உலக செய்திகள்

Latest Singapore News

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் களம் இறங்குவேன்!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக நேற்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். ஜோ பைடனுக்கு வயது 80.அவர் போட்டியிட போவதைத் தெரிவிக்கும் விதத்தில் காணொளி ஒன்றை Twitter பக்கத்தில் வெளியிட்டிருந்தார். புதிய பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக கூறினார். அவருக்கு போட்டியாளராக ஜனநாயக கட்சியில் இருந்து யாரும் இல்லை. ஆனால், பிரச்சாரத்தின் போது அவருடைய வயது குறித்த பல விமர்சனங்களை எதிர்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் களம் இறங்குவேன்! Read More »

Singapore Job Vacancy News

நியூசிலாந்தில் வடகிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.2 ரிக்டர் . இது வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டது. நிலநடுக்கம் உள்ளூர் நிலவரப்படி நண்பகல் 12.42 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இது சுனாமி ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறதா என நியூசிலாந்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதுவரை வடகிழக்கு கடற்கரையை ஓட்டி வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவு விடப்பட்டுள்ளது. வடகிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 500 மைல் தூரத்தில் இருக்கும்

நியூசிலாந்தில் வடகிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்! Read More »

Latest Sports News Online

1 ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து திருச்சி தனது குடும்பத்தை பார்க்க வந்த ஊழியர் நடு வானில் உயிரிழந்தார்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் ,சார்ஜா ,கத்தார் சவுதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் மரங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஸ்கூட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், உள்ளிட்ட விமான நிறுவனங்கள் திருச்சியில் இருந்து விமான சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி

1 ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து திருச்சி தனது குடும்பத்தை பார்க்க வந்த ஊழியர் நடு வானில் உயிரிழந்தார்! Read More »

Singapore news

மீண்டும் கோவிட்-19 கட்டுப்பாடுகளா?

Covid-19 விழிப்பு நிலையில் மருத்துவமனைகள்.இந்தியாவில் கோவிட்-19 சம்பவங்கள் தற்பொழுது சற்று அதிகமாகியுள்ளது. இந்திய சுகாதார அமைச்சு நெருக்கடி காலத்தில் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான சோதனைப் பயிற்சிகளைச் செய்ய தொடங்கியுள்ளது. கோவிட்-19 நோய் பரவாலை குறைக்கும் நோக்கில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பாக கோவிட்-19 வந்த பொழுது பல உயிர்களை பலி வாங்கியது அந்த நிலை திரும்பி வரக்கூடாது என்று இந்திய அரசாங்கம் முழு

மீண்டும் கோவிட்-19 கட்டுப்பாடுகளா? Read More »

Singapore News in Tamil

இதயநோய், புற்றுநோய்க்கு தடுப்பூசியா?

Moderna நிறுவனம் புதிய ஆய்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் புற்றுநோய்,இதய நோய் முதலியவற்றுக்கு தடுப்பூசி தயாராகிவிடும் என்று கூறியது. 2030-ஆம் ஆண்டிற்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என்று தெரிவித்தது. அதற்கான ஆய்வுகளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக கூறியது. இது குறித்து சில ஆய்வாளர்கள்,“ இதர நோய்களுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு எளிதாகி இருப்பதற்கு காரணம் கோவிட்-19 தடுப்பூசியே´´ என்றும் கூறுகின்றனர். எல்லா நோய்களுக்கும் தடுப்பூசி கண்டுபிடிப்பது ஐந்தே ஆண்டுகளில் சாத்தியமாகும் என Moderna தலைமை மருத்துவ

இதயநோய், புற்றுநோய்க்கு தடுப்பூசியா? Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவருக்கு அரிவாள் வெட்டு!

