அனைத்து செய்திகள்

Singapore news

சாலைகளில் சுற்றித் திரிந்த விலங்கு!

Seoul Children´s Grand Park விலங்கியல் தோட்டம் தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ளது. விலங்கியல் தோட்டத்திலிருந்து மார்ச் 23-ஆம் தேதி sero எனும் வரிக்குதிரை தப்பித்தது.சுமார் 3 மணிநேரத்திற்கு அது சாலைகளில் சுற்றித் திருந்தது. செரொ சாலைகளில் கார்களைக் கடந்து சென்று குப்பைத் தொட்டிகளை நுகரும் காட்சிகள் காணொளிகளில் இடம்பெற்றிருந்தது. அதன் பின் வரிக்குதிரைக்கு மயக்க மருந்து கொடுத்து பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதை கனரக வாகனத்தின் ஏற்றி மீண்டும் விலங்கியல் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த காட்சி …

சாலைகளில் சுற்றித் திரிந்த விலங்கு! Read More »

Singapore News in Tamil

அதிவேகமாக வந்த கார்!அதிகாரி மீது மோதல்!

இன்று அதிகாலை 12.55 மணியளவில் துவாஸ் சுங்க சாவடியில் விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அதிகாரி ஒருவருக்கு கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. certis துணைக் காவல் அதிகாரியின் மீது அதிவேகமாக சென்ற கார் மோதியது. இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிங்கப்பூரிலிருந்து செல்லும் வாகனங்களுக்கான நுழைவாயில் பகுதியில் அதிகாரி நின்று கொண்டிருந்தார். இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவித்தது.அப்போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. விபத்து …

அதிவேகமாக வந்த கார்!அதிகாரி மீது மோதல்! Read More »

Singapore news

சாக்லேட் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

உலகமெங்கும் அனைவராலும் விரும்ப கூடியது சாக்லேட். இதற்கு அடிமை ஆகாதவர்கள் எவரும் இல்லை. சிறு வயது முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிட கூடியது. அளவில்லா சந்தோச தருணத்தில் அதனைப் பகிர்ந்துக் கொள்வார்கள். ஒரு சாக்லேட் நிறுவனம் தயாரிக்கும் சாக்லேட் சிலவற்றில் உலோக நுண்துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக Consumer Reports அறிக்கை வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி விவரமாக காண்போம். Consumer reports எனும் லாப நோக்கமில்லாத பயனீட்டாளர் குழு கடந்த 2022-ஆம் ஆண்டு Hershey சாக்லேட்டுகள் ஒரு சிலவற்றில் …

சாக்லேட் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! Read More »

Singapore News in Tamil

ரயில் தண்டவளாத்தில் கிடந்த பெண்ணின் சடலம்!

மார்ச் 23 – ஆம் தேதி நேற்றிரவு பொங்கோல் ஈஸ்ட் LRT ரயில் பாதையில் 33 வயதுடைய பெண் உயிரிழந்துக் கிடைந்துள்ளார்.இதனைச் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது. அந்த பெண்ணின் சடலம் Cove நிலையத்தில் உள்ள ரயில் தண்டவளாத்தில் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது. இச்சம்பவத்தால் இரவு 10.30 மணியளவில் LRT அதன் சேவைகள் பொங்கோல் வட்டாரத்தில் நிறுத்தப்படுகிறதாக SBS Transit நிறுவனம் அதன் Twitter பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் …

ரயில் தண்டவளாத்தில் கிடந்த பெண்ணின் சடலம்! Read More »

Singapore Job News Online

உலகின் முதல் 5 பெரிய நாடுகள் உங்களுக்குத் தெரியுமா?

முதல் இடத்தில் பெரிய நாடு ரஷ்யா. அதன் பரபரப்பளவு 17,125,000 சதுர கிலோமீட்டர். இரண்டாவது இடத்தில் கனடா. அதன் பரப்பளவு 9,984,670 சதுர கிலோமீட்டர். மூன்றாவது இடத்தில் சீனா. அதன் பரப்பளவு 9,572,900 சதுர கிலோமீட்டர். பட்டியலில் 4வது இடத்தில் அமெரிக்கா. அதன் பரப்பளவு 9,525,067 சதுர கிலோமீட்டர். 5வது பெரிய நாடு பிரேசில் 8,515,767 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

Latest Singapore News

மீண்டும் நடைபெற்ற ஏலத்தில் இதுவரை காணாத அளவு கட்டணம் உயர்ந்துள்ளது!

