உலக செய்திகள்

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!!

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!! ஜப்பானில் அரிசி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அங்கு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரலாறு காணாத வெயிலால் அரிசி வரத்து பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாங்கி குவித்து வருகின்றனர் எனவே, அதைச் சமாளிக்க ஜப்பானிய அரசாங்கம் 210,000 டன் அரிசியை அவசரகால இருப்புகளிலிருந்து சந்தைக்குக் கொண்டுவருகிறது. ஜப்பானில் கடந்த சில மாதங்களாகவே அரிசியின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த […]

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!! Read More »

பேக்கரி கடையில் அடாவடியாக நடந்து கொண்ட பெண் கைது…!!!

பேக்கரி கடையில் அடாவடியாக நடந்து கொண்ட பெண் கைது…!!! ஜப்பானின் ஃப்புகுவோக்கா பகுதியில் உள்ள கடை ஒன்றில் பெண் ஒருவர் ரொட்டியை நசுக்கி விட்டு பின்னர் அதை வாங்க மறுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) அன்று நடந்துள்ளது. 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் ரொட்டியின் தரத்தை பரிசோதிப்பதற்காக அவ்வாறு செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். அவர் 5 ரொட்டிகளை இவ்வாறு சோதித்ததாக கூறப்படுகிறது. இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!! அதில்

பேக்கரி கடையில் அடாவடியாக நடந்து கொண்ட பெண் கைது…!!! Read More »

மியான்மரின் “தனாக்கா” அழகு பராமரிப்பை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க முயற்சி..!!!!

மியான்மரின் “தனாக்கா” அழகு பராமரிப்பை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க முயற்சி..!!!! மியான்மர் தனது பாரம்பரிய அழகு முறையான தனாக்காவை யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்க முயல்கிறது. உள்நாட்டில் வளர்க்கப்படும் சந்தன மரங்களின் பட்டையை அரைத்து முகத்தில் பூசுவார்கள். இதனைப் பூசுவதால் உடல் குளிர்ச்சியடைவதோடு, சருமம் பொலிவுறும் என்பது மியான்மர் மக்களின் நம்பிக்கை. தனாக்காவின் மகத்துவத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதற்காக ஒரு போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் 5 வயது முதல்

மியான்மரின் “தனாக்கா” அழகு பராமரிப்பை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க முயற்சி..!!!! Read More »

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!!

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடியான நடவடிக்கையை அறிவித்து வருகிறார். தற்போது அவர் பதிலுக்கு பதில் வரிகளை அமல்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் எதிரிகள் மற்றும் நண்பர்களை இந்த புதிய வரி விதிப்பு பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த உத்தரவு நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு நியாயமான பதில் நடவடிக்கை என்று கூறப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வராது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! வர்த்தக உறவுகள் ஆராயப்பட்டு

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! Read More »

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!!

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!! தென் கொரியா அரசு பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. டேஜூன் நகரில் ஆசிரியர் ஒருவர் 8 வயது மாணவனை கத்தியால் குத்தியதை அடுத்து தென் கொரியா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கத்தியால் தாக்கப்பட்ட ஆசிரியர் மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரிய கல்வி அமைச்சர் புதிய சட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். புதிய சட்டத்திற்கு

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!! Read More »

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!!

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!! இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அதிகாரத்துவ பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று காலை மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை சந்திக்கும் முன் வாஷிங்டன் டிசிக்கு வந்திறங்கினார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றனர். நாட்டின் 47வது அதிபராக அமெரிக்க தலைவர் பதவியேற்ற பிறகு, அதிபர் டிரம்பை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர்களில்

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!! Read More »

ஜெர்மனியில் விரைவு ரயிலுடன் லாரி மோதியதில் ஒருவர் பலி..!!!

ஜெர்மனியில் விரைவு ரயிலுடன் லாரி மோதியதில் ஒருவர் பலி..!!! ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் விரைவு ரயிலும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (பிப்ரவரி 11)ஜெர்மன் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தானது மன் நகருக்குச் செல்லும் பாதையில் உள்ள தண்டவாளச் சந்திப்பில் நடந்துள்ளது. தென்கொரியா தொடக்கப்பள்ளி ஒன்றில்

ஜெர்மனியில் விரைவு ரயிலுடன் லாரி மோதியதில் ஒருவர் பலி..!!! Read More »

சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!!

சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!! சீனாவில் நான்கு வயது சிறுமி ஒருவருக்கு சமூக வலைதளங்களில் 21 மில்லியன் ரசிகர்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குய்சாவ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுமிக்கு Yaouyou என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. Yaouyou இன் பெற்றோர் 2021 முதல் Douyin இணையதளத்தில் அவரது அன்றாட நடவடிக்கைகளின் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக நள்ளிரவில் அழத் தொடங்கிய அவளை அம்மா மீண்டும் தூங்க வைக்கும் வீடியோ

சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!! Read More »

தென்கொரியா தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்…!!!

தென்கொரியா தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்…!!! தென் கொரியாவின் டேஜியோனில் 7 வயது மாணவியைக் கொன்ற ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று (பிப்ரவரி 10) அங்குள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. மாணவியின் கழுத்து மற்றும் முகத்தில் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!! சம்பவ

தென்கொரியா தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்…!!! Read More »

கிடுகிடுவென உயரும் விலை..!!! இப்படியே தொடர்ந்தால் காபி பிரியர்களின் நிலைமை…!!!

கிடுகிடுவென உயரும் விலை..!!! இப்படியே தொடர்ந்தால் காபி பிரியர்களின் நிலைமை…!!! உலக அளவில் காபி பானத்தின் விலை 50 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய காபி கொட்டைகளை உற்பத்தி செய்யும் பிரேசில் மற்றும் வியட்நாமில் நிலவிய கடுமையான வானிலையே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் காபி விவசாயிகள் உலகளாவிய தேவையை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். தேவையைப் பூர்த்தி செய்ய கடைகள் மற்ற விற்பனையாளர்களை நாடுகின்றனர். அதிக மரங்களை நட்டால் மட்டுமே

கிடுகிடுவென உயரும் விலை..!!! இப்படியே தொடர்ந்தால் காபி பிரியர்களின் நிலைமை…!!! Read More »