உலக செய்திகள்

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!!

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!! மலேசியாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன MH370 விமானத்தின் சிதைவுகளை தேடும் பணியை மீண்டும் தொடங்க மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முறை, தெற்கு இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணிகள் தொடர திட்டமிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் சென்று கொண்டிருந்த MH370 விமானத்தில் கிட்டத்தட்ட 239 பேர் பயணித்தனர். …

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!! Read More »

மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்…!!!

மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்…!!! இந்தோனேசியாவில் செல்வவளம் மிக்க பெண்மணி ஒருவர் மூன்று நாட்களில் தனது சொத்தில் கிட்டத்தட்ட பாதியை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரினா புடிமானின் சொத்து மதிப்பானது 7.5 பில்லியன் டாலரிலிருந்து 4.4 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்தோனேசியாவின் பங்குச் சந்தை விலைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளதால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் 18 அன்று மட்டும் இந்தோனேசிய பங்குகள் 7.1 சதவீதம் சரிந்தன. …

மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்…!!! Read More »

வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!!

வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!! சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் விண்கலத்தில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கு 8 நாட்கள் தங்கி ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு 9வது நாளில் பூமிக்குத் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. அவர்கள் பயணித்த போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை. இதனால் கடந்த 9 மாதங்களாக அங்கு சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் …

வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!! Read More »

தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!!

தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!! தாய்லாந்துக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 30 நாட்களுக்கு மேல் தாய்லாந்தில் இருக்க விரும்பினால் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். தற்போது 60 நாள் இருந்தால் விசா வேண்டும்.இப்போது அது மாற்றப்படவுள்ளது. சுற்றுலா செல்லும் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அதிகரிப்பதால் அதை தொடர்ந்தது புதிய விசா திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!! விசா தேவையில்லை என்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தாய்லாந்து …

தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!! Read More »

அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!!

அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!! அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் சூறாவளி,ஆலங்கட்டி மழை மற்றும் காட்டுத்தீ போன்றவை குறித்து எச்சரிக்கையாக உள்ளனர். தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் 39 முறை வீசிய சூறாவளியால் பெருமளவு பொருட்சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதனால் அங்கு குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர். வெஸ்ட் வெர்ஜீனியா, ஒஹாயோ மற்றும் பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில் மேலும் சூறாவளிகள் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் காற்று மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் …

அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!! Read More »

டிக் டாக்கில் வெளிவந்த விளம்பரத்தை கண்டு பணத்தை இழந்த மூதாட்டி…!!!

டிக் டாக்கில் வெளிவந்த விளம்பரத்தை கண்டு பணத்தை இழந்த மூதாட்டி…!!! மலேசியாவில் 61 வயதான ஓய்வுபெற்ற பெண் ஒருவர் முதலீட்டுத் திட்டத்தை நம்பி சுமார் 2 மில்லியன் ரிங்கிட்டை (சுமார் 599,000 வெள்ளி) இழந்துள்ளார். கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் அந்த மூதாட்டி கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்தார். டிக்டாக் செயலியில் பார்த்த விளம்பரத்தை நம்பி அவர் அதில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு ரிச்சர்ட் ஓங் என்ற நபர் அந்த மூதாட்டியை வாட்ஸ்அப் குழுவில் …

டிக் டாக்கில் வெளிவந்த விளம்பரத்தை கண்டு பணத்தை இழந்த மூதாட்டி…!!! Read More »

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி பலி!!

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி பலி!! தைவான் நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒருவர் மீது ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மார்ச் மாதம் 16ஆம் தேதி இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. வழியில் ஏதோ ஒரு பொருளின் மீது மோதிய காரணத்தால் திடீரென ரயிலை நிறுத்தியதாக ரயில் ஓட்டுநர் தெரிவித்தார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே …

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி பலி!! Read More »

இந்தோனேசியாவில் களவாடப்படும் கலைப்பொருட்கள்!!

இந்தோனேசியாவில் களவாடப்படும் கலைப்பொருட்கள்!! இந்தோனேசியாவில் கோவில்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. கலைப் பொருள்கள் திருடப்படும் சம்பவங்கள் இந்தோனேஷியாவின் மற்ற பகுதிகளை விட பாலித்தீவில் அதிக அளவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பாலித்தீவு இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு தீவு. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் உண்டு. பாலித்தீவில் குறைந்தது பத்தாயிரம் கோயில்கள் உள்ளன. விலைமதிப்பில்லாத புனிதமான பொருள்களின் இல்லமாக இருக்கும் அங்கு முறையான அளவு பாதுகாப்பு இல்லை. சிங்கப்பூர் …

இந்தோனேசியாவில் களவாடப்படும் கலைப்பொருட்கள்!! Read More »

அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!!

அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!! அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வருவதைக் கட்டுப்படுத்த இப்போது டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபரான டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.குறிப்பாக சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அவர் எடுத்த நடவடிக்கை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது .அனைவருக்கும் நினைவில் இருக்கும். இது மட்டுமல்லாமல் அமெரிக்காவுக்குள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவதையும் கூட கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. …

அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!! Read More »

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்…!!

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்…!! 2036 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்த இந்தியா விண்ணப்பிக்கவுள்ளது. இந்த முயற்சி விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பெருமளவில் முதலீடு செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டதில்லை. உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!! …

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்…!! Read More »