வெள்ளைச்சாமி என்பவர் அவருக்கு வயது 48. அவர் புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டி ஊரைச் சேர்ந்தவர். வெள்ளைச்சாமி சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்றிருந்தார்.சிங்கப்பூரில் 3 ஆண்டுகள் வேலைச் செய்து விட்டு சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்தார். அவருடைய மனைவி சுபஸ்ரீ,5 வயது மகன் சஞ்சய் ஆகியோர் வாடகை கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு அவரை அழைத்துச் செல்ல வந்திருந்தனர். வெள்ளைச்சாமியை ஏர்போர்ட்டிலிருந்து கார் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். கீரனுர் பகுதியில் அவர்கள் சாப்பிட்டனர். சாப்பிட்டப்பின்,

சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவருக்கு அரிவாள் வெட்டு! Read More »

Latest Singapore News in Tamil

விமான பயணிகளுக்கு இன்பச் செய்தி!

ஒரு விமானப் பயணச்சீட்டு வாங்கினால் ஒரு பயணச்சீட்டு இலவசமாகக் கிடைக்கும்.ஏப்ரல் 1 தேதி முதல் ஹாங்காங் செல்ல உள்ள பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இச்சலுகை ஒரு மாதம் நீடிக்கும் அல்லது இதற்காக ஒதுக்கப்பட்ட பயணச் சீட்டுகள் அனைத்தும் விற்கப்படும் வரை இருக்கும். இந்தச் சலுகை மூலம் இலவசப் பயணச்சீட்டு பெறுவோர் அதற்கான விமான நிலைய வரிகள், பயணக் காப்புறுதிக்கான தொகையைச் செலுத்த வேண்டும். எஸ்ஏ டுவர்ஸ், நாம் ஹோ டிராவல், சான் பிரதர்ஸ் டிராவல், சிடிசி டிராவல், இயு

விமான பயணிகளுக்கு இன்பச் செய்தி! Read More »

Latest Tamil News Online

`விடுதலை´ திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவமா?

விடுதலை திரைப்படம் தமிழ்நாட்டில் 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, புலவர் கலியபெருமாள் அல்லது தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் பொன்பரப்பி தமிழரசன் ஆகியோரின் கேரக்டரில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பத்தின் பின்னணி என சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம்,

`விடுதலை´ திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவமா? Read More »

Singapore Breaking News in Tamil

இனி, சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் NETS QR, DuitNow QR மூலம் பணம் செலுத்தலாமா?

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையில் கட்டணமுறைத் தொடர்பை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய அங்கமாக புதிய QR கட்டணம் செலுத்தும் முறையை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இருநாட்டு மக்களும் இந்த திட்டத்தில் பங்கேற்கும் கடைகளில் NETS QR, DuitNow QR போன்ற குறியீடுகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம். கடைகளில் இருக்கும் DuitNow QR அல்லது NETS QR யை ஸ்கேன் செய்து பணத்தைச் செலுத்தலாம். இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் நாணய வாரியமும்,Bank Negara மலேசியாவும் இணைந்து அடுத்த கட்டமாக கட்டணமுறை தொடர்பை

இனி, சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் NETS QR, DuitNow QR மூலம் பணம் செலுத்தலாமா? Read More »

Singapore News in Tamil

DBS, POSB வங்கி இணைய செயலில் UPI மூலம் எப்படி பணம் அனுப்புவது?

முதலில் உங்களுடைய மொபைல் போனில் DBS, POSB வங்கி இணைய செயலியை (ibanking) ஓபன் செய்யவும். அதில், Paynow என்பதை கிளிக் செய்யவும். அதன்பின், UPI India என்பதை கிளிக் செய்யவும். பிறகு, Transfer Overseas என்ற பக்கம் வரும். அதில் ENTER UPI ID என்று இருக்கும். யாருக்கு பணம் அனுப்ப உள்ளீர்களோ அவர்களுடைய UPI ID யை பூர்த்தி செய்யவும்.நீங்கள் பூர்த்தி செய்தபின், அது சரியானதா? இல்லை தவறானதா? என்று சரிபார்க்கும்(Verify). சரிபார்த்தபின், Green

DBS, POSB வங்கி இணைய செயலில் UPI மூலம் எப்படி பணம் அனுப்புவது? Read More »