உலக செய்திகள்

தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!!

தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!! அம்மாவிடம் இருந்து விடைபெறும் எண்ணம் இல்லாமல் கல்லறை அருகே ஒருவர் படுத்திருக்கும் காட்சியானது நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது. மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பாங்கி பகுதியைச் சேர்ந்த அஸிம், இந்த ஆண்டு ஜூன் மாதம் தனது தாயை இழந்துள்ளார். துக்கத்தில் ஆழ்ந்திருந்த அவர் அடிக்கடி இடுகாட்டிற்குச் சென்று வருவது வழக்கமாக வைத்திருந்தார். சில சமயம் கையில் தேநீருடன் செல்வார். அவர் நீண்ட நேரம் தனது தாயின் கல்லறை அருகில் அமர்ந்திருப்பார். […]

தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!! Read More »

வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா!! ரத்தான அமைச்சர்களின் விடுமுறை!!

வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா!! ரத்தான அமைச்சர்களின் விடுமுறை!! மலேசியாவில் உள்ள பல மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது . மொத்தம் 9 மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மலேசியாவில் மேலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் சுமார் 120000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு உதவுவதற்காக 685 தற்காலிக நிவாரண

வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா!! ரத்தான அமைச்சர்களின் விடுமுறை!! Read More »

மலை ஏறுவதற்காகச் சென்ற இளைஞர் 5 வாரங்களுக்கு பிறகு மீட்பு..!!

மலை ஏறுவதற்காகச் சென்ற இளைஞர் 5 வாரங்களுக்கு பிறகு மீட்பு..!! கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காணாமல் போன மலை ஏறுவதற்காகச் சென்ற 20 வயதான சேம் பெனாஸ்டிக் 5 வாரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் ராக்கி மலைகளுக்கு 10 நாள் மீன்பிடி மற்றும் மலை ஏறுவதற்காகச் சென்றார். சேம் பெனாஸ்டிக் கடந்த மாதம் அக்டோபர் 19 ஆம் தேதி காணாமல் போனார். அக்டோபர் மாத இறுதிவரை அவர் கிடைக்கவில்லை இதனால் அவரை தேடும் பணியை மீட்புக்குழுவினர் நிறுத்தினர்.

மலை ஏறுவதற்காகச் சென்ற இளைஞர் 5 வாரங்களுக்கு பிறகு மீட்பு..!! Read More »

நாடகக் கலைஞர்களாக மாறும் சிறை கைதிகள்…!!!

நாடகக் கலைஞர்களாக மாறும் சிறை கைதிகள்…!!! பெருவில் உள்ள லுரிகான்சோ சிறைச்சாலை மிகவும் பிரபலமானது. அங்குள்ள கைதிகள் வித்தியாசமான முறையில் மேடை நாடகத்தை நடத்துவர். கொள்ளை மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கைதியின் வாழ்க்கைக் கதையை சித்தரித்து நடிப்பார்கள். நாடகத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகள் கொள்ளை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் தொடர்புடையவர்கள். ஆனால் சிறையில் அவர்களின் நல்ல நடத்தையால் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த மேடை படைப்பிற்கு பெயர் ‘Lurigancho, the musical’என்பதாகும். சிங்கப்பூரில்

நாடகக் கலைஞர்களாக மாறும் சிறை கைதிகள்…!!! Read More »

Google Map ஐ நம்பி சென்றதால் நேர்ந்த சோகம்!!

Google Map ஐ நம்பி சென்றதால் நேர்ந்த சோகம்!! இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நவம்பர் 24-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று கட்டி முடிக்கப்படாத மேம்பா லத்திலிருந்து கார் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் மூன்று உயிரிழந்துள்ளனர். அவர்கள் திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. Google Maps அப்ளிகேஷனை பயன்படுத்தி சென்றுள்ளனர். அது கட்டி முடிக்கப்படாத ஒரு மேம்பாலத்துக்கு செல்லும் வழிக்கு கூட்டி சென்றது. அதை கவனிக்காத அந்த

Google Map ஐ நம்பி சென்றதால் நேர்ந்த சோகம்!! Read More »

மூச்சுக்குழாயில் 20 ஆண்டுகளாக இருந்த மர்மபொருளால் இளைஞர் வேதனை!!!

