உலக செய்திகள்

பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!!

பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!! அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஒரு பாட்டி தனது வளர்ப்பு பூனையைத் தேடும் போது குழிக்குள் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. 64 வயதான எலிசபெத் பொலார்ட் என்பவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் பெறப்பட்டதை அடுத்து அவரை தேடும் பணியானது தொடங்கியது. உணவகத்தின் அருகே திருவாட்டி பொலார்டின் கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதில் அவரது 5 வயது பேத்தி பாதுகாப்பாக காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். […]

பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!! Read More »

யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சார பட்டியலில் இடம் பெற்ற கெபாயா ஆடை…!!!

யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சார பட்டியலில் இடம் பெற்ற கெபாயா ஆடை…!!! சிங்கப்பூர்: உலகெங்கிலும் ஆடை விரும்பிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.ஆள் பாதி.. ஆடை பாதி …என்பதற்கு ஏற்ப ஆடையிலேயே பெருமளவு தொகை செலுத்தி தன்னை தனித்துவமாக காட்ட வேண்டும் என்பதற்காக நேர்த்தியாக உடை அணிபவர்களும் உண்டு. அந்த வகையில் கெபாயா எனும் ஆடை ரகம் யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தகவல் புதன்கிழமை (டிசம்பர் 4) பராகுவேயின் தலைநகரான அசன்சியனில் நடைபெற்ற அமர்வின் போது

யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சார பட்டியலில் இடம் பெற்ற கெபாயா ஆடை…!!! Read More »

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!! இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் இன்று(டிசம்பர் 4) 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை Hindustan Times வெளியிட்டிள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7.27 மணியளவில் முலுகு மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது. ஹைதரபாத்திலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டது.இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.மக்கள்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர் . சிறுமையை கொடுமைப்படுத்திய தாயின் மீது

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!! Read More »

சிறுமியை கொடுமைப்படுத்திய தாய்!! புகார் அளித்த பள்ளி நிர்வாகம்!!

சிறுமியை கொடுமைப்படுத்திய தாய்!! புகார் அளித்த பள்ளி நிர்வாகம்!! மலேசியாவின் ஜொகூரில் தனது 10 வயது மகள் மீது வெந்நீரை ஊற்றிய 32 வயது தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் முதுகில் பலத்த காயங்கள் இருந்ததை பள்ளி நிர்வாகம் கண்டுபிடித்தது. மேலும் தொடர்ந்து சிறுமியை பரிசோதித்ததில் அவரது கால்களில் தீக்காயங்களும், கன்னத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களும் இருப்பது தெரியவந்தது. காயங்கள் குறித்து சிறுமியிடம் கேட்கப்பட்டதில் விவரம் வெளிவந்துள்ளது. இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு திருமணம்..!!! மாப்பிள்ளை

சிறுமியை கொடுமைப்படுத்திய தாய்!! புகார் அளித்த பள்ளி நிர்வாகம்!! Read More »

இணையதளத்தில் தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர்..!!!

இணையதளத்தில் தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர்..!!! சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனக்குத் தானே போலி கைதாணையைத் தயாரித்த குற்றத்திற்காககைதாகியு ள்ளார். நவம்பர் 11 ஆம் தேதி, வாங் என்ற நபர் தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றி, படத்தில் உள்ள நபர் தேடப்படுவதாக பதிவிட்டுள்ளார். “தான் ஒரு நிறுவனத்திடம் இருந்து 30 மில்லியன் யுவென் (சுமார் 5.5 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள்) பணம் பறித்துள்ளேன். மேலும் என்னிடம் துப்பாக்கி உள்ளது. என்னைக் கண்டுபிடித்தால்

இணையதளத்தில் தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர்..!!! Read More »

பெஞ்சல் புயல் : மின்சாரத்தால் பறிபோன மூன்று உயிர்!!

பெஞ்சல் புயல் : மின்சாரத்தால் பறிபோன மூன்று உயிர்!! தென்னிந்தியாவில் ஏற்பட்ட பெஞ்சல் புயலால் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்ததாக தமிழக பேரிடர் மேலாண்மை அமைச்சர் திரு.KKSSR ராமச்சந்திரன் தெரிவித்தார். புயலால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தால் மரங்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தாலும் பொதுமக்கள் அச்சமடையும் அளவிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. புயல் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர்

பெஞ்சல் புயல் : மின்சாரத்தால் பறிபோன மூன்று உயிர்!! Read More »

பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!!

பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!! தமிழகம் மற்றும் இலங்கையில் பல இடங்களை பெஞ்சல் புயல் புரட்டி போட்டுள்ளது.இதனால் தமிழகம் மற்றும் இலங்கையில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். பெஞ்சல் புயல் வங்காள விரிகுடாவிலிருந்து தமிழகத்தின் தென்பகுதியில் கரையைக் கடந்தது. 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் மழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.அதன் சேவைகள் மீண்டும்

பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!! Read More »

கரையைக் கடந்த பெஞ்சல் புயல்…!!! மழை நீடிக்க வாய்ப்பு..!!!

கரையைக் கடந்த பெஞ்சல் புயல்…!!! மழை நீடிக்க வாய்ப்பு..!!! வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்றது. பெஞ்சல் புயலானது தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. இதனால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ‘பெஞ்சல்’ புயலானது மணிக்கு 90

கரையைக் கடந்த பெஞ்சல் புயல்…!!! மழை நீடிக்க வாய்ப்பு..!!! Read More »

புழுக்களை வளர்க்க ஆர்வம் காட்டும் ஜிம்பாப்வே மக்கள்..!!!

புழுக்களை வளர்க்க ஆர்வம் காட்டும் ஜிம்பாப்வே மக்கள்..!!! ஸிம்பாப்வே விவசாயிகள் வறட்சியை சமாளிக்க புழுக்களின் உதவியை நாடுகின்றனர். ஆரம்பத்தில் இந்த புழுக்களை வளர்ப்பது விவசாயிகளுக்கு பெரும் தயக்கமாக இருந்தது. ஆனால், அதற்கு அளவில்லா பலன் கிடைத்ததும் ஸிம்பாப்வே விவசாயிகள் களத்தில் இறங்கினர். ஒவ்வொரு நாளும் புழுக்களுக்கு உணவாக கழிவுகள் கொடுக்கப்படுகின்றன. பின்னர் இவை மாதம் ஒருமுறை கோழிகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவாக கொடுக்கப்படுகின்றன. உள்துறை அமைச்சின் HTX நிறுவனம் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்..!! இதன் மூலம்

புழுக்களை வளர்க்க ஆர்வம் காட்டும் ஜிம்பாப்வே மக்கள்..!!! Read More »

தமிழகத்தில் ஃபஞ்சல் புயலின் எதிரொலி!! சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!!

தமிழகத்தில் ஃபஞ்சல் புயலின் எதிரொலி!! சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!! தமிழகத்தை ஃபங்சல் புயல் நெருங்கி கொண்டே வருகிறது.இதனை அடுத்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மோசமான வானிலை நிலவுவதால் தமிழகத்தின் சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. அங்கு இரு வழி பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.சுமார் 7 மணி நேரங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக இந்து நாளேடு தெரிவித்துள்ளது. விமான நிலையம் இந்தியா நேரப்படி நவம்பர் 30-ஆம் தேதி(இன்று) மதியம் 12.30

தமிழகத்தில் ஃபஞ்சல் புயலின் எதிரொலி!! சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!! Read More »