அனைத்து செய்திகள்

Singapore news

கடந்த ஆண்டில் 995 அவசர எண்ணுக்கு அவசரமற்ற அழைப்புகள் அதிகம்!சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது!

சிங்கப்பூரில் பிப்ரவரி 13-ஆம் தேதி (நேற்று) சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை(SCDF) 995 எனும் அவசரத் தொலைபேசி எண் குறித்து கூறியது. கடந்த 2022-ஆம் ஆண்டு மக்கள் 995 அவசர எண்ணுக்கு விடுத்த அவசரமற்ற அழைப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. கடந்த 2022-ஆம் ஆண்டை அதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு மொத்தம் 11,538 அவசரமற்ற அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்தது. அவசரமற்ற அழைப்புகள் கோவிட்-19 தொடர்பான சம்பவங்களால் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் …

கடந்த ஆண்டில் 995 அவசர எண்ணுக்கு அவசரமற்ற அழைப்புகள் அதிகம்!சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் நாளை முழுமைத் தற்காப்பு தினம் அனுசரிப்பு!

சிங்கப்பூரில் பிப்ரவரி 15-ஆம் தேதி (நாளை) முழுமைத் தற்காப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. சிங்கப்பூர் முழுவதும் முழுமைத் தற்காப்பு தினத்தன்று பொது எச்சரிக்கை முறையில் ஒலி எழுப்பப்படும். SGsecure செயலியைப் பதிவிறக்கம் செய்தவர்களின் கைத்தொலைபேசியில் அதனைக் கேட்கலாம்.இந்த ஒலி 20 வினாடிக்குள் நிறுத்தப்படும். சிங்கப்பூரைப் பாதுகாக்கவும் அதன் அரசு உரிமையை மேலும் வலுப்படுத்தவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. தீவெங்கும் ஒவ்வொரு ஆண்டும் மாலை 6.20 மணிக்கு பொது எச்சரிக்கை முறையின் ஒலி எழுப்பப்படும். இந்த தினம் சிங்கப்பூர் மீள்திறன் …

சிங்கப்பூரில் நாளை முழுமைத் தற்காப்பு தினம் அனுசரிப்பு! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக பரிந்துரைகள் முன்வைப்பு!புதிய சட்டம்!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.வேலைச் செய்யும் இடத்தில் அவர்களுடைய முதலாளிகள் பாகுபாடு காட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்க உதவும் வகையில் புதிய சட்டம் வர உள்ளது. மொத்தம் 20 பரிந்துரைகள் சட்டமாகவிருக்கிறது.அனைவரையும் நியாயமாக நடத்தும்படி பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த சட்டம் ஊழியர்களுக்கு அனைத்து நிலையிலும் உதவியாக இருக்கும். ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் முதல் அவர்கள் வேலையிலிருந்து விலகும் தருணம் வரை அவர்களை நல்முறையில் நியாயமான போக்கைச் சட்டம் வலியுறுத்தும். பாதிக்கப்பட்டவர்கள் வேலையிட நியாயச் …

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக பரிந்துரைகள் முன்வைப்பு!புதிய சட்டம்! Read More »

Tamil Sports News Online

இன்று,சிங்கப்பூரில் வரவு செலவு திட்டம் அறிக்கை வெளியிடப்படும்!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் வெளியிடப் படுகிறது. இதனைத் துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான Lawerence Wong வெளியிட்டுப் பேசுவார். இந்த அறிக்கையில் இந்த நிச்சயமற்ற உலகில் சிங்கப்பூர் எப்படி வாய்ப்புகளைக் கைப்பற்றலாம் என்று திட்டத்தில் வரையறுக்கும் என்றும் கூறினார். பிப்ரவரி 14-ஆம் தேதி (இன்று) நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் வெளியிடப் படுகிறது. இதனைத் துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான Lawerence Wong வெளியிட்டுப் பேசுவார். இந்த …

இன்று,சிங்கப்பூரில் வரவு செலவு திட்டம் அறிக்கை வெளியிடப்படும்! Read More »

Singapore Breaking News in Tamil

இனி Google Pay,Phone pay, Paytm போன்ற செயலிகளில் மூலம் பணம் அனுப்புவதில் பிரச்சனை!வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் Paytm,Google Pay, Phone pay போன்ற பணவர்த்தனைச் செயலிகளை 6 மாதங்களுக்குள் 90 முறைக்கு மேல் அனுப்பினால் வரிப்பிடித்தம் செய்யப்படும். கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு வங்கிகள் அறிவித்துள்ளது. இது போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பரவி வருகிறது. Paytm,Amazon Pay,Phonepe,Google pay போன்ற செயலிகளில் ஒரு வங்கி கணக்கைப் பயன்படுத்துகிறோம். இனிமேல் ஆறு மாதத்திற்குள் ஒருவர் 90 முறை மட்டுமே இலவசமாக பணவர்த்தனைச் செயலிகளில் …

இனி Google Pay,Phone pay, Paytm போன்ற செயலிகளில் மூலம் பணம் அனுப்புவதில் பிரச்சனை!வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! Read More »

Singapore Job News Online

META நிறுவனம் மீண்டும் ஒரு அறிவிப்பு! ஊழியர்கள் அதிருப்தி!

