அனைத்து செய்திகள்

வெளிநாட்டு ஊழியரைத் தாக்கிய சிங்கப்பூரர்!

சிங்கப்பூரில் மெக்பர்சன் வட்டாரத்தில் வேலைச் செய்துகொண்டு இருந்த 20 வயதுடைய துப்புரவாளரைத் தாக்கியதாக கூறப்படும் 62 வயதுடையவர் இதற்குமுன்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொல்லைக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை மெக்பர்சன் தனித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். வெளிநாட்டு ஊழியர் பங்களாதேஷை சேர்ந்தவர். இவருடைய பெயர் அகமது ஷியாமை. 62 வயதுடைய நபர் அவரை தாக்கியதாக கூறப்படும் இச்சம்பவத்தை காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக TODAY செய்தித்தளத்திடம் காவல்துறை கூறியது. பொது சேவை ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது …

வெளிநாட்டு ஊழியரைத் தாக்கிய சிங்கப்பூரர்! Read More »

மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட கூட்டுறவுச் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது!

கூட்டுறவு சங்கங்களின் வருடடாந்திர ஆய்வரங்கில் கூட்டுறவுச் சங்கங்கள் பற்றி தகவல்கள் திரட்டப்பட்டது. சமூகத்துடன் சேவையாற்றும் நோக்கத்துடன் உள்ள மற்ற அமைப்புகளுடன் சிங்கப்பூரில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மேலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது. இது போன்ற நிறுவனங்கள் சமூகத்தில் தேவை உடையவர்களுக்கு ஆதரவு வழங்குவதை நிறுவனங்கள் தங்கள் வர்த்தகப் பணிகளில் அங்கமாக்கி கொள்கின்றன. காலத்துக்கேற்ப சமூகத்தின் தேவைகள் மாறக்கூடியவை.கூட்டுறவுச் சங்கங்கள் மிகக்குறைவான வருமானம் ஈட்டுபவர்கள்,முன்னாள் குற்றவாளிகள், உடற்குறை உள்ளவர்கள் ஆகியோருக்கும் மிகச்சிறந்த ஆதரவை வழங்குகின்றனர். நிறுவனம் …

மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட கூட்டுறவுச் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது! Read More »

சாதாரண நிகரத்தொகை சுமார் 2 பில்லியன் வெள்ளியை எட்டியது!

கடந்த 2022-ஆம் ஆண்டு மத்திய சேமநிதியில் முதலீட்டுக்குப் பயன்படுத்தப்படும் சாதாரணக் கணக்கு நிகரத்தொகை சுமார் 2 பில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது. கணக்கு பதிவு செய்யப்பட்டது முதல் இதுவே அதிக அளவு.நிதி நிறுவனங்களின் உயரும் வட்டி விகிதங்களைப் சேமநிதி உறுப்பினர்கள் அதனைப் பயன்படுத்தித் தங்கள் சேமிப்பிற்குக் கூடுதல் ஆதாயம் பெற விரும்புகின்றனர்.இதுவே காரணம் என்று கூறிகின்றனர். ஆண்டுக்கு சேமநிதி சாதாரண கணக்கு வட்டி விகிதம் 2.5 விழுக்காடாக உள்ளன.கிட்டத்தட்ட 2.7 பில்லியன் வெள்ளி 4-ஆம் காலாண்டில் மட்டும் முதலீட்டுக்கென …

சாதாரண நிகரத்தொகை சுமார் 2 பில்லியன் வெள்ளியை எட்டியது! Read More »

நிலச் சரிவால் சேதமடைந்த உலு பாண்டான் பூங்கா இணைப்பு!வடபகுதி சீரமைக்குப்பின் திறப்பு!

கடந்த செப்டம்பர் மாதத்தில் நேர்ந்த நிலச்சரிவால் உலு பாண்டான் பூங்கா இணைப்பின் ஒரு பகுதி சேதமடைந்தது. தற்போது பூங்கா இணைப்பின் வடபகுதி முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் Clementi Northarc கட்டுமானத் தளத்திற்கு அருகே இருக்கிறது.சுங்கை உலு பாண்டான் கால்வாய் படுகையிலும் அதன் கரைகளிலும் இருந்த மண் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டதாக தேசியப் பூங்கா கழகம் தெரிவித்தது. இப்போது கால்வாயின் தென்கரையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள 550 மீட்டர் நீளமுள்ள பகுதி மட்டுமே …

நிலச் சரிவால் சேதமடைந்த உலு பாண்டான் பூங்கா இணைப்பு!வடபகுதி சீரமைக்குப்பின் திறப்பு! Read More »

தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பாடாங்!UNESCO உலக மரபுடமைப் பட்டியலில் சேர்க்க அடையாளம் காணப்பட்டுள்ளது!

கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய தினத்தன்று பாடாங் தேசிய சின்னமாக அறிவிக்கபட்டது.இதன் அருகில் இருக்கும் மற்ற கட்டங்களும் தேசிய சின்னமாகவும் அமைகின்றது. அதேபோல் வரலாற்று முக்கியத்துவ இடங்களாக அமைகிறது.இதில் விக்டோரியா தியேட்டர் மற்றும் கான்செர்ட் ஹால்,முன்னாள் உச்ச நீதிமன்றம்,நகர மண்டபமும், முன்னாள் நாடாளுமன்றம், Anex கட்டடம் உள்ளிட்டவைகளும் அடங்கும். பாடாங் சிங்கப்பூரின் அடுத்த UNESCO உலக மரபுடமைத் தலங்களின் பட்டியலுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோல் அதைச் சுற்றி உள்ள கட்டட கலையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை நேற்று …

தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பாடாங்!UNESCO உலக மரபுடமைப் பட்டியலில் சேர்க்க அடையாளம் காணப்பட்டுள்ளது! Read More »

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் பறிமுதல்!

சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் தோ பாயோ தொழிற்சாலை வட்டாரத்தில் குளிரூட்டப்பட்ட வாகனம் ஒன்றைச் சோதனையிட்டனர். அதில் கள்ள சிகரெட்டுகள் சிக்கியது.அந்த வாகனத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகளை வண்டிக்குள் உறைந்த மீன் சரக்குகளுக்கு இடையே மறைத்து வைத்து இருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிறகு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.சுமார் 628,480 வெள்ளி தீர்வு சிகரெட்டுகளுக்கு செலுத்த வேண்டியதாகும்.கிட்டத்தட்ட 56,570 வெள்ளி இவற்றுக்கான பொருள் சேவை வரி என்று மதிப்பிடப்படுகிறது. வாகனமும், வரி …

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் பறிமுதல்! Read More »

SOS சேவையை அணுகியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

கடந்த ஆண்டில் சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் எனும் SOS யின் Caretext Whatsapp சேவை மூலம் உதவி கேட்போர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.2020-ஆம் ஆண்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட பிறகு சங்கத்திடம் உதவி கேட்டோர் எண்ணிக்கை சுமார் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.சுமார் 11,000 பேர் 2020-ஆம் ஆண்டு சங்கத்தின் சேவைகளை நாடியுள்ளனர். கிட்டத்தட்ட 11,000 பேர் கடந்த 2022-ஆம் ஆண்டு whatsapp செயலியைப் பயன்படுத்தி உள்ளனர்.அதனுடன் இதரச் சேவைகளையும் சேர்த்தால் கடந்த 2022-ஆம் …

SOS சேவையை அணுகியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது! Read More »

ஜனவரி மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE!

சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான். ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று,டெஸ்ட் அடித்த பிறகு பல லட்சப் பணத்தைக் கட்டிவிட்டு அதன் ரிசல்ட் வருவதற்கான காலதாமதம் தான். …

ஜனவரி மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE! Read More »

சிங்கப்பூருக்கு ருமேனிய அதிபர் 4 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்!

சிங்கப்பூருக்கு 4 நாள் பயணம் ருமேனிய அதிபர் klaus werner மேற்கொள்ள உள்ளார். சிங்கப்பூர் அதிபர் Halimah Yacob அழைப்பை ஏற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.இரு நாட்டின் அரசாந்திர உறவின் 55 -ஆம் ஆண்டு நிறவை ஒட்டி அவருடைய வருகை அமைகிறது. நாளை வரவிற்கிற ருமேனிய அதிபருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். சிங்கப்பூர் வந்தவுடன் அவர் அதிபர் Halima Yacob, சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong ஆகியோரைச் சந்திப்பார். ருமேனிய அதிபருடன் அவருடைய மனைவி,வெளியுறவு அமைச்சர்,அதிபர் …

சிங்கப்பூருக்கு ருமேனிய அதிபர் 4 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்! Read More »

வரும் செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் நிறுவனங்களுக்காக வரவிருக்கும் புதிய திட்டம்!

சென்ற வாரம் பட்டப்படிப்பு அல்லது அதற்கும் மேல் படித்து இருக்கும் ஊழியர்களின் சான்றிதழ்களைச் சரிபார்ப்பது அவசியம் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்திருந்தது. நிறுவனங்களும் மனிதவள அமைச்சகமும் ஏற்கனவே பல நிறுவனங்கள் மேல்நிலை வேலை அனுமதியில் வேலைக்குச் சேரும் ஊழியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுவதாக CNA விடம் கூறியது. இவ்வாண்டு செப்டம்பர் மாதம் மனிதவள அமைச்சகம் புதிய விதிமுறையைக் கொண்டுவர உள்ளது.அத்தகைய நிறுவனங்களுக்கு இந்த புதிய விதிமுறையின்கீழ் அதிகம் பாதிப்பு இல்லை என்று கூறியது. மேல்நிலை வேலை அனுமதியில் வேலைக்குச் …

வரும் செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் நிறுவனங்களுக்காக வரவிருக்கும் புதிய திட்டம்! Read More »