அனைத்து செய்திகள்

Latest Tamil News Online

மலேசியாவில் சிங்கப்பூரர்களைக் குறி வைத்த மோசடி கும்பல்!

மலேசியாவில் சிங்கப்பூரர்களைக் குறி வைத்து மோசடி செய்ததாக தொடர்பில் இருந்தவர்களைக் கைது செய்தனர். 12 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.இதனை நேற்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது. சிங்கப்பூரில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டனர் அல்லது அவர்கள் விசாரிக்கப்பட்டனர் என்றும் கூறினர். இவர்கள் மோசடி கும்பல்களுக்கு உதவி செய்து, குற்றச் செயல்கள் மூலம் ஆதாயம் பெறுவதாகவும் நம்பப்படுவதாக காவல்துறை கூறியது. பிப்ரவரி 10-ஆம் தேதி மலேசியா காவல்துறை திடீர் சோதனை நடத்தியது. இதில் 16 வயதுக்கும் 27 …

மலேசியாவில் சிங்கப்பூரர்களைக் குறி வைத்த மோசடி கும்பல்! Read More »

Singapore News in Tamil

நாளை சிங்கப்பூர் வரவிருந்த வாலிபர் மாடு குத்தி பலி!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பொன்னமராவதி வார்பட்டு கிராமத்தில் முன் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இப்போட்டிக்கு காவல்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. மஞ்சுவிரட்டு போட்டிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான காளைகள் களம் இறங்க வந்தன. போட்டி நடந்துக் கொண்டு இருந்த போது 25 வயதுடைய இளைஞர் மாடு குத்தி உயிரிழந்தார். இவர் திருமயம் அருகே உள்ள கண்ணனூர் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த சிவா. இவர் நாளை சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில் இப்படி ஒரு சோகம் …

நாளை சிங்கப்பூர் வரவிருந்த வாலிபர் மாடு குத்தி பலி! Read More »

Singapore Job Vacancy News

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?ஒரு ரூபாய் கூட செலவில்லையா!

சிங்கப்பூர் வேலைக்கு வருவதற்கு ஏஜென்ட்கள் மூலம் மட்டும் வர முடியும் என்று பலருக்கு தெரியும். ஆனால் அதற்கு இன்னொரு வழியும் உண்டு. ஏஜென்ட் உதவி இல்லாமல் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் சிங்கப்பூருக்கு எப்படி வர முடியும் என்பதை பற்றி தெளிவாக காண்போம். சிங்கப்பூர் வருவதற்காக ஒவ்வொருவரும் பல வழியில் முயற்சி செய்து வருகின்றனர். சிலர் ஏஜென்ட்களிடம் பணத்தை கட்டி விட்டு காத்திருக்கின்றனர். இன்னும் சிலர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து விடுகின்றனர். சிங்கப்பூர் வருவதற்கு இந்த ஒரு …

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?ஒரு ரூபாய் கூட செலவில்லையா! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்ற மகா சிவராத்திரி!

சிங்கப்பூரில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைப் பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து அறக்கட்டளை வாரியம், ஸ்ரீ சிவன் ஆலயத்தின் மேலாண்மைக் குழு ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற ஆரம்பித்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சுகாதார அமைச்சர் Ong Ye Kung கலந்து கொண்டார். பக்தர்கள் தங்கள் காணிக்கையானபால்குடத்தை நேற்று இரவு 7.00 மணிக்கு முதல் இன்று காலை 4.00 …

சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்ற மகா சிவராத்திரி! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் ஜெர்மனியில் நடக்கும் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார்!

ஜெர்மனியில் Munich நகரில் 59-வது பாதுகாப்பு மாநாடு நடைபெறும். இதில் சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் Ng Eng Hen கலந்து கொள்கிறார். இந்த வருடாந்திர மாநாட்டில் தற்காப்பு அமைச்சர் 11-வது முறையாக பங்கேற்கிறார். பிப்ரவரி 17-ஆம் தேதி (நேற்று) நடைபெற்ற பாதுகாப்பு உச்சநிலை மாநாட்டில் முக்கிய வெளியுறவு,தற்காப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தற்காப்பு அமைச்சர் Ng Eng Hen இரண்டு வட்டமேசை மாநாடுகளில் பங்கெடுப்பார். அவர் மற்றும் நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களையும் சந்திப்பார். முதன் முதலில் சுமார் …

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் ஜெர்மனியில் நடக்கும் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் கட்டண அட்டைகளை நகல் எடுத்த சந்தேகத்தில் ஒருவர் கைது!