மூச்சுக்குழாயில் 20 ஆண்டுகளாக இருந்த மர்மபொருளால் இளைஞர் வேதனை!!! சீனாவைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு நினைவு தெரிந்ததில் இருந்தே அடிக்கடி தும்மல் வந்துள்ளது. ஷாங்க்சி மாகாணத்தின் சியான் நகரில் வசிக்கும் சியாவ்மா எனும் நபர் தான் பயன்படுத்தாத மருந்தே இல்லை என்று கூறினார். ஜலதோஷம்,மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் அவருக்கு தொடர்ந்து இருந்துள்ளது. இதற்காக அவர் பல மருத்துவர்களை நாடியும் எந்தவித பயனில்லை என்று கூறினார். இந்நிலையில் ஒரு மருத்துவர் அவரது மூக்கில் ஏதாவது

மூச்சுக்குழாயில் 20 ஆண்டுகளாக இருந்த மர்மபொருளால் இளைஞர் வேதனை!!! Read More »

லாவோஸ் மதுபான சம்பவ விவகாரத்தில் ஹோட்டல் ஊழியர் உட்பட 7 பேர் கைது…!!!

லாவோஸ் மதுபான சம்பவ விவகாரத்தில் ஹோட்டல் ஊழியர் உட்பட 7 பேர் கைது…!!! லாவோஸில் மெத்தனால் கலந்த மதுபானம் விற்கப்படுவதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு விடுதி மேலாளர் மற்றும் ஏழு பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நவம்பர் மாதம் 12ஆம் தேதி வாங் வியோங் நகரில் நச்சு கலந்த மதுபானத்தை குடித்து 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அப்பகுதியில் மெத்தனால் கலந்த மதுபானம் விற்கப்படுவது

லாவோஸ் மதுபான சம்பவ விவகாரத்தில் ஹோட்டல் ஊழியர் உட்பட 7 பேர் கைது…!!! Read More »

மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பணக்காரர்!!

மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பணக்காரர்!! அதானி குழுமத்துடனான வணிக ஒப்பந்தங்களில் இருந்து மேலும் பல நிறுவனங்கள் பின்வாங்கி வருகின்றன. இந்திய பணக்காரர் கௌதம் அதானி பல மில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்கா சமீபத்தில் குற்றம் சாட்டியது. அதானி கிரீன் எனர்ஜி செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தின் சம்மனுக்கு பதிலளிக்க அதானி குழுமத்திற்கு 21 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. திரு.அதானி மற்றும் 7 பேர் இந்திய அதிகாரிகளுக்கு

மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பணக்காரர்!! Read More »

ஜப்பானில் விண்வெளி நிலையத்தில் தீ!!

ஜப்பானில் விண்வெளி நிலையத்தில் தீ!! ஜப்பானில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி இன்று காலை 8:30 மணியளவில் விபத்து நடந்ததாக NHK செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் எப்சிலான் வகை உந்துதல்களின் சோதனைகள் இதற்கு முன்பு தொழில்நுட்ப சிக்கல்களால் குறுக்கிடப்பட்டன. எப்சிலான். எஸ் உந்துகணையின் சோதனைக்கான தயாரிப்புகள் தொடங்கிய 30 வினாடிகளுக்குப் பிறகு

ஜப்பானில் விண்வெளி நிலையத்தில் தீ!! Read More »

கரை ஒதுங்கிய 30 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்!! மக்கள் செய்த காரியம்!!

கரை ஒதுங்கிய 30 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்!! மக்கள் செய்த காரியம்!! நியூசிலாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 30க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் வாங்கரே அருகே உள்ள ருகாக்கா கடற்கரையில் நடந்துள்ளது. திமிங்கலங்கள் கடலுக்குத் திரும்புவதற்கு உதவ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்தனர். இந்த முயற்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நான்கு திமிங்கலங்கள் இறந்தன. மக்கள் இறந்த திமிங்கலத்திற்கு மௌரி கலாச்சார விழா நடத்தினர். சிங்கப்பூர் :

கரை ஒதுங்கிய 30 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்!! மக்கள் செய்த காரியம்!! Read More »