நேற்று சிங்கப்பூரில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் ஏலக்குத்தகை நடைபெற்றது.அதில் இதுவரை காணாத அளவு உயர்ந்துள்ளது.குறிப்பாக A,B பிரிவுகளில் கட்டணங்கள் உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய குத்தகை ஏலத்தில் A பிரிவு வாகனங்களின் உரிமைச் சான்றிதழ் கட்டணம் 88,000 வெள்ளியாக இருந்தது. 92,100 வெள்ளியாக 2013-ஆம் ஆண்டு ஜனவரியில் விலை இருந்தது. தற்போது 93,503 வெள்ளி வெள்ளியாக உயர்ந்துள்ளது. தற்போது,ஏலத்தில் B பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 116,201 வெள்ளியாக உயர்ந்துள்ளது. இதற்குமுன் இந்த மாதம் 8-ஆம் …

மீண்டும் நடைபெற்ற ஏலத்தில் இதுவரை காணாத அளவு கட்டணம் உயர்ந்துள்ளது! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் எவ்வளவு மணி நேரம் நோன்பு நீடிக்கிறது?

மார்ச் 23-ஆம் தேதி (இன்று) உலகெங்கும் நோன்பு மாதம் தொடங்க உள்ளது.திருக்குரானின் முதல் சில வசனங்கள் நோன்பு மாதத்தில் தான் வெளிப்பட்டன. இது முஸ்லிம்களின் நம்பிக்கை. நோன்பு மாதத்தில் முஸ்லீம்கள் காலையில் சூரியன் தோன்றுவதற்கு முன்பு தொடங்கி மாலையில் சூரியன் மறையும் வரை நோன்பு இருப்பார்கள். அவர்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து தினமும் எத்தனை மணி நேரம் நோன்பு நீடிக்கும் என்பது மாறுபட்டிருக்கும் . .இந்த முறை சுமார் 18 மணி நேரமாக சில நாடுகளில் நீடிக்கும்.க்ரீன்லந்து,ஐஸ்லந்து …

சிங்கப்பூரில் எவ்வளவு மணி நேரம் நோன்பு நீடிக்கிறது? Read More »

Latest Tamil News Online

கடந்த 3 ஆண்டுகளில் பிள்ளைகள், இளைஞர்களில் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டோர் எத்தனைப் பேர்?

கடந்த 2020 முதல் 2022 ஆண்டுகளில் பிள்ளைகள்,இளையர்களில் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டோர் எத்தனை பேர் அல்லது எத்தனை பேருக்கு எச்சரிக்கை தண்டனை விதிக்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சட்ட,உள்துறை அமைச்சர் கா.சண்முகம் எழுத்துப்பூர்வமாக பதில் தந்தார். 16 வயதுக்குகீழ் உள்ளவர்களில் 2020-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்குச் சராசரியாக 873 பேருக்கு கடுமையான எச்சரிக்கை அல்லது நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 16 வயதுக்குகீழ் உள்ளவர்களில் 2020-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு …

கடந்த 3 ஆண்டுகளில் பிள்ளைகள், இளைஞர்களில் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டோர் எத்தனைப் பேர்? Read More »

Latest Singapore News in Tamil

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவருக்கு கிடைத்த கமெண்ட்!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அதுக்கடுத்து வந்த இரண்டு சீசன்களும் அமோக வரவேற்பைப் பெற்றது.இந்நிகழ்ச்சி சோகத்தில் இருப்பவர்களையும் சிரிக்க வைக்கிறது. அவர்களுடைய கவலைகளை மறந்து அவர்களை மீறி சிரிப்பை கொண்டு வருகிறது. இவ்வாறு பலரால் பாராட்டப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது அதன் நான்காம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. …

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவருக்கு கிடைத்த கமெண்ட்! Read More »

Tamil Sports News Online

கட்டடத்தின் உச்சியில் 40 வது தளத்தில் சிக்கிய ஊழியர்கள்!

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை அதன் முகநூல் பக்கத்தில் 40 வது தளத்தில் தொங்கும் மேடையில் சிக்கி இருந்தோரைக் காப்பாற்ற தகவல் கிடைத்ததாக பதிவைப் பதிவிட்டு இருந்தது. இந்த சம்பவம் 168 Robinson ரோட்டில் கட்டத்தில் இரு ஊழியர்கள் சிக்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. இரு ஊழியர்கள் Capital Tower கட்டடத்தின் 40 வது தளத்தில் தொங்கும் மேடையில் சிக்கி இருந்தனர்.அவர்களை குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் காப்பாற்றி உள்ளனர். Capital Tower 52 தளங்களைக் கொண்டது.அந்த …

கட்டடத்தின் உச்சியில் 40 வது தளத்தில் சிக்கிய ஊழியர்கள்! Read More »