உலக செய்திகள்

சிறுமி கொலை சம்பவம்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!!

பிரிட்டனில் 10 வயது சிறுமியின் மரணத்திற்கு தந்தையும் மாற்றாந்தியும் காரணம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சிறுமியின் கொலைக்கு 42 வயதான தந்தை உர்பான் ஷரிப் மற்றும் 30 வயதான மாற்றாந்தாய் பெய்னாஷ் பதூல் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சிறுமியின் மரணத்திற்கு 29 வயது மாமா பைசல் மாலிக் தான் காரணம் என்றும் அவர்தான் கொலையை நடத்த அனுமதித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மூவருக்கும் அடுத்த வாரம் தண்டனை வழங்கப்பட உள்ளது.கடந்த ஆண்டு (2023) 10 வயதான சாரா ஷரிப் […]

சிறுமி கொலை சம்பவம்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!! Read More »

பிரிட்டனில் சிகரெட் துண்டை சாலையில் வீசிய நபருக்கு $1400 அபராதம்..!!!

பிரிட்டனில் சிகரெட் துண்டை சாலையில் வீசிய நபருக்கு $1400 அபராதம்..!!! பிரிட்டனில் சாலையில் சிகரெட் துண்டை வீசியவருக்கு சுமார் 800 பவுண்டுகள் ($1,400) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே 23 அன்று, கார்ல் ஸ்மித் என்பவர் புரோம்லி நகரின் சாலையில் ஒரு சிகரெட் துண்டை வீசியதற்காக குற்றம் சாட்டப்பட்டது. கார்ல் ஸ்மித் தன் மீதான குற்றத்தை ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புரோம்லி நகரில் குப்பை கொட்டியதற்காக தண்டனை விதிக்கப்பட்ட

பிரிட்டனில் சிகரெட் துண்டை சாலையில் வீசிய நபருக்கு $1400 அபராதம்..!!! Read More »

பொலிவியாவில் காட்டுத்தீயை அணைக்க பயன்படுத்தப்படும் இயந்திர மனிதக் கருவி…!!!

பொலிவியாவின் கடற்படை காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மனித இயந்திர கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த இயந்திர மனித கருவிக்கு “Erizo” இன்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கருவியை நேரடியாக தீ விபத்து ஏற்பட்டிருக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்படலாம். இந்த சாதனம் 3.8 டன் தண்ணீரை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பொலிவியாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. குறைந்தது 10 மில்லியன் ஹெக்டேர் காடுகள் தீயில் எரிந்து நாசமானது.10 ஆண்டுகளில் இல்லாத

பொலிவியாவில் காட்டுத்தீயை அணைக்க பயன்படுத்தப்படும் இயந்திர மனிதக் கருவி…!!! Read More »

மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை…!!!

மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை…!!! மலேசியாவில் இரண்டாவது முறையாக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை (டிசம்பர் 11) வரை நீடிக்கும் என்பதால் மக்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். வானிலை ஆராய்ச்சியாளர்கள் கன மழைக்கான வானிலை முன்னறிவிப்பை விடுத்துள்ளனர். இதனால் மழைநீர் தேங்கும் அபாயமுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து சுமார் 150,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் அலங்காரங்களுடன் விளையாடிய சிறுவன்

மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை…!!! Read More »

15 ஆண்டுகளுக்கு பிறகு சகோதரியுடன் சேர்ந்த யானை!! சில நாட்களிலேயே நேர்ந்த சோகம்!!

15 ஆண்டுகளுக்கு பிறகு சகோதரியுடன் சேர்ந்த யானை!! சில நாட்களிலேயே நேர்ந்த சோகம்!! பாகிஸ்தானில் ஒரு யானை தனது சகோதரியுடன் மீண்டும் இணைந்த சில வாரங்களில் இறந்தது. கராச்சி சஃபாரி பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. யானைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக பூங்கா இயக்குனர் தெரிவித்துள்ளார். சோனியா என்ற ஆப்பிரிக்க யானைக்குக் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையின் போது நன்றாக இருந்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் சோனியாவும் அதன் சகோதரி

15 ஆண்டுகளுக்கு பிறகு சகோதரியுடன் சேர்ந்த யானை!! சில நாட்களிலேயே நேர்ந்த சோகம்!! Read More »

15 ஆண்டுகளுக்கு பிறகு சகோதரியுடன் சேர்ந்த யானை!! சில நாட்களிலேயே நேர்ந்த சோகம்!!

