அனைத்து செய்திகள்

Latest Singapore News

112,856 வெள்ளி மதிப்பிலான மடிக்கணினிகள் திருட்டு! இருவர் கைது!

மார்ச் 25-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்திலிருந்து 112 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 112,856 வெள்ளி.காவல்துறை சந்தேகத்தின் அடிப்படையில் மார்ச் 29-ஆம் தேதி 30 வயதுடைய Mohamed Shahrizal Shaik,37 வயதுடைய Muhammad Fairuz Jasni ஆகிய இருவரையும் கைது செய்தது. அவர்களிடம் இருந்து 40 மடிக்கணினிகளும்,16,000 வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மார்ச் 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதமும்,10 ஆண்டுகள் வரைச் சிறைத் தண்டனையும் …

112,856 வெள்ளி மதிப்பிலான மடிக்கணினிகள் திருட்டு! இருவர் கைது! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் நில சோதனைச் சாவடிகளில் அதிக நெரிசல் ஏற்படலாம்!

நில சோதனைச் சாவடிகளை கடந்த 2019-ஆம் ஆண்டு புனித வெள்ளியுடன் வந்த வார இறுதியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கடந்துச் சென்றனர். சராசரியாக மூன்று மணி நேரம் காரில் பயணம் செய்தோர் நெரிசலில் சிக்கிக் கொண்டனர். அதே நிலவரம் அடுத்த வாரமும் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் ஏற்படலாம். இவ்வாறு குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கூறுகிறது. புனித வெள்ளியை ஒட்டிய நீண்ட வார இறுதியில் மலேசியா செல்லும் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் அதிக …

சிங்கப்பூரில் நில சோதனைச் சாவடிகளில் அதிக நெரிசல் ஏற்படலாம்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் இறந்து கிடந்த குழந்தை சடலம் கண்டெடுப்பு!

சிங்கப்பூரில் மார்ச் 29-ஆம் தேதி (நேற்று) குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. நேற்று 11 மணியளவில் அதிகாரிகளுக்கு ஹவ்காங் அவென்யூ 1 இல் உள்ள பிளாக் 166 யிலிருந்து அழைப்பு வந்தது. அங்கு சென்ற அதிகாரிகள் குழந்தையின் உடல் ஒன்று வீடமைப்பு வளர்ச்சிக்கழக பிளாக் ஒன்றின் ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவ உதவியாளரால் உறுதி செய்யப்பட்டது. இது குறித்த விசாரணைக்கு 18 வயது பெண் காவல்துறைக்கு உதவி வருவதாக தெரிவித்தது. குழந்தையின் இறப்பில் சந்தேகத்துக்குரியதாக …

சிங்கப்பூரில் இறந்து கிடந்த குழந்தை சடலம் கண்டெடுப்பு! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் 12 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிய இணைய வங்கி சேவை!

சிங்கப்பூரில் நேற்று 29-ஆம் தேதி DBS ibanking சேவையில் காலை தடங்கல் ஏற்பட்டது. இதனால் பயனீட்டாளர்கள் DBS Facebook பக்கத்தில் அவர்களுடைய ஆதங்கத்தை பகிர்ந்தனர். Downtector.com பக்கத்தில் இந்த சேவைத் தடங்கல் தொடர்பாக 300 க்கும் அதிகமான புகார்கள் பெற பட்டதாக தெரிவித்தது. பயனீட்டாளர்களிடம் சேவை வழக்க நிலைக்கு மீண்டும் திரும்பியபின் அதனைப் பயன்படுத்துமாறு வங்கி கேட்டுக் கொண்டது. ஏற்பட்ட தடங்கலை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வங்கி தெரிவித்தது. பயனீட்டாளர்கள் அவர்களுடைய வங்கிச் சேமிப்பு …

சிங்கப்பூரில் 12 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிய இணைய வங்கி சேவை! Read More »

Singapore News in Tamil

சலுகைக்கு ஆசைப்பட்டு சென்றோம்!ஏமாந்ததுதான் மிச்சம்!

கடந்த 2022-ஆம் ஆண்டு உணவு, பான புகார்கள் 38 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு உணவு, பான துறை விளம்பரங்கள் அதிகமான புகார்களைப் பெற்ற துறை. இதனை சிங்கப்பூர் விளம்பர தரநிலை ஆணையம் தெரிவித்தது. கடந்த ஆண்டு கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. அதையடுத்து மேலும் அதிகமானோர் உணவகங்களுக்குச் சென்றனர். அதிகமானோர் உணவகங்களை நாடினாலும் அதற்கு ஈடாக விளம்பரங்கள் குறித்து மக்கள் சமர்ப்பித்த கருத்துக்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. அதில் அதிகமான புகார்களாக தவறான புரிதலை ஏற்படுத்தக் …

சலுகைக்கு ஆசைப்பட்டு சென்றோம்!ஏமாந்ததுதான் மிச்சம்! Read More »

Singapore News in Tamil

குப்புறப் படுத்திருந்த குழந்தை!மரணம்!

கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் Yong jing yu என்ற குழந்தைக்கு பராமரிப்பாளர் உணவளித்துள்ளார். அதன்பின் அந்த குழந்தையை `playpen´ எனும் விளையாட்டு இடத்தில் உறங்கவைத்துள்ளார். இதனை விசாரணை அதிகாரி தெரிவித்தார். பராமரிப்பாளர் சுமார் 6.20 மணியளவில் குழந்தையை குளிப்பாட்ட நினைத்துள்ளார். அப்போது குழந்தை மெத்தையில் குப்புறப் படுத்து இருப்பதைக் கண்டுள்ளார். குழந்தையைத் தூக்கும்போது உடல் அசைவின்றி இருந்துள்ளது. உடனே தன் மகன் உதவியுடன் அவசர மருத்துவ சேவையைத் …

குப்புறப் படுத்திருந்த குழந்தை!மரணம்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் மரணத்தை விளைவித்த விபத்து?

சிங்கப்பூரில் மார்ச் 27-ஆம் தேதி பிற்பகல் 3.20 மணியளவில் காவல்துறைக்கு தகவல் ஒன்று கிடைத்தது. 920 தியோங் பாரு ரோட்டில் உள்ள ரெட்ஹில் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள கூரைவேய்ந்த நடைபாதை மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இந்த விபத்து குறித்த காணொளி tiktok -யில் பகிரப்பட்டுள்ளது.அதில்,வேனின் முகப்புக் கண்ணாடி உடைந்துள்ளதைப் பார்க்கலாம். நடைபாதைக்கான தடுப்புகளும் சேதமடைந்துள்ளது.ஓட்டுநர் இருக்கையில் 72 வயதுடைய நபர் சிக்கியிருந்தார். சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை சென்ற …

சிங்கப்பூரில் மரணத்தை விளைவித்த விபத்து? Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கான கருத்தாய்வு!

சிங்கப்பூரில் அடுத்த மாதம் 3-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31-ஆம் தேதி வரை குறிப்பிட்ட சில குடும்பங்களிடம் கருத்தாய்வு நடத்தப்படும் என மனிதவள அமைச்சகம் கூறியது. அஞ்சல் வழி மூலம் வீடுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்படும். அந்த கடிதத்தில் இணைய கருத்தாய்வுக்கான முகவரி குறிப்பிட்டிருக்கும் அதில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்க வேண்டும். அந்த இணைய கருத்தாய்வில் குடும்பத்தார் பற்றிய விவரமும் , வேலை சம்பந்தப்பட்ட தகவலும் கேட்கப்படும். இந்த கருத்தாய்வில் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் ஊழியர்களின் …

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கான கருத்தாய்வு! Read More »

Singapore news

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா கிருமி கண்டறியப்பட்டுள்ளதா?

சிங்கப்பூர் சில வாரங்களில் கிருமித் தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தொற்று எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களை வாரத்துக்கு 10,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. நோய் தொற்று எண்ணிக்கை வாரத்துக்கு சுமார் 4,500 ஆக அதற்கு முன்பே இரண்டு வாரங்களில் பதிவாகி இருந்தது. சுகாதார பராமரிப்பு துறை தற்போது சிங்கப்பூரில் அதிகரிக்கும் கிருமி தொற்று சம்பவங்களால் நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அவ்வப்போது நோய் தொற்று சம்பவங்கள் உயர்ந்து வரும் நிலையை என்றும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என …

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா கிருமி கண்டறியப்பட்டுள்ளதா? Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் வசிக்கும் வசதி குறைந்த இந்தியா குடும்பங்களுக்கான திட்டம்!

சிங்கப்பூரில் சிண்டாவின் Door Knocking என்ற திட்டம் உள்ளது. இந்த திட்டமானது 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல வசதி குறைந்த குடும்பங்கள் பல காரணங்களால் அவர்களுடைய சிரமங்களைப் பகிர்ந்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர்.அதனால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக வீடுவீடாக சென்று பிரச்சனைகள் கண்டறியப்படுகிறது. சிண்டா இதுவரை கிட்டத்தட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகளை அளித்துள்ளது. மார்ச் 26-ஆம் தேதி ஜாலான் புக்கிட் மேரா புளாக் 115,116,117 உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் …

சிங்கப்பூரில் வசிக்கும் வசதி குறைந்த இந்தியா குடும்பங்களுக்கான திட்டம்! Read More »