Financial Times நாளேடில் Face Book தளத்தை நிர்வகிக்கும் Meta நிறுவனம் மேலும் ஒரு அறிவிப்பைத் தெரிவித்துள்ளது.அதன் வேலைகளை மேலும் குறைக்க போவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு குழப்பத்தை தருவதாக ஊழியர்கள் கூறியதாக நாளேடில் குறிப்பிட்டு இருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. பணி நீக்கம் செய்த நிலையில் புதிதாக மற்றும் ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. இனி வர போகிற வாரங்களுக்குத் திட்டமிட முடியாததால் எந்த ஒரு …

META நிறுவனம் மீண்டும் ஒரு அறிவிப்பு! ஊழியர்கள் அதிருப்தி! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூருக்கு ஜொகூர் முதலமைச்சர் அதிகாரத்துவ வருகை!

பிப்ரவரி 12-ஆம் தேதி (நேற்று) ஜொகூர் மாநிலத்தின் முதலமைச்சர் Onn Hafiz Ghazi சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகைப் புரிந்தார்.ஜொகூர் மாநில அதிகாரிகளும் வருகைப் புரிந்துள்ளனர். வருகைச் சந்திப்பில் சுற்றுப்புறம்,போக்குவரத்து,தொழில்நுட்பம் முதலிய பல அம்சங்களைக் குறித்து பேச்சு நடத்த உள்ளனர். இவைகள் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுடன் பேச்சு நடத்த உள்ளார். சிங்கப்பூர் அமைச்சர்களையும் சந்தித்து பேசுவார். போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நீடித்த நிலத்தன்மை சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஆகியோரைச் சந்திக்கிறார். …

சிங்கப்பூருக்கு ஜொகூர் முதலமைச்சர் அதிகாரத்துவ வருகை! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் பாலர் பள்ளி, குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு!

சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமி பரவலுக்குப் பிறகு பெற்றோர்கள் அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டனர். அவர்கள் குழந்தைகளைப் பாலர் பள்ளிகளிலும், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களிலும் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். இதனால் பாலர் பள்ளிகளுக்கும், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களுக்கும் தேவைகள் அதிகரித்துள்ளது. இந்தத் துறைகளில் வர்த்தகம் வளர்கிறது. வர்த்தகம் வளர்கின்றது ஆனால், பணி புரிய ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். பெற்றோர் சிலர் தங்கள் குழந்தைகளைக் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் விட்டு செல்லவே ஆசைப்படுகின்றனர். தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்தில் …

சிங்கப்பூரில் பாலர் பள்ளி, குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர் அரசாங்கம் மூத்தோர்களுக்காக கூடுதல் தொண்டூழியர்களை அமர்த்த விருப்பம்!

சிங்கப்பூரில் அதிகமான சிங்கப்பூர் மூத்தோர்கள் வீட்டிலையே இருப்பதற்கு விரும்புவதாக கூறிகின்றனர். மூத்தோர்கள் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்ட காலத்திலும் அவர்கள் செவிலியர் இல்லங்களுக்கு, மருத்துவமனைக்குச் செல்ல விரும்பவில்லை. அவர்கள் அவர்களுடைய வீட்டிலையே இருப்பதற்கு பலரும் விரும்புகின்றனர்.இதற்கு போதுமான ஆதரவு கிடைத்தால் இது சாத்தியம் ஆகலாம் என்றுத் தொண்டூழிய அமைப்புகள் கூறுகின்றனர். வீடமைப்புப் பேட்டைகளில் முதியோர்கள் தங்குவதற்கான வகையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. தரை வழுக்கி விடாத வகையில் கட்டப்படுகிறது.அவர்கள் பிடித்து நடப்பதற்கு கைப்பிடி கம்பிகளும் பொருத்தப்படுகின்றன. அவர்களைக் …

சிங்கப்பூர் அரசாங்கம் மூத்தோர்களுக்காக கூடுதல் தொண்டூழியர்களை அமர்த்த விருப்பம்! Read More »

Singapore Breaking News in Tamil

மூத்தோர்களுக்கான திட்டம்!திட்டத்தை 10,000 மூத்தோர்கள் பயன்படுத்தி உள்ளனர்!

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சி கழகம் கடந்த 2009-ஆம் ஆண்டு மூத்தோர்களுக்காக திட்டம் அறிவிக்கப்பட்டது.மீதம் உள்ள குத்தகைக் காலத்தைக் கழகத்திடம் திரும்பக் கொடுத்து பணம் பெறலாம். இந்த திட்டத்தில் மூத்தோர்கள் கழகத்திடம் மீதம் உள்ள குத்தகைக் காலத்தைத் திரும்ப கொடுத்து 200,000 வெள்ளி வரைப் பணம் பெற்றுள்ளதாக கழகம் கூறியது. இதுவரை 70 விழுக்காட்டினர் திரும்பக் கொடுத்துள்ளனர். மூத்தோர்கள் அவர்களுடைய ஓய்வு காலத்திற்காக 100,000 வெள்ளியிலிருந்து 200,000 வெள்ளி வரைப் பணம் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தை சுமார் 10,000 …

மூத்தோர்களுக்கான திட்டம்!திட்டத்தை 10,000 மூத்தோர்கள் பயன்படுத்தி உள்ளனர்! Read More »