உலக செய்திகள்

புதிய ரக கோவிட்-19 கிருமி பரவல்…..புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

அமெரிக்கா தொற்று நோய் தடுப்பு நிலையமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து புதிய வகை கிருமியான BA.2.86 கிருமியை கண்காணித்து வருவதாக தெரிவித்தன. தற்போது புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. Moderna,Pfizer நிறுவனங்கள் அதன் புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் புதிய ரக BA.2.86 கோவிட் கிருமிக்கு எதிராக செயல்பட கூடிய ஆற்றலை உடையது என்று தெரிவித்தது.Moderna வின் தடுப்பு மருந்து புதிய வகை கிருமியை எதிர்ப்பதற்கு 8.7 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. Pfizer புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசியில் […]

புதிய ரக கோவிட்-19 கிருமி பரவல்…..புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? Read More »

காற்றோட்டமான கேடமரனை தாக்கிய சுறாக்கள்….. பயணித்தவர்களின் கதி?

மூன்று பேர், Vanuatu-விலிருந்து Australia-வுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் பயணம் செய்த inflatable catamaran-ஐ, சுறாக்கள் தாக்கின. சுறாக்கள் நிரம்பிய பவளக் கடலில் அவர்கள் மூவரும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சரக்குக் கப்பலில், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பல சுறா தாக்குதல்களைத் தொடர்ந்து, கப்பலின் hulls சேதமடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பவளக் கடல்- reef sharks, tuna மற்றும் marlin போன்ற பிற இனங்களால் நிறைந்துள்ளது என்றும்,

காற்றோட்டமான கேடமரனை தாக்கிய சுறாக்கள்….. பயணித்தவர்களின் கதி? Read More »

பிரேசிலை புரட்டி போட்ட சூறாவளி….. பலியானோர் எண்ணிக்கை?…..

தெற்கு பிரேசிலை சூறாவளி தாக்கி வருகிறது. வீடுகளை வெள்ளத்தில் மூழ்கடித்து, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, கிட்டத்தட்ட 24 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கான பிரேசிலியர்கள் உயரும் நீரில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் தங்கள் உடமைகளை எடுத்து வைத்துள்ளனர். தென் மாநிலமான, Rio Grande Sul-ல் உள்ள Passo Fundo நகரில் 21 பேர் இறந்ததை மாநில அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அண்டை மாநிலமான, Santa Catarina-வில் கூடுதலாக ஒருவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால்,

பிரேசிலை புரட்டி போட்ட சூறாவளி….. பலியானோர் எண்ணிக்கை?….. Read More »

கலாச்சார சின்னத்தை சேதப்படுத்தியவர்கள்? ஏன் இப்படி செய்தீர்கள்? என்று கேட்டால் அவர்கள் கூறிய பதிலை நீங்களே பாருங்கள்……

38 வயதுடைய ஆண் மற்றும் 55 வயதுடைய பெண், உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் சேதத்தை ஏற்படுத்திய காரணத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு படையெடுப்பாளர்களை தடுக்க சீனாவின் பேரரசர்களால் கட்டப்பட்ட, மகத்தான கட்டமைப்பின் சுவரின் ஒரு பகுதி வழியாக குறுக்கு வழியை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களால் செய்யப்பட்ட தடங்களை பின்தொடர்ந்து அவர்கள் இருவரையும் Shanxi மாகாண காவல்துறையிடம் கையும் களவுமாக பிடிப்பட்டனர். விசாரணையில், பயண நேரத்தை குறைக்கும் நோக்கில், சுவரில் குறுக்கு வழியை உருவாக்குவதற்காக

கலாச்சார சின்னத்தை சேதப்படுத்தியவர்கள்? ஏன் இப்படி செய்தீர்கள்? என்று கேட்டால் அவர்கள் கூறிய பதிலை நீங்களே பாருங்கள்…… Read More »

மக்களே எச்சரிக்கையாக இருங்கள்……..அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியைக் கண்டுபிடிப்பது எப்படி?

