மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்படும்!
சிங்கப்பூரில் மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.மத்திய சேமநிதிக் கணக்குகள் வைத்து இருக்கும் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி அல்லதோர் அவர்களுடைய கணக்குகளை மூட வேண்டும். மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்பட்டதும் அவர்களுடைய மத்திய சேமநிதி திட்டங்களில் பங்கேற்புப் முடிவுக்கு வரும். அவர்களுடைய தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு தொகை மாற்றப்படும். 2024-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி அல்லாதோர் அவர்களுடைய கணக்குகளை மூட வேண்டும் என்று குறிப்பிட்டது. அவர்களுடைய கணக்குகளை மூடவில்லை என்றால் …