இந்த மாதம் 7-ஆம் தேதி நகல் எடுக்கப்பட்ட கட்டண அட்டை தானியக்க வங்கி இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறைக்கு புகார் வந்தது. அதனை அடுத்து 27-வயதுடைய நபரைக் காவல்துறை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தது. கைது செய்யப்படும்போது அவர் நகலெடுக்கும் இயந்திரத்தை வைத்திருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. பிப்ரவரி 16-ஆம் தேதி சந்தேகத்துக்குரிய நபரை விசாரணை அதிகாரிகள் அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர் 60-க்கும் அதிகமான கட்டண அட்டைகளில் இருக்கிற விவரங்களை நகலெடுத்து அதனை வெற்று அட்டைகளில் பொருத்தியதாக சந்தேகப்படுகிறது. …

சிங்கப்பூரில் கட்டண அட்டைகளை நகல் எடுத்த சந்தேகத்தில் ஒருவர் கைது! Read More »

Latest Singapore News in Tamil

வரவு செலவு திட்டம் 2023!எவ்வளவு மானியங்கள்,வழங்குத்தொகை பற்றி கண்டறிய புதிய அறிமுகம்!

வரவு செலவுத் திட்டத்தில் சிங்கப்பூரர்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.எவ்வளவு மானியங்களும்,வழங்குத்தொகையும் கொடுக்கப்படும் என்பதைக் கண்டறிய புதிய இணையக் கணிப்பான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதியமைச்சகமும்,GovTech எனும் அரசாங்கத் தொழில்நுட்ப ஆணையமும் இணைந்து உருவாக்கி உள்ளன. பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி வரவு செலவு திட்டத்தை துணைப் பிரதமருமான, நிதி அமைச்சருமான Lawerence Wong வெளியிட்டு இருந்தார். வரவு செலவுத் திட்டத்தில் வெளியிடப்பட்ட திட்டங்களைப் பற்றியும், அவற்றின் மானியங்களைப் பற்றியும் கணிக்கச் சிலருக்கு சிரமமாக இருக்கலாம் என்பதற்காக கணிப்பான் உதவும் என்று …

வரவு செலவு திட்டம் 2023!எவ்வளவு மானியங்கள்,வழங்குத்தொகை பற்றி கண்டறிய புதிய அறிமுகம்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூர் Google ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் சுமார் 190 ஊழியர்கள் பணி நீக்கம்!

சிங்கப்பூரில் உள்ள Google-யின் ஆசிய – பசிபிக் தலைமையகத்தில் சுமார் 190 ஊழியர்களைப் பிப்ரவரி,16-ஆம் தேதி இரவு பணி நீக்கம் செய்துள்ளது. இதனை CNA -யிடம் பிப்ரவரி 17-ஆம் தேதி (நேற்று) மூவர் கூறினர். இந்நிறுவனத்தின் ஊழியர்களில் 5.5 முதல் 6 விழுக்காட்டினர் வரை இவர்களில் அடங்குவர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்வது கடினம். பணி நீக்கத்தில் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதைக் கண்டுபிடிப்பதும் எளிதல்ல என்று பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கூறினார். …

சிங்கப்பூர் Google ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் சுமார் 190 ஊழியர்கள் பணி நீக்கம்! Read More »

Singapore news

சிங்கப்பூரில் தடுப்பூசி தொடர்பில் பதிவான முதல் மரணம்!28 வயது ஊழியர் மரணம்!

ஜூன் 18-ஆம் தேதி 2021-ஆம் ஆண்டு பங்களாதேஷைச் சேர்ந்த நபர் Moderna/Spikevax தடுப்பூசியைக் கொண்டார். அவர் ஜூலை 9-ஆம் தேதி வேலைச் செய்து கொண்டு இருக்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டு 21 நாட்கள் மட்டுமே ஆனது.அவருக்கு வயது 28. தடுப்பூசி போட்டுக் கொண்ட 21 நாட்களுக்கு பிறகு உயிரிழந்ததால் விசாரணை நடைபெற்றது. அவர் மரணம் மருத்துவ விபத்து என்று மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மரண …

சிங்கப்பூரில் தடுப்பூசி தொடர்பில் பதிவான முதல் மரணம்!28 வயது ஊழியர் மரணம்! Read More »