அனைத்து செய்திகள்

சிங்கப்பூரின் கலைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்!

சிங்கப்பூரின் கலைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூரின் அடுத்த கலைத் திட்டம் கலைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டத்தின் விவரங்களை நாடாளுமன்றத்தில் கலாச்சார,சமூக,இளையர் துறை அமைச்சர் Edwin Tong வெளியிட்டார். இன்னும் அதிக ஊக்குவிப்பு சிங்கப்பூரின் புத்தாக்கப் பொருளியலுக்கு கிடைக்கவிருக்கிறதாக கூறினார்.இனி சிங்கப்பூரில் கலையை அனுபவிப்பத்தற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். அதேபோல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அர்த்தமுள்ள கலை அனுபவங்களை அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அதுமட்டுமல்லாமல் பார்வையாளர்களின் தேவை, விருப்பம் இவ்விரண்டையும் நிறைவேற்ற மேலும் …

சிங்கப்பூரின் கலைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்! Read More »

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குறிக்கோளுடன் இருக்க வேண்டும்-இந்திராணி ராஜா!

நாடாளுமன்றம் திறன்மிக்க, மதிப்பிற்குரிய அரசியல் அரங்கமாக திகழ்வது எவ்வாறு உறுதி செய்யலாம். இதன் தொடர்பில் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் Cheng Hsing Yao நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் குமாரி இந்திராணி பேசினார். நாடாளுமன்றத்தில் பிளவுபடுத்தும் அரசியலைக் கொண்டிருப்பதற்கு எதிராக அவைத் தலைவர் இந்திராணி ராஜா எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் எந்த கட்சியைப் பிரதிநிதித்தாலும் அவர்களின் குறிக்கோள் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார். நாடு செழிப்படையவும்,சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை …

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குறிக்கோளுடன் இருக்க வேண்டும்-இந்திராணி ராஜா! Read More »

தாதிமை இல்லங்களில் இருந்தபடியே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு!

நேற்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற,அதிபர் தேர்தல் தொடர்பான சட்டங்களின் மாற்றத்தை நிறைவேற்றியது. தாதிமை இல்லத்தில் இருப்பவர்களும் தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாண்டு அதனைச் சோதித்துப் பார்க்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் 20 முதல் 30 தாதிமை இல்லங்களில் இதற்கென முன்னோடி திட்டத்தைச் சோதிக்கப்படவிருக்கிறது.பொதுச் சேவைத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் Chan chun sing பேசினார். அதன்பின் வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் அஞ்சல்வழி வாக்களிப்பதுக் குறித்தும் அவர் விளக்கம் தந்து …

தாதிமை இல்லங்களில் இருந்தபடியே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு! Read More »

சிங்கப்பூரில் கோவிட்-19 அப்டேட்!

சிங்கப்பூரில் மேலும் ஓராண்டுக்கு கோவிட்-19 கிருமி பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கும் சட்டம் நீடிக்கப்படுகிறதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கோவிட்-19 தற்காலிக நடவடிக்கைச் சட்டம் 2020 சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியது.இச்சட்டம் புதுவகைக் கிருமி பரவினால் அதனைக் கட்டுப்படுத்தி தடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் திட்டம். இச்சட்டத்தின்படி புதிய கிருமி பரவினால் அதைத் தடுக்கவும், அதிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், அதனின் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கும் என்று கூறினார்.இதில் 2020-ஆம் …

சிங்கப்பூரில் கோவிட்-19 அப்டேட்! Read More »

வியட்நாம் புதிய அதிபர்!சிங்கப்பூர் தலைவர்கள் வாழ்த்து!

வியட்நாமில் புதிய அதிபராக Vo Van Thuong தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சிங்கப்பூர் தலைவர்கள் வியட்நாம் புதிய அதிபருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். நீடித்த நிலைத்தன்மை, புதிப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் வியட்நாமுடன் இணைந்து செயல்படுவதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறினர். சிங்கப்பூருக்கு Thoung அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும்மாறு சிங்கப்பூர் அதிபர் Halima Yacob அழைப்பு விடுத்தார். இவ்வாண்டு சிங்கப்பூரும் வியட்நாமும் இரு தரப்பு அரசாதந்திர உறவை ஏற்படுத்தி கொண்டதன் 50-ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கின்றன.

இன்று இந்தோனேசிய தலைவர்கள் சிங்கப்பூர் வருகை!

