உலக செய்திகள்

Singapore news

இன்று பக்ரீத் தினம்!

ஈத்-உல்-அதா 2023 : இன்று “தியாகத்தின் பண்டிகை´´ என்றழைக்கப்படும் “பக்ரீத் பண்டிகை´´ கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை இன்று உலக முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள். இஸ்லாமிய மாதமான துல்-ஹிஜ்ஜாவின் 10-ஆவது நாளில் ஈத்-உல்-அதா வருகிறது.இது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் இறுதி மாதமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஈத்-உல்-அதாவின் தேதி மாறுபடும். அது சந்திரனைப் பார்ப்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இது பிராத்தனை மைதானங்களில் அல்லது மசூதிகளில் கூட்டமாக செய்யப்படுகிறது. முஸ்லீம்கள் தங்கள் சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டு தொழுகைக்கு ஒன்று கூடி வருவார்கள்.அது […]

இன்று பக்ரீத் தினம்! Read More »

Singapore Breaking News in Tamil

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!அவதி படும் மக்கள்! மற்றொருபுறம் சுட்டெரிக்கும் வெயில்!

அண்மையில் சீனாவின் சில பகுதிகளில் கனத்த மழை பெய்தது. அதனால் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.அதோடு விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கின.போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அவதிப்படுகின்றனர். மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் Hunan ஒன்று. வெள்ளத்தால் கிட்டத்தட்ட 900 பேர் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. Guangxi வட்டாரத்திலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 20 சென்டிமீட்டர் உயரத்துக்கு வெள்ள நீர் சாலைகளில் தேங்கியுள்ளது. இந்த பெரு

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!அவதி படும் மக்கள்! மற்றொருபுறம் சுட்டெரிக்கும் வெயில்! Read More »

சிறுநீரக செயலிழப்பு, வலிப்பு, கோமாவை ஏற்படுத்தும் நோய் பரவலா?

அமெரிக்காவில் ஐந்து மலேரியா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, புளோரிடாவில் நான்கு மற்றும் டெக்சாஸில் ஒன்று. கடந்த இரண்டு மாதங்களாக இந்த நோய் தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், ஒரு எச்சரிக்கையில், மலேரியா அறிகுறிகளைக் கொண்டவர் அவசரமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று கூறியது. முதல் நோய் தொற்று சம்பவம் மே 26-ஆம் தேதி அன்று புளோரிடாவின் சரசோட்டா கவுண்டியிலும், ஜூன் 23-ஆம் தேதி அன்று டெக்சாஸின் கேமரூன் கவுண்டியிலும் கண்டறியப்பட்டது. இந்த

சிறுநீரக செயலிழப்பு, வலிப்பு, கோமாவை ஏற்படுத்தும் நோய் பரவலா? Read More »

Latest Tamil News Online

சாலைப் பயணங்களில் பொறுப்பான இணை ஓட்டுநராக இருப்பது எப்படி?

1) உங்கள் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அணிய வேண்டும். 2) ஏதேனும் ஆபத்து அல்லது சாத்தியமான விபத்தைக் கண்டறிய நீங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். 3) ஒரு துணை ஓட்டுநர் அதாவது டிரைவர் பக்கத்தில் இருப்பவர் விழித்திருக்க வேண்டும், இணை ஓட்டுநரால் தூங்க முடியாது. நீங்கள் தூங்க விரும்பினால், பின்னால் இருக்கும் பயணியுடன் உங்கள் இருக்கையை மாற்றிக் கொள்ளுங்கள், வேறு யாரையாவது இணை ஓட்டுநராக அனுமதிக்கவும். 4) உரையாடலைத் தொடருங்கள், டிரைவரின் சிதறவிடாமல் இருக்க வேண்டும் அதனால்

சாலைப் பயணங்களில் பொறுப்பான இணை ஓட்டுநராக இருப்பது எப்படி? Read More »

Latest Singapore News

இப்படியும் ஓர் குடும்பமா!!!! எல்லோரையும் வியக்க வைத்த செயல்……

சீனாவில் பெண் ஒருவர் தனது கணவருடன் விவகாரத்து பெற்றார். பெண்ணின் குடும்பத்தினர் அதனை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிகழ்வு Hebei மாநிலத்தின் Zangzhou நகரில் நடைபெற்றது. அந்த தகவலை The Thaiger செய்தி நிறுவனம் கூறியது. அந்த பெண் 7 வருட திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியின்றி இருந்ததாக சொல்லப்படுகிறது.அந்த பெண் விவகாரத்து மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரின் இந்த முடிவை அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். சமூகத்தில் விவகாரத்து பற்றிய தவறான கண்ணோட்டம் குறைந்து வருகிறது.இந்நிலையில் அந்த

இப்படியும் ஓர் குடும்பமா!!!! எல்லோரையும் வியக்க வைத்த செயல்…… Read More »

Singapore News in Tamil

தடம் புரண்டது ரோலர் கோஸ்டர்! பயணித்தவர்களின் கதி?

