உலக செய்திகள்

Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!!

Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!! தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார். அவருக்கு வயது 63. செவ்வாய்க்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு நிர்வாகி இறந்ததாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், திரு. ஹான் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் தலைமை …

Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!! Read More »

ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!!

ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் மின்தடை ஏற்பட்டபோது தொடர்ந்து இயங்கியிருக்கலாம் என்று பொது பயனீட்டு நிறுவனமான National Grid இன் தலைவர் கூறியுள்ளார். விமான நிலையத்திற்கு தேவையான மின்சாரம் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். நார்த் ஹைட் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிலையம் முற்றிலுமாக மூடப்பட்டது. இதனால் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) மூடப்பட்டிருந்த விமான நிலையம் நேற்று(மார்ச் 23) இயல்பு …

ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! Read More »

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!!

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் 100 அடி உயரமுள்ள கோவில் தேர் சரிந்து விழுந்தது.ஸ்ரீ மதுரம்மா கோவில் திருவிழாவின் போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. இந்த சம்பவத்தில் 24 வயதுடைய நபர் உயிரிழந்தார்.மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.அவர்களில் 16 வயதுடைய பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. மீதமுள்ள இருவரும் ஆபத்தான நிலையில் இல்லையென்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக காவல்துறை கூறியது. பக்தர்கள் …

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! Read More »

பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்…!!

பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்…!! இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது படகில் 11 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 13 பேர் இருந்தனர். அலைகள் மோதியபோது படகு நுசா பெனிடா தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அப்போது அங்கு தாக்கிய ஒரு பெரிய அலையால் படகிலிருந்து 39 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக …

பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்…!! Read More »

விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்…!!!

விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்…!!! அமெரிக்காவின் ஓர்லண்டோ சர்வதேச விமான நிலையத்தில் குப்பைப் பையில் இறந்து கிடந்த நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 9 வயது மதிக்கத்தக்க வெள்ளை நிற miniature schnauzer நாயை விமானத்தில் எடுத்துச் செல்ல அந்தப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெண் நாயைக் கொன்று கழிப்பறையில் வீசியதாக நம்பப்படுகிறது. விலங்குகளை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டு பின்னர் $5,000 ஜாமீனில் …

விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்…!!! Read More »

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!!

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!! ஜொகூரில் வரலாறு காணாத வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் 20 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைநகர் ஜொகூர் பாரு,கூலாய் பொந்தியான்,கோத்தா திங்கி,குளுவாங் ஆகிய இடங்களில் உள்ள 20 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 7 பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!! கடுமையான வெள்ளத்தால் இரண்டு பள்ளிகள் தண்ணீரில் மூழ்கின. மேலும் …

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!! Read More »

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!!

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!! மலேசியாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன MH370 விமானத்தின் சிதைவுகளை தேடும் பணியை மீண்டும் தொடங்க மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முறை, தெற்கு இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணிகள் தொடர திட்டமிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் சென்று கொண்டிருந்த MH370 விமானத்தில் கிட்டத்தட்ட 239 பேர் பயணித்தனர். …

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!! Read More »

மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்…!!!

மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்…!!! இந்தோனேசியாவில் செல்வவளம் மிக்க பெண்மணி ஒருவர் மூன்று நாட்களில் தனது சொத்தில் கிட்டத்தட்ட பாதியை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரினா புடிமானின் சொத்து மதிப்பானது 7.5 பில்லியன் டாலரிலிருந்து 4.4 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்தோனேசியாவின் பங்குச் சந்தை விலைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளதால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் 18 அன்று மட்டும் இந்தோனேசிய பங்குகள் 7.1 சதவீதம் சரிந்தன. …

மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்…!!! Read More »

வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!!

வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!! சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் விண்கலத்தில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கு 8 நாட்கள் தங்கி ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு 9வது நாளில் பூமிக்குத் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. அவர்கள் பயணித்த போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை. இதனால் கடந்த 9 மாதங்களாக அங்கு சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் …

வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!! Read More »

தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!!

தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!! தாய்லாந்துக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 30 நாட்களுக்கு மேல் தாய்லாந்தில் இருக்க விரும்பினால் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். தற்போது 60 நாள் இருந்தால் விசா வேண்டும்.இப்போது அது மாற்றப்படவுள்ளது. சுற்றுலா செல்லும் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அதிகரிப்பதால் அதை தொடர்ந்தது புதிய விசா திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!! விசா தேவையில்லை என்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தாய்லாந்து …

தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!! Read More »