உலக செய்திகள்

காணாமல் போன விமானம்!! அலாஸ்காவில் கண்டுபிடிப்பு!!

காணாமல் போன விமானம்!! அலாஸ்காவில் கண்டுபிடிப்பு!! அலாஸ்கா நகரான உனாலாகிலிட்டிலிருந்து பிப்ரவரி 6 ஆம் தேதி Bering Air விமானம் ஒரு விமானி மற்றும் 10 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் காணாமல் போனது. காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியை மீட்புப் பணியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்டனர். காணாமல் போன விமானத்தைப் போலவே காணப்படும் விமானம் அலாஸ்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானத்தில் 3 சடலங்கள் கண்டறியப்பட்டதாக அமெரிக்க கடலோரக் காவற்படையின் […]

காணாமல் போன விமானம்!! அலாஸ்காவில் கண்டுபிடிப்பு!! Read More »

ஹோட்டல் அறையை திறந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

ஹோட்டல் அறையை திறந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!! கடலோரத்தில் ஹோட்டல் ஒன்றை புக் செய்த பெண்ணிற்கு கதவை திறந்தவுடன் அழகான காட்சிக்கு பதில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பெண் அறையின் கதவைத் திறந்தவுடன் நீர்நாய் ஒன்று தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். நெதர்லாந்தின் விலிசங்கன் பகுதியில் உள்ள ஹோட்டல் உடனடியாக விலங்கு அமைப்பை தொடர்பு கொண்டது. இச்சம்பவத்தால் பல ஹோட்டல் விருந்தினர்கள் வளாகத்தை விட்டு வெளியேறினர். நீர் நாயின் தூக்கமும் கலைந்தது. பயணிகளின் கவனத்திற்கு…!!!

ஹோட்டல் அறையை திறந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!! Read More »

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!!

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!! ChatGPT மற்றும் Deepseek போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகளை அரசு சேவைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இந்திய நிதி அமைச்சகம் தனது ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. DeepSeek என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி ஆகும்.இது சீனாவின் ஹாங்சோவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே பெயரில் உள்ள நிறுவனம் பயன்பாட்டை உருவாக்கியது. DeepSeek ஆனது தரவு பாதுகாப்பின்மை மற்றும் நச்சு மென்பொருள் போன்ற அபாயங்களைக் கொண்டிருக்கும் என

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!! Read More »

சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா…!!!

சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா…!!! சீனா மற்றும் ஹாங்காங்கின் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அமெரிக்கா தபால் சேவை கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சமீபத்தில் சீன பொருட்கள் மீதான வரிகளை அறிவித்தார். அதன்படி, குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கும் நீக்கப்பட்டுள்ளது. டெலிவரிகளை நிறுத்திவிட்டதாக அமெரிக்க தபால் சேவை கூறிய ஒரு நாளுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பேக்கேஜ்களின் விநியோகத்தைப் பாதிக்காமல் சீனாவிடமிருந்து வரி திரும்பப் பெற

சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா…!!! Read More »

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!!

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!! கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி சீனாவில் உள்ள ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த ஹோரெஸ் பீச்சாம் என்பவருக்கு சீனா வீர விருது வழங்கி கௌரவித்துள்ளது. அவர் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள ஆற்றில் பெண் ஒருவர் உதவி கேட்டு கத்துவதை அறிந்தார். அதன் பிறகு அங்கு சென்று அவர் பார்த்தபோது வயதான மூதாட்டி ஒருவர் நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!! Read More »

அமெரிக்காவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிற்கும் மோடி…!!!

அமெரிக்காவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிற்கும் மோடி…!!! இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை வாஷிங்டனில் சந்திக்கவுள்ளார். டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களில் அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு தலைவர்களில் இந்தியப் பிரதமர் மோடியும் ஒருவர். மோடியின் இரண்டு நாள் பயணத்தின் போது வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நிர்வாகத்துடன் உறவுகளை வலுப்படுத்த மோடி அங்கு செல்கிறார். சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!!

அமெரிக்காவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிற்கும் மோடி…!!! Read More »

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!!

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!! ஆஸ்திரேலியாவில் பிரபல அலைச்சறுக்கு விளையாடும் இடத்தில் 17 வயது பெண் ஒருவரை சுறா தாக்கியதால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குயின்ஸ்லாந்தில் ஊரிம் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது மீன் திடீரென தாக்கியது. உடலின் மேற்பகுதியை மீன் கடித்ததில் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை காப்பாற்ற முயன்றும் அந்த பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! ஆஸ்திரேலியாவில் கடந்த

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!! Read More »

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!!

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!! அலபாமா மாநிலத்தில் உள்ள ஒரு Krispy Kreme  கடையின் வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தைக்கும் அதன் குடும்பத்தாருக்கும் ஒரு வருடத்திற்கு இலவச டோனட்களை வழங்கும் என கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தை வளரும் வரை ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் விழாவை ஏற்று நடத்தும் என்று Kripsy Kreme கூறியது. 23 வயதான ஷானியா பென்னட் கடந்த மாதம் (ஜனவரி 22) Krispy Kreme கடையின் வாகன

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!! Read More »

சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்…!!

சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்…!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் மீது அதிகாரப்பூர்வமாக புதிய வரிகளை விதித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம், ஃபெண்டானில் என்ற போதைப்பொருள் மீதான தேசிய அவசரநிலை முடியும் வரை புதிய வரிகள் நடைமுறையில் இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறினார். அமெரிக்காவிற்கான தனது ஏற்றுமதிக்கான 25 சதவீத வரி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) முதல் அமலுக்கு வரும்

சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்…!! Read More »

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!! அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் மோதி விபத்துக்குள்ளானதற்கு சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர். ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த 3 அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த இருவரும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தது உறுதி

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!! Read More »