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள Grona Lund பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். பூங்காவின் ஜெட்லைன் ரோலர் கோஸ்டர் ஜூன் 25 அன்று ஒரு சவாரியின் போது ஓரளவு தடம் புரண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பார்க் செய்தித் தொடர்பாளர் Annika Troselius கூறுகையில், இது நம்பமுடியாத துயரமானது மற்றும் அதிர்ச்சியளிக்கிறது. விபத்தின் பின்னர் 9 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மூவர் படுகாயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்தனர்.

தடம் புரண்டது ரோலர் கோஸ்டர்! பயணித்தவர்களின் கதி? Read More »

Singapore Breaking News in Tamil

ரஷ்யாவில் சிக்கிக் கொண்ட சிங்கப்பூரர்கள்!

ரஷ்யாவில் நிலைமை சீராக இல்லாததால் மாஸ்கோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அங்கு வசிக்கும் சிங்கப்பூரர்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது. அங்கே பாதுகாப்பு சீராக இல்லை என்று கூறியது. மாஸ்கோவுக்கு செல்லும் சாலைகளை ரஷ்யா அரசாங்கம் மூடியுள்ளது. அதோடு பாதுகாப்பை வலுப்படுத்தியிருப்பதாகவும் சிங்கப்பூர் தூதரகம் கூறியது. எனவே, ரஷ்யாவில் இருக்கும் அனைத்து சிங்கப்பூரர்களும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. விழிப்புடன் இருந்து உள்ளூர் செய்திகளை நுணுக்கமாக கண்காணித்து செயல்படுங்கள். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாஸ்கோவில் உள்ள

ரஷ்யாவில் சிக்கிக் கொண்ட சிங்கப்பூரர்கள்! Read More »

Singapore Breaking News in Tamil

சீனாவில் தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்!இந்த விபத்துக்கு காரணமானவர்கள் கைதானார்களா?

ஜூன் 24 அன்று, வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் ஜூன் 21 அன்று குறைந்தது 31 பேர் உயிரிழந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக நான்கு பேரை சீன போலீஸார் கைது செய்தனர் என்று அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. யின்சுவானின் சிங்கிங் மாவட்டத்தில் உள்ள ஒரு பரபரப்பான தெருவில் புதன்கிழமை இரவு 8:40 மணியளவில் பார்பிக்யூ உணவகத்தின் செயல்பாட்டுப் பகுதியில் இருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (எல்பிஜி) கசிவு காரணமாக வெடிப்பு

சீனாவில் தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்!இந்த விபத்துக்கு காரணமானவர்கள் கைதானார்களா? Read More »

Singapore news

YouTube செயலியில் தடங்கல் ஏற்பட்டதா?

நேற்றிலிருந்து (ஜூன் 22) Alphabet Inc நிறுவனத்தின் YouTube,YouTube TV சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது. அதைப் பற்றி Downdetector.sg இணையத்தளம் தெரிவித்தது. சிங்கப்பூர் நேரப்படி இன்று (ஜூன் 23) காலை 7 மணி வரை சேவைத் தடங்கல் தொடர்பாக Downdetector.sg பக்கத்தில் பலர் புகார் அளித்திருந்ததாக தெரிவித்தது. சுமார் 13,000 க்கும் அதிகமானோர் YouTube சேவை தடங்கல் குறித்து புகார் அளித்திருந்தனர். சுமார் 3000 க்கும் அதிகமானோர் YouTube Tv சேவைத் தடங்கல் குறித்து புகார்கள் வந்ததாக

YouTube செயலியில் தடங்கல் ஏற்பட்டதா? Read More »

Singapore Breaking News in Tamil

கோடிக்கணக்கில் செலவு செய்து ஆபத்தான பயணம்!`பேரழிவுகரமான வெடிப்பு´! உயிருடன் இருப்பார்களா?

ஞாயிற்றுக்கிழமை OceanGate Expeditions நிறுவனத்தின் Titan நீர் மூழ்கி கப்பல் மூலம் 4 கிலோமீட்டர் கடலுக்கு அடியில் இருக்கும் பழைய டைட்டானிக் கப்பலைப் பார்க்க நீர் மூழ்கிக் கப்பல் விமானி ஒருவர் மற்றும் 4 நான்கு பேர் பயணத்தை மேற்கொண்டனர். அவர்கள் கடலுக்குள் நுழைந்து சுமார் இரண்டு மணி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது இதற்கு முன் இரண்டு முறை டைட்டானிக் கப்பலை ஆராய்ச்சி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அவர்களின் நிலைமை என்னவென்று

கோடிக்கணக்கில் செலவு செய்து ஆபத்தான பயணம்!`பேரழிவுகரமான வெடிப்பு´! உயிருடன் இருப்பார்களா? Read More »