சிங்கப்பூருக்கு இன்று இந்தோனேசியாவைச் சேர்ந்த தலைவர்கள் வருகை.அவர்கள் இன்று முதல் 10-ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருப்பர். அவர்கள் தோழமைக் கூட்டமைப்பு எனும் RISING Fellowship இரண்டாவது சந்திப்பில் கலந்துக் கொள்ள வந்து இருக்கின்றனர். இந்த சந்திப்பின் கருப்பொருள்,“ கிருமி பரவலுக்குப் பிந்திய உலகில் மீட்பையும் மறு நிர்மாணத்தையும் ஊக்குவித்தல்´´. அவர்கள் துணைப் பிரதமர் Lawerence wong, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்,சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் ஆகியோரைச் சந்திப்பார்கள்.அவர்கள் பொருளியல் வளர்ச்சி,பொதுச் சுகாதாரம், பருவநிலை …

இன்று இந்தோனேசிய தலைவர்கள் சிங்கப்பூர் வருகை! Read More »

பில்லியனர் எலோன் மஸ்க் க்கு அபராதம்!

துருக்கிய போட்டி வாரியம் எலோன் மஸ்க் க்கு அபராதம் விதித்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் துருக்கியில் ட்விட்டரின் மொத்த வருமானத்தில் 0.1 சதவீதத்தை அபராதமாக விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. அவர் வாரியத்தின் அனுமதியின்றி நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தது. வாரியம் ஒரு அறிக்கையில் இந்த தீர்ப்பு சட்டரீதியான சவாலுக்கு திறந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் தீவிரவாத செய்திகள்,சித்தாந்தங்களைப் பரப்பும் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கப்படும்!

சிங்கப்பூரில் இளையர்களையும் தீவிரவாத உள்ளடக்கத்தையும் அடையாளம் தெரிந்துகொள்ள என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங் கேள்வி எழுப்பினார்.இளையர்கள் சமூகவழி மூலமும், இணைய விளையாட்டுகள் மூலமும் தீவிரவாத போக்கிற்கு ஈர்க்கப்படுவதைக் குறிப்பிட்டார். இதற்கு உள்துறை,தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகமது ஃபைசல் இப்ராஹிம் பதிலளித்தார். தீவிரவாத செய்திகளையும்,கருத்துகளையும் பரப்பும் சில இணையத்தளங்களைச் சிங்கப்பூர் அரசாங்கம் தடைச் செய்ய உள்ளது என்று கூறினார். கடந்த மாதம் முதல் தேதியில் திருத்தப்பட்ட ஒலிபரப்புச் சட்டம் நடப்புக்கு …

சிங்கப்பூரில் தீவிரவாத செய்திகள்,சித்தாந்தங்களைப் பரப்பும் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கப்படும்! Read More »

கிருமி தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டிய உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள்!

கிருமி தொற்றுக்கு முந்தைய நிலையை போக்குவரத்து உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனைச் சாவடிகளில் தொட்டுள்ளது. இதனை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.நில சோதனைச் சாவடிகள் வழி மூலம் அன்றாடம் கிட்டத்தட்ட 362,000 பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆனது கடந்த 2022-ஆம் ஆண்டு இறுதி பள்ளி விடுமுறையின் போது பயணம் செய்யப்பட்டதாகும். இனி வரப்போகும் மார்ச் பள்ளி விடுமுறையின் போது இதேபோல் அதிகமானோர் பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினர். அதேபோல் மலேசியாவிலிருந்து வரும் போக்குவரத்தும் கூடலாம் …

கிருமி தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டிய உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள்! Read More »

சிங்கப்பூர் சாலைகளில் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் அதிகம்!

இப்போது சிங்கப்பூர் சாலைகளில் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் அதிகமாக காணப்படுகிறது. அந்த எண்ணிக்கையைக் கடந்த ஓராண்டுடன் ஒப்பிடுகையில் 20 மடங்குக்குமேல் அதிகரித்துள்ளன.இது பசுமையை நோக்கிய பயணமாக இருந்தாலும் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றது. அதனை வாங்க வைப்பது பெரிய சவால் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மக்களுக்கு இதில் ஆர்வம் இருந்தாலும் அதனை வாங்கவைக்க வைப்பது பெரிய சவால். இதற்குக் காரணம் அதனின் விலை. இவற்றின் விலை சுமார் 50 விழுக்காடு அதிகம்.மற்ற மோட்டார்சைக்கிள்களை விட இதன் …

சிங்கப்பூர் சாலைகளில் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் அதிகம்! Read More »