உலக செய்திகள்

கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல்…….

பாகிஸ்தானின் மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட Balochistan பகுதியில், வெள்ளிக்கிழமை நடந்த நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். Balochistan-ல் உள்ள ஒரு மசூதிக்கு அருகே முதல் தாக்குதலும், Khyber Pakhtunkhwa பகுதியில் உள்ள ஒரு மசூதியில் இரண்டாவது தாக்குதலும் நடத்தப்பட்டதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று அதிகாரிகள் கூறினார்கள். காயமடைந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் அங்குள்ள […]

கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல்……. Read More »

சிங்கம் தாக்கியதில் உயிரிழந்த பராமரிப்பாளர்….. உணவு வைக்க சென்ற போது நேர்ந்த கொடுமை…..

ஜப்பானின் ஃபுகுஷிமா பகுதியில் உள்ள Tohoku Safari உயிரியல் பூங்காவில் பணிபுரியும், 53 வயதான விலங்குகளின் பராமரிப்பாளர் Kenichi Kato என்பவரை ஒரு சிங்கம் தாக்கியதில், அவர் உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். வியாழக்கிழமை பிற்பகல் சிங்கத்தின் கூண்டுக்குள், அவர் கழுத்தில் இருந்து ரத்தம் கசிந்து மயங்கி கிடந்தார் என்று காவல்துறையினர் கூறினர். பூங்காவின் மூத்த அதிகாரி, Kato உணவை பயன்படுத்தி சிங்கத்தை கூண்டுக்குள் இழுக்க முயன்ற போது இந்த சம்பவம் நடந்ததாக கூறினார். மேலும், கதவை

சிங்கம் தாக்கியதில் உயிரிழந்த பராமரிப்பாளர்….. உணவு வைக்க சென்ற போது நேர்ந்த கொடுமை….. Read More »

நியூயார்க்கில் அவசரநிலை அறிவிப்பு……ஒரே இரவில் கொட்டி தீர்த்த மழை……

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரே இரவில் ஒரு சில பகுதிகளில் 12 சென்டிமீட்டருக்கு அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மேலும் 17 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பொழிவை எதிர்பார்க்கலாம் என்று நியூயார்க் ஆளுநர் தெரிவித்தார். திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் ரயில் நிலையங்கள்,ஸ்ட்ரீட்கள், நெடுஞ்சாலைகள் மூழ்கின. செப்டம்பர் 29-ஆம் தேதி நேற்று La Guardia விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவித்தது. நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அவசரநிலை

நியூயார்க்கில் அவசரநிலை அறிவிப்பு……ஒரே இரவில் கொட்டி தீர்த்த மழை…… Read More »

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதி….. பலர் உணவு, தண்ணீர், மின்சார வசதி இல்லாமல் தவிக்கும் அவலம்…..

வியட்நாமில் மத்திய பகுதிகள் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அதனால் அங்கு வசித்த ஆயிரக்கணக்கனோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டது. இன்னும் பலர் தண்ணீர், உணவு, மின்சார வசதிகள் இல்லாமல் சிக்கி தவிப்பதாக சொல்லப்படுகிறது. கடும் வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்து உள்ளதாகவும் கூறப்பட்டது. மரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. செப்டம்பர் 28-ஆம் தேதி (இன்று) அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அங்கு வாகனங்கள் நுழையாமல் இருப்பதற்காக

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதி….. பலர் உணவு, தண்ணீர், மின்சார வசதி இல்லாமல் தவிக்கும் அவலம்….. Read More »

திருமண விருந்தில் ஏற்பட்ட தீ விபத்து….. பரிதாபமாக போன உயிர்கள்……

Iraq-ன் Nineveh மாகாணத்தில் உள்ள Hamdaniya மாவட்டத்தில், புதன்கிழமை அன்று நடைபெற்ற திருமண விருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி இரவு 10:45 மணியளவில் கட்டிடம் தீப்பிடித்ததாகவும், சம்பவத்தின் போது நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்ததாகவும், அந்த இடத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கொண்டாட்டத்தின் போது வெடித்த பட்டாசுகள், இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கக்கூடும்

திருமண விருந்தில் ஏற்பட்ட தீ விபத்து….. பரிதாபமாக போன உயிர்கள்…… Read More »

Golf பந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து….. ஊழியர்களை மீட்க சென்ற தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சோகம்….

