சிங்கப்பூரின் தேசிய சின்னமான கட்டடம் தற்காலியமாக மூடப்படும்!
வரும் ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரின் தேசிய சின்னமான Cathay கட்டடம் தற்காலிக மாக மூடப்படும். புதுப்பிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படும். Cathay கட்டடம் கடைசியாக 2003-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. சுமார் 1.5 ஆண்டு காலம் புதுப்பிப்புப் பணிகள் நிறைவு பெற ஆகலாம். இது அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் திறக்கப்படும்.இவ்வாறு Cathay நிறுவனம் பிப்ரவரி 17-ஆம் தேதி (நேற்று) அறிவித்தது. அங்கு கடை வைத்து இருக்கும் வாடகைதாரர்கள் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்குள் கட்டடத்திலிருந்து வெளியேறுவார்கள் என்றும் கூறியது. …
சிங்கப்பூரின் தேசிய சின்னமான கட்டடம் தற்காலியமாக மூடப்படும்! Read More »