15 ஆண்டுகளுக்கு பிறகு சகோதரியுடன் சேர்ந்த யானை!! சில நாட்களிலேயே நேர்ந்த சோகம்!! பாகிஸ்தானில் ஒரு யானை தனது சகோதரியுடன் மீண்டும் இணைந்த சில வாரங்களில் இறந்தது. கராச்சி சஃபாரி பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. யானைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக பூங்கா இயக்குனர் தெரிவித்துள்ளார். சோனியா என்ற ஆப்பிரிக்க யானைக்குக் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையின் போது நன்றாக இருந்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் சோனியாவும் அதன் சகோதரி

15 ஆண்டுகளுக்கு பிறகு சகோதரியுடன் சேர்ந்த யானை!! சில நாட்களிலேயே நேர்ந்த சோகம்!! Read More »

தென் கொரியாவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்…!!! சிங்கப்பூரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை..!!!

தென் கொரியாவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்…!!! சிங்கப்பூரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை..!!! தென் கொரியாவில் பரந்த அரசியல் அமைதியின்மை மற்றும் வெகுஜன எதிர்ப்புகளைத் தூண்டிய இராணுவச் சட்டத்தைத் திணிக்க யூனின் சர்ச்சைக்குரிய மற்றும் குறுகிய கால முயற்சியைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. யூனின் மக்கள் அதிகாரக் கட்சியின் (PPP) உறுப்பினர்கள் திட்டமிடப்பட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். இதனால் நாடாளுமன்றத்திற்கு வெளியே பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றதுடன், ஆளும் கட்சித் தலைவர்களை இலக்கு வைத்து மீண்டும்

தென் கொரியாவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்…!!! சிங்கப்பூரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை..!!! Read More »

தென் கொரியா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா?

தென் கொரியா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா? தென் கொரிய அதிபர் Yoon Suk Yeol அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி தலைவர் அறிவித்துள்ளார். உள்நாட்டு,வெளிநாட்டு விவகாரங்களில் அவர் ஈடுபடபோவதில்லை என்றும் செய்தியாளர் சந்திப்பில் ஆளுங்கட்சி தலைவர் தெரிவித்தார். தென் கொரியா பிரதமருடன் இணைந்து ஆளுங்கட்சி தலைவர் Han Dong Hoon செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல்களைத் தெரிவித்தார். சிங்கப்பூர் : கட்டுப்பாட்டை இழந்தது சாலைத்தடுப்பைத் தாண்டி விழுந்த கார்!! பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்குமாறு பிரதமர் எதிர்கட்சியினரிடம்

தென் கொரியா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா? Read More »

இனி நுரையீரல் புற்றுநோயை கண்டறிவது சுலபம்…!!

இனி நுரையீரல் புற்றுநோயை கண்டறிவது சுலபம்…!! நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய விஞ்ஞானிகள் முதன்முறையாக சிறுநீர் பரிசோதனையை உருவாக்கியுள்ளனர். இது நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் காட்டலாம். நுரையீரல் புற்றுநோயின் பெரும்பாலான நிகழ்வுகள் தாமதமாக கண்டறியப்படுகின்றன. எனவே அதை சரிசெய்வது கடினமாக இருக்கும். இந்த நோயை முன்கூட்டியே கண்டறிவது பயனுள்ள சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு!! ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஒரு வகை புரதம் பரிசோதிக்கப்படுகிறது. இந்தப் புரத பரிசோதனையானது

இனி நுரையீரல் புற்றுநோயை கண்டறிவது சுலபம்…!! Read More »

ஆஸ்ரேலியாவின் யூத வழிபாட்டுத்தலத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!!2 பேர் மீது சந்தேகம்…!!!!

ஆஸ்ரேலியாவின் யூத வழிபாட்டுத்தலத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!!2 பேர் மீது சந்தேகம்…!!!! ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள யூதர்களின் வழிபாட்டுத் தலத்திற்கு இருவர் வேண்டுமென்றே தீ வைத்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இன்று அதிகாலை அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார். இந்த தீ விபத்தில் வழிபாட்டு கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி கண்டனம் தெரிவித்துள்ளார். யூதர்களுக்கு எதிரான கருத்துக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை என்று கூறியுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு!! பிரதம

ஆஸ்ரேலியாவின் யூத வழிபாட்டுத்தலத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!!2 பேர் மீது சந்தேகம்…!!!! Read More »