அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து கொண்டு வேறு வேலை தேடுபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

சிங்கப்பூரில் இருந்து கொண்டு வேறு வேலை தேடுபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted: Construction work permit (TRANSFER – Class 3 Driver, Full Time […]

சிங்கப்பூரில் இருந்து கொண்டு வேறு வேலை தேடுபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!! Read More »

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!! இந்தியாவில் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சுற்றுலாப்பயணிகள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் .மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தண்ணீர் விநியோக ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். CONSTRUCTION AIR CON COMPANY NEED 1 YEAR URTURN ABOVE BASIC $23 + OT OT 1.5 SUNDAY 2 PAY

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் பெண்களுக்கு வேலை வாய்ப்பு!!RMI தேவையில்லை!!

சிங்கப்பூரில் E PASS இல் பெண்களுக்கு வேலை வாய்ப்பு!!RMI தேவையில்லை!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Epass Must fair looking White skin Sales Representative ( female only )(Shoe Mart)

சிங்கப்பூரில் E PASS இல் பெண்களுக்கு வேலை வாய்ப்பு!!RMI தேவையில்லை!! Read More »

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் முதல் 10 விலை உயர்ந்த நாணயங்களின் பட்டியல்…!!!

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் முதல் 10 விலை உயர்ந்த நாணயங்களின் பட்டியல்…!!! ஒரு நாணயத்தின் வலிமை, தேசிய நாணயத்தின் ஒரு அலகைக் கொண்டு எத்தனை பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்க முடியும் என்பதையும், அதற்கு மாற்றக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவையும் ஆராய்வதன் மூலம் மதிப்பிடப்படுகிறது. ஒரு நாணயம் உலகில் மிகவும் மதிப்புமிக்கதா அல்லது விலை உயர்ந்ததா என்பதைத் தீர்மானிக்க பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச காரணிகளின் முழுமையான பகுப்பாய்வு தேவைப்படுகிறது. அவை அந்நிய செலாவணி சந்தைகளில்

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் முதல் 10 விலை உயர்ந்த நாணயங்களின் பட்டியல்…!!! Read More »

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!!

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். 70 வயதான திரு தியோ, 33 ஆண்டுகளாக பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும், பின்னர் மூத்த அமைச்சராகவும் பணியாற்றினார். இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது, ​​பொங்கோல் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களுடன் அவர் காணப்பட்டார்.

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!! Read More »

வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் நேச்சுரல் ஹேர் டை..!! இனி வீட்டிலேயே தயார் செய்யலாம் வாங்க..!!

வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் நேச்சுரல் ஹேர் டை..!! இனி வீட்டிலேயே தயார் செய்யலாம் வாங்க..!! இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இளம் வயதிலேயே நரை முடி வந்து விட்டது. இதற்காக முடியை கருமை நிறம் ஆக்க கடைகளில் விற்கும் கண்ட கண்ட ஹேர் டைகளை வாங்கி உபயோகித்து அதனால் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் அவதிப்படுவதுண்டு. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நீங்கள் இயற்கையாகவே ஹேர் டையை தயாரிக்கலாம். உங்கள் தலைமுடியை கருமையாக்கும் ஹேர் டையை வீட்டிலேயே

வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் நேச்சுரல் ஹேர் டை..!! இனி வீட்டிலேயே தயார் செய்யலாம் வாங்க..!! Read More »

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சிங்கப்பூர் செல்ல முடியுமா?

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சிங்கப்பூர் செல்ல முடியுமா? நீங்கள் ஒரு ரூபாய் கூட பணம் கட்டாமல் சிங்கப்பூர் செல்ல முடியும்.அதற்கென அப்ளிகேஷன்கள் மற்றும் வெப்சைட்கள் உள்ளன.அதில் கம்பெனிகளே நேரடியாக வேலை வாய்ப்புகளை பதிவிடும்.ஏஜென்ட்கள் தலையீடு இருக்காது.அவர்கள் பதிவிடும் வேலைக்கான தகுதி உங்களிடம் இருந்தால் நீங்கள் விண்ணப்பித்து அதில் செலக்ட் ஆகி விட்டால் சிங்கப்பூர் செல்லலாம்.ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் செல்ல முடிவதற்கான வாய்ப்பு அதிகமாக என்று கேட்டால் அது குறைவு தான்.அதில் பதிவிடப்பட்டிருக்கும்

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சிங்கப்பூர் செல்ல முடியுமா? Read More »

தமிழக வீரர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையை வழங்கிய சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ..!!!

தமிழக வீரர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையை வழங்கிய சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ..!!! ஐபிஎல் தொடர் பல வீரர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.மேலும் பல அறியப்படாத வீரர்கள் பல நகரங்களில் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் அப்படி கொண்டாடப்படும் வீரர்கள் ரசிகர்களுக்கு ஒருபோதும் சிறப்பாக எதையும் செய்ததில்லை. இந்த சூழ்நிலையில், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சிவம் துபே விளங்குகிறார். சிவம் துபே எப்போது அதிரடி காட்டினாலும், சிஎஸ்கே அணி வெற்றி பெறுகிறது. அந்த வகையில், சிவம் துபேவை சிஎஸ்கே

தமிழக வீரர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையை வழங்கிய சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ..!!! Read More »

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..???

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..??? போப் பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து, கத்தோலிக்கர்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பார்கள். புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த வாக்கெடுப்பில் 135 கார்த்தினல்மார்கள் பங்கேற்பார்கள். வாக்கெடுப்பு தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. போப் பிரான்சிஸ் இறந்த பிறகு குறைந்தபட்சம் 15 நாட்களுக்குள் அல்லது அதிகபட்சம் 20 நாட்களுக்குள் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் வாக்கெடுப்பை பொருத்தவரை கர்தினல்கள் ஒன்று கூடி ஒரு நாளைக்கு நான்கு வாக்கெடுப்புகளை நடத்துவார்கள். காலையில் இரண்டு வாக்கெடுப்புகளும் மாலையில்

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..??? Read More »