உலக செய்திகள்

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!!

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவருக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டது. அவை தற்காலிகமானவை என்று அறிக்கையில் கூறியுள்ளது. உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! மன்னர் சார்லஸ் இன்று பயணம் மேற்கொள்ளவிருந்தார்.மருத்துவரின் ஆலோசனையின் அவரது சில பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது புற்றுநோய் இருப்பதாக …

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!!

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!! தாய்லாந்து நகைக் கடைக்கு பொருட்களை டெலிவரி செய்வது போல் நடித்து கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பாத் (சுமார் 60,000 வெள்ளி) மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங் காய் மாவட்டத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தின் போது கடையில் இருந்த மூன்று ஊழியர்களுக்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. அந்த நபர் பச்சை நிற உடை அணிந்து கைப்பை …

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!! Read More »

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!!

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! இதுவரை கண்டிராத அளவு காட்டுத்தீயை தென் கொரியா சந்தித்து வருகிறது.அதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.மேலும் உயிர் சேதமும் நேர்ந்துள்ளது. காட்டுத்தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீ இன்னும் அதிவேகமாக பரவ வறண்ட வானிலை,பலத்த காற்று காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டின் கிழக்கு பகுதி காட்டுத்தீயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோலாலம்பூர் …

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!!

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! சீனாவின் ஷென்ஜென் நகருக்குச் சென்று கொண்டிருந்த AirAsia விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அது அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நேற்று இரவு 10.37 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது. ஒன்பது தீயணைப்பு வீரர்களும் ஒரு தீயணைப்பு வாகனமும் உடனடியாக ஓடுபாதைக்கு அனுப்பப்பட்டதாகத் மீட்புத்துறை தெரிவித்தது. விமானத்தில் Pneumatic என்ற …

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! Read More »

கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!!

கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!! சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்ட விதம் தற்போது ஆன்லைனில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியில் பாதுகாப்பு உபகரணங்களை அணிய மறந்ததால் அவர்கள் பாதுகாப்பு வாருடன் தொங்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த காணொளி 7.5 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. ஊழியர்களை இப்படி தொங்கவிடுவது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என்று சிலர் விமர்சித்தனர். சிலரோ ஊழியர்களுக்கு பாடம் கற்பிக்க இதுவே சிறந்த வழி என்று கூறினர். Samsung …

கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!! Read More »

Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!!

Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!! தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார். அவருக்கு வயது 63. செவ்வாய்க்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு நிர்வாகி இறந்ததாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், திரு. ஹான் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் தலைமை …

Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!! Read More »

ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!!

ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் மின்தடை ஏற்பட்டபோது தொடர்ந்து இயங்கியிருக்கலாம் என்று பொது பயனீட்டு நிறுவனமான National Grid இன் தலைவர் கூறியுள்ளார். விமான நிலையத்திற்கு தேவையான மின்சாரம் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். நார்த் ஹைட் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிலையம் முற்றிலுமாக மூடப்பட்டது. இதனால் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) மூடப்பட்டிருந்த விமான நிலையம் நேற்று(மார்ச் 23) இயல்பு …

ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! Read More »

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!!

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் 100 அடி உயரமுள்ள கோவில் தேர் சரிந்து விழுந்தது.ஸ்ரீ மதுரம்மா கோவில் திருவிழாவின் போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. இந்த சம்பவத்தில் 24 வயதுடைய நபர் உயிரிழந்தார்.மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.அவர்களில் 16 வயதுடைய பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. மீதமுள்ள இருவரும் ஆபத்தான நிலையில் இல்லையென்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக காவல்துறை கூறியது. பக்தர்கள் …

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! Read More »

பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்…!!

பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்…!! இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது படகில் 11 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 13 பேர் இருந்தனர். அலைகள் மோதியபோது படகு நுசா பெனிடா தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அப்போது அங்கு தாக்கிய ஒரு பெரிய அலையால் படகிலிருந்து 39 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக …

பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்…!! Read More »

விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்…!!!

விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்…!!! அமெரிக்காவின் ஓர்லண்டோ சர்வதேச விமான நிலையத்தில் குப்பைப் பையில் இறந்து கிடந்த நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 9 வயது மதிக்கத்தக்க வெள்ளை நிற miniature schnauzer நாயை விமானத்தில் எடுத்துச் செல்ல அந்தப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெண் நாயைக் கொன்று கழிப்பறையில் வீசியதாக நம்பப்படுகிறது. விலங்குகளை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டு பின்னர் $5,000 ஜாமீனில் …

விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்…!!! Read More »