உலக செய்திகள்

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!!

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!! சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் ஒரு வயது குழந்தை ஒன்று ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மிட்டாய் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. பெற்றோர் Heimlich Maneuver முறையை பயன்படுத்தி குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்ததாக 8 world செய்தித்தளம் தெரிவித்தது. 40 நிமிடங்களுக்கு முயற்சி செய்தும் எந்த பயனும் அளிக்காததால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த […]

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!! Read More »

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!!

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!! பிலிப்பீன்ஸில் இன்று 5.9 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருப்பதாக எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிலையம்(Institute of volcanology and seismology)தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சேதம் மற்றும் நில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்திய கூறுகளை எச்சரித்தது. நிலநடுக்கத்தில் பொருட்சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!! Read More »

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!! தைவான் நாட்டில் ஜனவரி 21ஆம் தேதி தைச்சுங் பகுதியில் உள்ள ஆகாயப்படை தளத்தில் விமானத்தின் இயந்திரத்தில் சிக்கி பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் அந்தப் பெண் அதிகாரி இயந்திரத்தைச் சோதனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இயந்திரம் முழுமையாக நிற்காமல் இயங்கிக் கொண்டிருந்தது.அது அவரை உள்ளே இழுத்து க்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில்

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!! Read More »

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!!

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! ஜப்பானின் புக்குஷிமா பகுதியில் இன்று(ஜனவரி 23) 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் நான்கு கிலோமீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் அல்லது உயிர்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. Follow us on : click here  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan சிங்கப்பூரில் S

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! Read More »

தீவுடன் மோதும் ராட்சத பனிப்பாறை!! பென்குவின் மற்றும் சீல்களுக்கு ஆபத்து!!

தீவுடன் மோதும் ராட்சத பனிப்பாறை!! பென்குவின் மற்றும் சீல்களுக்கு ஆபத்து!! உலகின் மிகப்பெரிய பனிப்பாறை தொலைதூர பிரிட்டிஷ் தீவுடன் மோதுவதால் பெங்குவின் மற்றும் சீல்கள் ஆபத்தில் உள்ளன. பனிப்பாறை அண்டார்டிக்காவிலிருந்து தெற்கு ஜார்ஜியாவை நோக்கி வடக்கு நோக்கி செல்கிறது.தற்போது இது 173 மைல்கள்(280 கி.மீ) தொலைவில் உள்ளது. இந்த பனிப்பாறையின் நகர்வைக் கண்காணிப்பதற்காக செயற்கைக்கோள் படங்களை உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள்,மாலுமிகள் மற்றும் மீனவர் குழு ஆர்வத்துடன் சரிபார்த்து வருகின்றனர். இது A23a என்றழைக்கப்படுகிறது. எந்த நாளிலும் A23a

தீவுடன் மோதும் ராட்சத பனிப்பாறை!! பென்குவின் மற்றும் சீல்களுக்கு ஆபத்து!! Read More »

துருக்கியேவில் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து!! 76 பேர் பலியான சோகம்!!

துருக்கியேவில் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து!! 76 பேர் பலியான சோகம்!! துருக்கியேவில் உள்ள kartalkaya பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலில் சுமார் 240 பேர் தங்கி இருந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கூறினார். தீ விபத்தில் குறைந்தது 76 பேர் உயிரிழந்ததுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!! தீ விபத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் இது ஒரு பேரழிவு போல் தோன்றியதாகவும்,அரை மணி

துருக்கியேவில் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து!! 76 பேர் பலியான சோகம்!! Read More »

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!!

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகுவதாக தெரிவித்துள்ளார். அந்த உடன்பாடு போலியானது என்றும் அவர் கூறியுள்ளார். இரண்டாவது முறையாக அதிபர் ட்ரம்ப் அவ்வாறு முடிவு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான்,லிபியா,ஏமன் ஆகிய நாடுகள் மட்டுமே பாரிஸ் உடன்பாட்டில் பங்கேற்கவில்லை என்றும் அந்த பட்டியலில் அமெரிக்காவும் சேர்ந்திருந்தது. சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! 2015 ஆம்

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!! Read More »

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!!

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!! நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று வெடித்ததில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கண்டெய்னர் லாரியில் இருந்து கசிந்த எண்ணெயை சேகரிப்பதற்காகச் சென்றவர்கள். இந்த விபத்து நேற்று (ஜனவரி 18) நடந்துள்ளது. ஒரு கண்டெய்னர் லாரி தடம் புரண்டு எண்ணெய் கசிந்தது. அந்த எண்ணையை சேகரிப்பதற்காக மக்கள் திரண்டனர். அப்போது லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!! Read More »

நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…????

நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…???? நாம் அன்றாடம் பருகும் தண்ணீரில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. மனிதன் உடலுக்கு தேவையான நீரை பருக வேண்டும் இல்லையெனில் அனைத்து பிரச்சனைகளும் வர வாய்ப்பு உண்டு. நமது உடல் தோராயமாக 60% தண்ணீரால் ஆனது. இது ஒட்டுமொத்த உடலையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது.உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துவது முதல் செரிமான பிரச்சனைகளை தீர்ப்பது வரை தண்ணீரின் பங்கு இன்றியமையாதது. இது நமது உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை

நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…???? Read More »

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்?

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்? 2024 ஆம் ஆண்டு உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவலை OAG எனும் உலக பயணத் தரவு நிறுவனம் வெளியிட்டது. அனைத்து உலக விமான சேவைகளின் விமான இருக்கைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விமான நிலையங்கள் மதிப்பிடப்பட்டன. உலகின் மிகப் பரபரப்பான ஐந்து விமான நிலையங்கள்: 🔸 ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் அனைத்து உலக விமான நிலையம்(60236220

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்? Read More »