உலக செய்திகள்

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!!

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!! இந்தியாவின் மோஹன்கேடாவில் உள்ள கிராமத்தில் நேற்று (ஜனவரி 1) மூவரை புலி தாக்கியுள்ளது. புலி அருகில் உள்ள சரணாலயத்தில் இருந்து கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிராமத்தில் உலாவிக்கொண்டிருந்த புலியின் உறுமலைக் கேட்ட பின் வீடுகளிலிருந்து வெளியே வந்து பார்த்தவர்களைப் புலி தாக்கியது. சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? காயமடைந்ததாக கருதப்படும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகள் புலியை பத்திரமாக பிடித்து சரணாலயத்திற்குள் […]

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!! Read More »

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!!

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! கோவிட்-19 தொற்றுநோய் குறித்து சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்து தகவலைப் பகிர்ந்து கொண்டிருப்பதாக சீனா கூறியுள்ளது. கோவிட் -19 பரவல் குறித்த தகவல்களை வெளியிடுவதில் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்திய நிலையில் பெய்ச்சிங் அதை தெரிவித்தது. வைரஸின் மரபணுத் தொடர்,நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் உலகளாவிய ஒத்துழைப்பை முன்கூட்டியே பகிர்ந்து கொள்வதை சீனா சுட்டிக்காட்டியது. Koufu

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! Read More »

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!!

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! இந்திய நகரமான மும்பை காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. மும்பையை கடந்த ஒரு வாரமாக புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் புது டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் காற்றின் தரம் பொதுவாக மோசமாக உள்ளது. மும்பையில் காற்று மாசுக் குறியீடு 200ஐத் தாண்டியதால் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணி நடைபெறும் இடங்களில்

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! Read More »

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!!

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! தென் கொரியாவில் Jeju Air விமானம் டிசம்பர் 29 ஆம் தேதி முவான் விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த மோசமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்திலிருந்து தென் கொரியா திரும்பிய போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஒரு சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்து சிதறியது.

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! Read More »

Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!!

Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!! தென் கொரியாவில் Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக நால்வரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. தென் கொரியப் போக்குவரத்துதுறை அமைச்சர் பார்க் சங் வூ இந்தத் தகவலை தெரிவித்தார். இதுவரை 28 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையும் முடிந்துவிட்டது. எஞ்சிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.

Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!! Read More »

அடிதடியுடன் அமர்க்களமாக ஆரம்பிக்கும் பழங்குடி மக்களின் புத்தாண்டு!!

அடிதடியுடன் அமர்க்களமாக ஆரம்பிக்கும் பழங்குடி மக்களின் புத்தாண்டு!! பெருவில் வசிக்கும் பழங்குடியினர் புத்தாண்டு தொடங்குவதற்கு முன் ஒரு வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் வெறுப்புணர்வை விட்டுவிடுவதே சிறந்த தீர்வு என்பது அவர்களின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இது அங்குள்ள மக்களால் டக்கனாக்குவீ திருவிழா என்ற பெயரால் கொண்டாடப்படுகிறது. இது பெருவின் சும்பிவில்காஸ் பகுதியில் உள்ளது. டக்கனாக்குவீ என்றால் பழங்குடியினர் மொழியில் அடிதடி என்று கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று தொடங்கும் இந்த திருவிழா இரண்டு நாட்கள்

அடிதடியுடன் அமர்க்களமாக ஆரம்பிக்கும் பழங்குடி மக்களின் புத்தாண்டு!! Read More »

தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!!

தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!! தென் கொரியாவில் சியோல் விமான நிலையத்திலிருந்து 161 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பியது. அதில் இருந்த 161 பயணிகளும் பத்திரமாக வேறு ஒரு புதிய விமானத்தில் மாற்றப்பட்டனர். Jeju Air நிறுவனத்தின் விமானம் ஒன்று டிசம்பர் 29 ஆம் தேதி(நேற்று) Muan விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 181 பேர் இருந்தனர். தென்கொரியாவில் விமான விபத்து!! 179 பேர்

தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!! Read More »

நான் திரும்ப வந்துவிட்டேன்…!!! கதவை திறங்க…!!

நான் திரும்ப வந்துவிட்டேன்…!!! கதவை திறங்க…!! புளோரிடா மாநிலத்தில் செல்லப் பிராணியாக வளர்த்து வந்த நாய் ஒன்று திடீரென காணாமல் போனது. குடும்பத்தினர் எவ்வளவு தேடியும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் இருந்தனர். இப்படியே ஒரு வாரம் ஆன நிலையில்கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அதிகாலை 2.30 மணி அளவில் திடீரென வீட்டின் அழைப்பு மணி அடித்தது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் அனைவரும் கண்விழித்துக் கொண்டனர். சிங்கப்பூரில் S Pass இல்

நான் திரும்ப வந்துவிட்டேன்…!!! கதவை திறங்க…!! Read More »

அமெரிக்காவின் 39 ஆவது பிரதமரான ஜிம்மி கார்ட்டர் காலமானார்…!!!

அமெரிக்காவின் 39 ஆவது பிரதமரான ஜிம்மி கார்ட்டர் காலமானார்…!!! அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு 100 வயது. முன்னாள் ஜனாதிபதி அவரது வீட்டில் பிற்பகல் 3:45 மணியளவில் இறந்ததாக அவரது மகன் சிப் கார்ட்டர் உறுதிப்படுத்தினார். திரு.கார்ட்டர் 1924 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரு.கார்ட்டர், 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் அதிபராகப் பணியாற்றினார். ஐரோப்பிய யூனியனில் இனி Type-C சார்ஜர்

அமெரிக்காவின் 39 ஆவது பிரதமரான ஜிம்மி கார்ட்டர் காலமானார்…!!! Read More »

ஐரோப்பிய யூனியனில் இனி Type-C சார்ஜர் கருவி மட்டுமே பயன்படுத்த வேண்டும்!!

ஐரோப்பிய யூனியனில் இனி Type-C சார்ஜர் கருவி மட்டுமே பயன்படுத்த வேண்டும்!! சிங்கப்பூரில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணம் குறைய உள்ளது. அதற்கு காரணம் எரிசக்தி எரிசக்தி குறைந்ததே என்று SP குழுமம் தெரிவித்தது. மின்சாரக் கட்டணத்தைக் கடந்த காலாண்டுடன் ஒப்பிட்டால் அது 3.4 சதவீதம் குறையும். சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டண நிலவரம்!! அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு

ஐரோப்பிய யூனியனில் இனி Type-C சார்ஜர் கருவி மட்டுமே பயன்படுத்த வேண்டும்!! Read More »