உலக செய்திகள்

அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த காமராஜரின் செயல்!!

அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த காமராஜரின் செயல்!! நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்குத் தகவல் தந்தார். பதிலில்லை. முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார்.ஒன்றும் நடக்கவில்லை.காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர். மிக விரிவான விஞ்ஞானப்பூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார். தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார். காகிதங்களைப் புரட்டிய நேரு கையை […]

அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த காமராஜரின் செயல்!! Read More »

தாயை கொடூரமாக கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மகன்..!!!

தாயை கொடூரமாக கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மகன்..!!! மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஓல்ட் கிலாங் சாலையில் உள்ள வீட்டில் குளிர்சாதன பெட்டியில் இருந்த ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். தாயை கொடூரமாகக் கொலை செய்து குளிர்சாதன பெட்டியின் உறைகலனில் வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நவம்பர் 20 அன்று வெளியாக உள்ள PSLE தேர்வு முடிவுகள்..!!! தாயை கொலை செய்து விட்டு காவல்துறையிடம் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது

தாயை கொடூரமாக கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மகன்..!!! Read More »

காற்றாலையின் கம்பம் விழுந்ததில் உடல் நசுங்கி ஒருவர் பலி!!

ஆஸ்திரேலியாவில் காற்றாலைக்கு அடியில் ஒருவர் சிக்கிக் கொண்டதால் அவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மெல்பர்னில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Golden Plains site எனும்  காற்றாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க அங்கு பெரிய காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. 60 மீட்டருக்கும் அதிகமான உயரமான பாகங்கள் 22,000 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். காற்றாலை கோபுரத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததில் அந்த நபர் உடல்

காற்றாலையின் கம்பம் விழுந்ததில் உடல் நசுங்கி ஒருவர் பலி!! Read More »

விலங்கை வேட்டையாட கொண்டு வந்த துப்பாக்கி நண்பனை பதம் பார்த்த சோகம்.!!!

விலங்கை வேட்டையாட கொண்டு வந்த துப்பாக்கி நண்பனை பதம் பார்த்த சோகம்.!!! தாய்லாந்தில் ஒருவர் தனது நண்பரை விலங்கு என தவறாக நினைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் 64 வயதான பூன்மீ கொங்க்லின்  என்ற நபர் உயிரிழந்தார். அவரை சுட்டவர் 64 வயதான பவீ பாக்டீமெ என அடையாளம் காணப்பட்டுள்ளார். இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மற்றொருவருடன் காட்டுக்கு வேட்டையாட சென்றதாக கூறப்படுகிறது. மூவரும் தனியே காட்டுக்குள் அலைந்தனர். TEP

விலங்கை வேட்டையாட கொண்டு வந்த துப்பாக்கி நண்பனை பதம் பார்த்த சோகம்.!!! Read More »

கனடாவில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று!! இதுவே முதல்முறை!!

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் முதல்முறையாக பறவைக் காய்ச்சல் தொற்று ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டீனேஜர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.சிறார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வேறு யாருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் தொற்று பாதிப்பு இல்லை.தற்போது இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைகளிடம் மற்றும் விலங்குகளிடம் பொதுவாக பறவைக் காய்ச்சல் காணப்படும் நோயாக இருந்தாலும் அது மனிதர்களிடையே தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபகாலமாக பாலுட்டி உயிரினங்களிடையே பறவைக் காய்ச்சல்

கனடாவில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று!! இதுவே முதல்முறை!! Read More »

அமெரிக்கா : ஆய்வகத்திலிருந்து தப்பித்துள்ள 43 குரங்குகள்!! மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!!

அமெரிக்கா : ஆய்வகத்திலிருந்து தப்பித்துள்ள 43 குரங்குகள்!! மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!! அமெரிக்காவின் தெற்கு கரோலைனாவில் உள்ள யாமசீயில் உள்ள ஆய்வகத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளது. ஆல்பா ஜெனிசிஸ் நிறுவனம் குரங்குகள் குறித்து ஆராய்ச்சி நடத்துகிறது. இந்நிலையில் ‘rhesus macaque’ வகை குரங்குகள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தப்பி ஓடின. ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஊழியர் கதவை பூட்ட மறந்ததால் குரங்குகள் தப்பியதாக கூறப்படுகிறது இந்த வேலைக்கு RMI Certificate தேவையில்லை!! சிங்கப்பூரில் E

அமெரிக்கா : ஆய்வகத்திலிருந்து தப்பித்துள்ள 43 குரங்குகள்!! மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!! Read More »

இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!!

இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!! மலேசியாவில் 10 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பூனையை தோளில் போட்டுக் கொண்டு ஓடி முடித்த ‘அப்பாக்’ என்ற நபர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அவர் தனது செல்லப் பூனையான ‘ஜிபெக்’ உடன் பந்தயத்தில் ஈடுபடும் வீடியோ டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டது. ஜிபெக் அப்பாக்கின் தோளில் வசதியாக அமர்ந்து பந்தயத்தில் பங்கேற்ற காட்சி நெட்டிசன்களின் மனதைக் கொள்ளை கொண்டது. சூரிய ஒளியில் இருந்து தன்னை பாதுகாப்பதற்காக ஜிபெக் நீலக் கண்ணாடி மற்றும்

இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!! Read More »

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவம்..!!!

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவம்..!!! மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 500 விருந்தினர்கள் பங்கேற்ற பிறந்தநாள் விழாவில் அனுமதியின்றி பட்டாசு வெடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் லாரி ஓட்டுநர் நேற்று (நவம்பர் 4) கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பட்டாசுகளில் இருந்து கிளம்பிய தீப்பொறி மண்டபத்தின் மேற்கூரையில் பட்டு தீப்பற்றியிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது. பிரிட்டனில் அதிகரித்து வரும்

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவம்..!!! Read More »

பிரிட்டனில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய்…!!

பிரிட்டனில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய்…!! பிரிட்டனில் மேலும் இருவர் குரங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டது புதிய Clade 1B வைரஸின் திரிபு என்று தெரியவந்துள்ளது. கடந்த வாரம் இந்நோய் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஆப்பிரிக்காவில் mpox பரவியுள்ள பகுதிக்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் லண்டன் திரும்பிய அவருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வேலைக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் S-Pass இல் வேலை!! அவரது வீட்டில் இருந்த

பிரிட்டனில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய்…!! Read More »

வெளிநாடு செல்ல ஏஜென்ட்களை தேடுபவர்கள்!! இந்த லிங்கை கிளிக் செய்யவும்!!

வெளிநாடு செல்ல ஏஜென்ட்களை தேடுபவர்கள்!! இந்த லிங்கை கிளிக் செய்யவும்!! வெளிநாடு செல்வதற்கு நீங்கள் முயற்சி செய்து கொண்டு உள்ளீர்கள் என்றால் இந்த பதிவை முழுமையாக படித்துவிட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். தற்போதைய சூழ்நிலையில் வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்பவர்கள் ஏஜென்ட்கள் மூலமாகவே அதிகமாக முயற்சி செய்கின்றனர்.அவ்வாறு முயற்சி செய்யும் பொழுது ஒரு சில போலி ஏஜென்ட்கள் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி வாங்கி தராமலேயே அதிகமான பணத்தை முன் பணமாக பெற்றுக்கொண்டு ஏமாற்றுபவர்கள்

வெளிநாடு செல்ல ஏஜென்ட்களை தேடுபவர்கள்!! இந்த லிங்கை கிளிக் செய்யவும்!! Read More »