தெற்குத் தைவானில் உள்ள golf பந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவரை காணவில்லை என்றும், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிதறிய உடல் துண்டுகளை அடையாளம் காண கூடுதல் சோதனை தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி இரவு முழுவதும் ஏற்பட்ட தீ மற்றும் தொடர் வெடிப்புகளால் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர் என்று

Golf பந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து….. ஊழியர்களை மீட்க சென்ற தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சோகம்…. Read More »

நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து….. தீக்கு பலியான 16 உயிர்……

தென்மேற்கு சீனாவின் Guizhou மாகாணத்தில் உள்ள Shanjiaoshu நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கன்வேயர் பெல்ட்டில் தீப்பிடித்ததில் 16 பேர் சிக்கிக் கொண்டனர் என்றும், தீப்பிடித்ததற்கான காரணம் மற்றும் சேதம் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து….. தீக்கு பலியான 16 உயிர்…… Read More »

மொராக்காவை உலுக்கிய நிலநடுக்கம்….. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு….

செப்டம்பர் 8ஆம் தேதி மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், சுமார் 2900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறைந்தது 59,674 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாகவும்,அதில் 32 சதவீதம் முற்றிலும் இடிந்து விழுந்துவிட்டதாக கூறப்பட்டது. சரியான சாலை வசதிகள் மற்றும் பொது வசதிகள் கூட இல்லாத கிராமப்பகுதிகளே நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம், High Atlas மலைப்பகுதியில் உள்ள 2,930 கிராமங்களை சேதப்படுத்தியது. இது சுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பகுதி ஆகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட

மொராக்காவை உலுக்கிய நிலநடுக்கம்….. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு…. Read More »

சீனாவில் நிலவும் மோசமான வானிலை……சூறாவளியால் 10 பேர் பலி…..

வானிலை அதிகாரிகள் சீனாவின் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். Jiangsu-வின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளியால் 10 பேர் இறந்ததாகவும், பேரழிவு ஏற்பட்டதாகவும் கூறினர். Jiangsu-வில் மஞ்சள் கடல் அருகே உள்ள கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. சமீபத்தில் நடந்த பேரழிவால் அதிகாரிகள் அனைவரும் விழிப்புடன் செயல்படுகின்றனர். சிறிது நேரம் மட்டுமே நீடித்த சூறாவளி மிகவும் வலுவாக இருந்ததாக கூறினர். இதன் காரணமாக Suqian-ன் தெருக்களில் கவிழ்ந்த கார்கள்,

சீனாவில் நிலவும் மோசமான வானிலை……சூறாவளியால் 10 பேர் பலி….. Read More »

அடிக்கடி நிலஅதிர்வு மற்றும் எரிமலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடு…….தீவை உலுக்கிய நிலநடுக்கம்……

நேற்று காலை 9.14 மணிக்கு நியூசிலாந்தின் தெற்கு தீவை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. சுமார் 15,000 பேர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். இதுவரை அங்கு ஏற்பட்ட நிலநடுக்கங்களை விட இது மிகவும் வலுவாக இருந்ததாக அவர்கள் கூறினர். முதற்கட்ட அறிக்கையில், காயங்களோ அல்லது குறிப்பிடத்தக்க சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 2011 இல் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். 2011

அடிக்கடி நிலஅதிர்வு மற்றும் எரிமலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடு…….தீவை உலுக்கிய நிலநடுக்கம்…… Read More »