உலக செய்திகள்

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!!

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!! பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா.பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா எடுத்திருக்கும் பதில் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. காஷ்மீர் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. காஷ்மீரில் வீடுகள் மற்றும் காட்டுப்பகுதிகளில் இந்திய ராணுவம் சோதனையிட்டது.சுமார் 175 பேரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி […]

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!! Read More »

ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…???

ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…??? பழங்கால ஆஸ்திரேலிய ராட்சத கங்காருக்கள் மறைந்து போனதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பெரிய கங்காருக்கள் தற்போதைய கங்காருக்களை விட இரண்டு மடங்கு எடை கொண்டதாக இருக்குமாம். அவற்றின் எடை சுமார் 170 கிலோகிராம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காலநிலை மாற்றம் ஆஸ்திரேலியாவில் உள்ள காடுகளை பாலைவனங்களாக மாற்றியது. பருவநிலை மாற்றத்தின் போது பெரிய கங்காருக்கள் இடம்பெயர்வதற்குப் பதிலாக ஒரே

ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…??? Read More »

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றம்..!! கொலம்பியா மாணவருக்கு கிடைத்த அங்கீகாரம்…!!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றம்..!! கொலம்பியா மாணவருக்கு கிடைத்த அங்கீகாரம்…!! கொலம்பியா பல்கலைக்கழக மாணவருக்குக் கிடைத்த அங்கீகாரம் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சுங்கின் லீ என்ற மாணவர், வேலை நேர்காணல்களில் ஏமாற்றுவதற்காக ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை உருவாக்கினார். இதற்காக அவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். லீ அதை தனது எக்ஸ் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். இந்த தகவல் பரவிய பிறகு, மெட்டா மற்றும் அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அவர் விமர்சனங்களைப் பெற்றார். ஆனால்

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றம்..!! கொலம்பியா மாணவருக்கு கிடைத்த அங்கீகாரம்…!! Read More »

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..???

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..??? ஜப்பானின் ஒசாகாவில், மூத்த குடிமக்கள் ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது தொலைபேசிகளை உபயோகிக்கத்தடை விதிக்கப்பட உள்ளது. இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பொருந்தும் என கூறப்படுகிறது. அதிகரித்து வரும் மோசடி வழக்குகளைக் கையாள்வதே புதிய விதிகளின் நோக்கமாகும். கடந்த ஆண்டு, மோசடி வழக்குகளால் இழந்த தொகை இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர்களை எட்டியது. முதியவர்கள்தான் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். மோசடி செய்பவர்கள் உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள்

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..??? Read More »

உலகளாவிய நிதி பற்றாக்குறையால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிப்பு..!!

உலகளாவிய நிதி பற்றாக்குறையால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிப்பு..!! உலகளாவிய நிதி திட்டங்கள் குறைக்கப்படுவதால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலகளவில் குழந்தைகளுக்கு தட்டம்மை, மூளைக்காய்ச்சல் மற்றும் ஹெபடைடிஸ் உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்தது. இந்தச் சூழலில், நிதி உதவி குறைக்கப்பட்டதன் காரணமாக ஏப்ரல் மாத தொடக்கத்தில் கிட்டத்தட்ட பாதி நாடுகளில் அவசரகால நிலை மற்றும் வழக்கமான தடுப்பூசி திட்டங்கள் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது பெரும்பாலும் குறைந்த மற்றும்

உலகளாவிய நிதி பற்றாக்குறையால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் பாதிப்பு..!! Read More »

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!!

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!! சீனா தனது வீரர்களை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது. சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள ஜியுகுவான் அருகே உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் ஷென்சோ-20 விண்கலத்தை சீனா நேற்று மாலை 5.17 மணிக்கு ஏவியது. அமெரிக்காவைப் போலவே விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்க சீனா விரும்புகிறது. சீனா தனது விண்வெளி கனவை நனவாக்க பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில், அமெரிக்கா சீனாவை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!! Read More »

42 ஆண்டுகளாக பஹ்ரைனில் தவித்த இந்தியர்!!

42 ஆண்டுகளாக பஹ்ரைனில் தவித்த இந்தியர்!! பஹ்ரைனில் மாட்டிக்கொண்ட இந்தியர் ஒருவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.அவர் 42 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பியிருக்கிறார். பஹ்ரைனுக்கு வேலைக்காக சென்ற 74 வயதுடைய கோபாலன் சந்திரன் சுமார் 42 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தை பார்க்கவில்லை.இந்த தகவலை Hindustan Times நாளேடு வெளியிட்டுள்ளது. பஹ்ரைனுக்கு வேலைக்காக அவர் சென்றிருந்தார்.அவர் சென்ற சில நாட்களிலேயே அவரது முதலாளி இறந்து விட்டார்.அதன் அவரது பாஸ்போர்ட் தொலைந்து போனது.என்ன செய்வது என்று தெரியாமலும் பஹ்ரைனின் குடிநுழைவு

42 ஆண்டுகளாக பஹ்ரைனில் தவித்த இந்தியர்!! Read More »

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு…!!!

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு…!!! டிரம்ப் நிர்வாகத்தின் முன்மொழியப்பட்ட வரிகளுக்கு எதிராக அமெரிக்காவின் பன்னிரண்டு மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன. டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து ஆரெகன், நியூயார்க், மினசோட்டா மற்றும் அரிஸோனா ஆகிய மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபர் வரிகளை விதிக்க முடியாது என்று அவர்கள் கூறினர். அவசரகால நடவடிக்கைகளைப் பயன்படுத்தி வரிகளை விதிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்பிற்கு அதிகாரம் இல்லை என்று மாநிலங்கள் வழக்கில் வாதிட்டன. திரு.டிரம்ப் பல

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு…!!! Read More »

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!! இந்தியாவில் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சுற்றுலாப்பயணிகள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் .மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தண்ணீர் விநியோக ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!! Read More »

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..???

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..??? போப் பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து, கத்தோலிக்கர்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பார்கள். புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த வாக்கெடுப்பில் 135 கார்த்தினல்மார்கள் பங்கேற்பார்கள். வாக்கெடுப்பு தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. போப் பிரான்சிஸ் இறந்த பிறகு குறைந்தபட்சம் 15 நாட்களுக்குள் அல்லது அதிகபட்சம் 20 நாட்களுக்குள் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் வாக்கெடுப்பை பொருத்தவரை கர்தினல்கள் ஒன்று கூடி ஒரு நாளைக்கு நான்கு வாக்கெடுப்புகளை நடத்துவார்கள். காலையில் இரண்டு வாக்கெடுப்புகளும் மாலையில்

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..??? Read More »

Exit mobile version