சிங்கப்பூரில் தற்போது புதிய மோசடி சம்பவங்கள் நடந்து வருவதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறியது. போலி குறுஞ்செய்திகளால் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியில் அனுப்புநராக MOH என்று இருக்கும்.அதில் கொடுக்கப்பட்டுள்ளgo.gov.sg என்று தொடங்கும். HealthierSG திட்டம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திட்டம். சுகாதார அமைச்சகம் நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்படும். தற்போது அதன்மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. போலி குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட வாட்ஸாப் செயலின் லிங்க்யை கிளிக் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும்.மேல்

மக்களே எச்சரிக்கையாக இருங்கள்……..அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியைக் கண்டுபிடிப்பது எப்படி? Read More »

கரையை கடந்த புயல்….. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்…….

சீனாவில் Haikui சூறாவளி கரையை கடக்க உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. Haikui சூறாவளி Fujian மாநிலத்தில் கரையை கடந்துள்ளது. சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளும் மூடப்பட்டது. பாதுகாப்பான இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டனர். பேரிடர் மீட்பு குழுவினர் தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. Haikui சூறாவளி காரணமாக பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டது. அதோடு கடல் அலைகள் 3 முதல் 5 மீட்டர் வரை உயரும் என கூறப்பட்டிருந்தது. சூறாவளியால்

கரையை கடந்த புயல்….. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்……. Read More »

சூரியனை நோக்கி செல்லும் ஆதித்யா-L1…..

நிலாவில் வெற்றிகரமாக ஆளில்லா விண்கலம் தரை இறங்கி ஒரு சில நாட்களே ஆன நிலையில், அடுத்து சூரியனை நோக்கி பாய்ந்தது ஆதித்யா L1. ஞாயிற்றுக்கிழமை காலை 11:50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட விண்கலம், 4 மாத பயணங்களுக்கு பிறகு L1 புள்ளியை அடைந்து ஆய்வு செய்யும் என இஸ்ரோ கூறியது. இது இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு திட்டம் ஆகும். சூரிய புயல், ஈர்ப்பு விசை

சூரியனை நோக்கி செல்லும் ஆதித்யா-L1….. Read More »

அறுந்து விழுந்த லிப்ட்…….5 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்…..

செப்டம்பர் 1-ஆம் தேதி இந்தோனேஷியாவில் பாலித் தீவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஐந்து பேரும் அங்கு பணி புரியும் ஊழியர்கள். அவர்கள் லிப்டை பயன்படுத்தி ஊழியர்கள் மேலே சென்று கொண்டிருந்தனர். சென்றுக்கொண்டிருந்தபோது அதன் கம்பி அறுந்து விழுந்தது. அது மிகவேகமாக 100 மீட்டர் ஆழத்திற்கு கீழே சென்று விழுந்தது. சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு மூவர் கொண்டு செல்லப்பட்டனர். லிப்ட்

அறுந்து விழுந்த லிப்ட்…….5 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்….. Read More »

கடும் சேதத்தை ஏற்படுத்திய Saola…….

Saola சூறாவளி சீனாவின் தென்பகுதியை தாக்கி வந்தது.அந்த சூறாவளி பல பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்,Macau,Shenchen ஆகிய பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. Guangdong மாநிலத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது சூறாவளி சற்று வலுவிழந்து விட்டதாக கூறப்படுகிறது. சூறாவளி சற்று வலுவிழந்து விட்டாலும்,அங்கு கனமழை பெய்து வருகிறது.

கடும் சேதத்தை ஏற்படுத்திய Saola……. Read More »

சூறாவளி…… விமானங்கள் ரத்து….

Saola சூறாவளி Hong Kongல் மரங்களை சேதப்படுத்தியது. பிறகு தெற்கு சீனாவில் வீசியது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை Hong Kong ல் உயிரிழப்புகள் ஏதுமில்லை மற்றும் குறைந்த சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சூறாவளி பலத்த காற்றுடன் வீசுவதால் மக்கள் கரையோரங்களில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்தது மற்றும் வெள்ளம் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தைவானின் இரண்டு முக்கிய உள்நாட்டு விமான நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமைக்கான

சூறாவளி…… விமானங்கள் ரத்து…. Read More »