரு பெண்ணும் ஜனவரி 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 25 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் .

சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு நடத்திய அதிரடி சோதனை!! மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!! Read More »

சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்திய அதிரடி சோதனை!! 86 வாகனங்கள் பறிமுதல்!!

சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்திய அதிரடி சோதனை!! 86 வாகனங்கள் பறிமுதல்!! சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த இரண்டு வார விடுமுறைக் காலத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டது. இந்த சோதனையில் வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டியிருக்கும் திரைகள், ஒளிரும் அலங்கார விளக்குகள், முறையற்ற நம்பர் பிளேட்டுகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்ஸர் ஆகியவற்றை சட்டவிரோதமாக அவர்கள் பொருத்தியதாக நம்பப்படுகிறது. மொத்தம் 86 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம்!! விரைவில்….. அவ்வாறு பிடிபட்ட வாகனங்களின்

சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்திய அதிரடி சோதனை!! 86 வாகனங்கள் பறிமுதல்!! Read More »