சிங்கப்பூரின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பிக்கபட உள்ளது !
சிங்கப்பூரில் கோலாகலமாக பொங்கல் திருநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது.சிங்கப்பூரில் லிஷா எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடமைச் சங்கம் அதைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளனர். பொங்கல் திருநாளை லிட்டில் இந்தியா கலைக்கட்டி காணப்படுகிறது. அழகிய பானைகள்,கண்ணை கவரும் அளவிற்கு வண்ணவண்ண அலங்காரங்கள் என்று கோலாகலமாக காணப்படுகிறது. “தமிழர்களின் கிராமியக் கலைகளை மையமாக கொண்டுள்ளதாக´´ லிஷா ஒருங்கிணைப்பாளருமான கண்ணன் சேஷாத்ரி கூறிகிறார்.அதனால் இந்த ஒரு வார நிகழ்ச்சிகளில் வேறு எதுவுமின்றி தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மட்டுமே மையமாக்கப்பட்டு அமைந்து இருப்பதாக …
சிங்கப்பூரின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பிக்கபட உள்ளது ! Read More »