சிங்கப்பூர் செய்திகள்

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!!

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! நோன்பு பெருநாளை முன்னிட்டு உட்லண்ட்ஸ்,துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மார்ச் 28 ஆம் தேதி முதல் 31 வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று கூறியது.இதன் காரணமாக பயணிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியது. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய …

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! Read More »

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!!

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வெளியில் தெரியாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்ட உதவியை எளிதாக அணுகுவதற்காக சட்ட அமைச்சகம் பணிக்குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. Schizophrenia மனநோய்,ADHD எனப்படும் கவனக்கோளாறு, தொடர்பு திறன் குறைபாடு போன்ற பிரச்சனை உள்ளோர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது. Pro Bono SG முன்மொழிந்த இந்த திட்டம், ஒவ்வொரு அமைச்சகமும் அமைப்பும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் விதத்தை கண்டறிந்து நெறிப்படுத்தும். சட்டம் அனைத்து …

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!! Read More »

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா?

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா? அர்ஜென்டினா நட்சத்திரம் Lionel Messi சிங்கப்பூர் வருகிறார்.அவருடன் மேலும் 7 வீரர்கள் வருகிறார்கள்.2026 ஆம் ஆண்டு கண்காட்சி போட்டியில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவிலும் இதே போன்ற ஆட்டம் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கிறது. போட்டிகள் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மற்றும் HSBC வங்கிக்கும் இடையேயான ஓராண்டுப் பங்காளித்துவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன. சிங்கப்பூருக்கு மெஸ்ஸி வருவது இது முதல்முறை அல்ல. 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா …

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா? Read More »

புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு…!!!

புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு…!!! சிங்கப்பூர்:புக்கிட் பாஞ்சாங் கால்வாயில் 12 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிய ஒரு நீர்நாய் குட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாங் சுவா கால்வாயில் அது சிக்கியது. இந்த சம்பவம் குறித்து வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ACRES க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் அதை மீட்டனர். கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!! நீர் நாயை மீட்ட …

புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு…!!! Read More »

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!!

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!! சிங்கப்பூர்: ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 64, பிளாக் 664B இல் உள்ள வீடு ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் கட்டிடத்தின் 16வது மாடியில் நடந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குடிமை தற்காப்புப் படையினர், வாளியைக் கொண்டு தண்ணீர் …

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!! Read More »

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!!

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!! புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த சம்பவம் மார்ச் 22 ஆம் தேதி காலை சுமார் 11.50 மணியளவில் SMRT பேருந்து சேவை எண் 972 இல் தீப்பற்றியது. பெட்டிர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தைக் கடந்து செல்லும்போது பேருந்தின் இயந்திரத்திலிருந்து புகை வருவதை ஓட்டுநர் கவனித்ததாக 8 World ஊடகத்திடம் SMRT கூறியது. பேருந்தில் இருந்த 19 போரையும் வெளியேறுமாறு …

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!! Read More »

பரபரப்பு!! பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!!

பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!! பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி காலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக 8 World செய்தி நிறுவனம் வெளியிட்டது. இது குறித்து காவல்துறைக்கு காலை 8.30 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! அந்த நபரின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை உறுதி செய்தது. …

பரபரப்பு!! பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!! Read More »

புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்…!!

புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் விளையாட்டு கவுன்சில் புக்கிட் கான்பெராவில் ஒரு புதிய Forest Gym எனும் வன உடற்பயிற்சி கூடத்தைத் திறந்துள்ளது. இந்த உடற்பயிற்சி கூடம் புக்கிட் கான்பெரா ஒருங்கிணைந்த விளையாட்டு மற்றும் சமூக மையத்தில் அமைந்துள்ளது. 12 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட புக்கிட் கான்பெரா ஒருங்கிணைந்த நிலையம் செம்பவாங் MRT நிலையத்திலிருந்து ஏழு நிமிட நடைப்பயணத்தில் அமைந்துள்ளது. இது சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தின் முதல் வெளிப்புறத்தில் அமைந்த …

புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்…!! Read More »

சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!!

சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!! கடந்த 2024 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு வருடாந்திர சராசரி வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாக இருந்தது.இதனை சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதே போன்ற நிலை 2019 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது. ஆய்வகம் வெளியிட்ட வருடாந்திரப் பருவநிலை மதிப்பீட்டு அறிக்கையில் ,ஆண்டின் சில நேரங்களில் வெப்பநிலை புதிய உச்சங்களைத் எட்டியதாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் Hall of fame …

சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!! Read More »

சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்…!!!

சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிறந்த பெண்களை அங்கீகரிக்கும் Hall of fame பட்டியலில் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் உட்பட ஆறு பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2014 முதல், 198 பெண்கள் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். திருமதி கமலா தேவி 75 வயது மதிக்கத்தக்கவர். இவர் பிரபல எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டிலும் திறமையான எழுத்தாளராக அறியப்படுபவர். தேசிய நூலக வாரியம் மற்றும் …

சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்…!!! Read More »