அனைத்து செய்திகள்

Singapore news

கியூபா சென்ற சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் நாடு திரும்பினார்!

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கியூபா நான்கு நாட்கள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டிருந்தார். நான்கு நாட்கள் அதிகாரத்துவப் பயணம் முடிவடைந்து, நேற்று (ஏப்ரல் 23) சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் நாடு திரும்பினார். சிங்கப்பூரும், கியூபாவும் இரு நாடுகளும் உறவை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றன. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கியூபா நாட்டிற்கு சென்றவுடன் கியூபா அதிபர் Miguel Diaz-Canel சந்தித்துபோது பல்வேறு அம்சங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. அதோடு இரு தலைவர்களும் ஆகாயச் சேவை,துறைமுகம்,பயணத்துறை, உயிரியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட …

கியூபா சென்ற சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் நாடு திரும்பினார்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் நடைபெற்ற “சொற்சிலம்பம் 2023´´

சிங்கப்பூரில் நேற்று சொற்சிலம்பம் விவாத போட்டி நடைபெற்றது. இப்போட்டி மீடியாகார்ப் வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டி 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியை சிங்கப்பூரில் உள்ள தொடக்கக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்களுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. நேற்று நடந்த இறுதி சுற்றில் ஆங்கிலோ சீனத் தன்னாட்சி பள்ளியும், யூனோய தொடக்க கல்லூரியும் போட்டியிட்டது. ஆங்கிலோ சீனத் தன்னாட்சி பள்ளி “கோவிட்-19 கிருமிப் பரவல் சிங்கப்பூரர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது´´ என்ற தலைப்பை பற்றி பேசியது. யூனோய …

சிங்கப்பூரில் நடைபெற்ற “சொற்சிலம்பம் 2023´´ Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரில் மில்லியன் மதிப்பில் விலை போன நான்கு அறை வீடு!

சிங்கப்பூரில் அதிகமான விலைக்கு விற்கப்பட்ட வீடாக நான்கு அறை வீடு உள்ளன.தஞ்சோங் பகார் வட்டாரத்தில் உள்ள Pinnacle@Duxton நான்கு அறை மறுவிற்பனை வீடாகும். அந்த நான்கு அறை மறுவிற்பனை வீடுகள் 1.4 மில்லியன் வெள்ளிக்கு விலைக்கு விற்பனை ஆகி உள்ளதாக 99.co என்ற சொத்துத் தேடல் இணைய பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. அது 95 சதுர அடியைக் கொண்டது. அதன் ஒரு சதுர அடி 1,369 வெள்ளிக்கு விற்பனையானது. அந்த வீடு 50 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் …

சிங்கப்பூரில் மில்லியன் மதிப்பில் விலை போன நான்கு அறை வீடு! Read More »

Singapore Job Vacancy News

எந்தெந்த சூழலில் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைக்கான மறுவிநியோக கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்?

அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் டின் மறு விநியோக கட்டணம் எந்த சூழ்நிலையில் தள்ளுபடி செய்யப்படும் என உறுப்பினர்கள் கேள்வி கேட்டனர்.அதற்கு கா.சண்முகம் பதிலளித்துள்ளார். அவற்றுக்கு திரும்ப வழங்குவதற்கான கட்டணத்தைத் தள்ளுபடி செய்வது குறித்து தேவையான சூழலில் பரிசீலிக்கப்படும். குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் இதனை பரிசீலித்து முடிவெடுக்கும். எந்த சூழ்நிலையில் அவை காணாமல் போனது? எந்த சூழ்நிலையில் அவை சேதம் அடைந்தது?அந்த சூழ்நிலையில் உரிமையாளரிடம் இருந்ததா? என்பதை ஆணையம் ஆராயும் என்றார். இவ்வாறு சட்ட, உள்துறை …

எந்தெந்த சூழலில் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைக்கான மறுவிநியோக கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்? Read More »

Singapore News in Tamil

இந்தியாவில் வெற்றிகரமாக ஏவப்பட்ட சிங்கப்பூரின் செயற்கைகோள்!

இன்று இந்தியாவில் சிங்கப்பூரின் TeLEOS-2செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய 1-வது தளத்தில் இருந்து PSLV C-55 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதனை இன்று மதியம் சரியாக 2.19 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்தது. அதன்படி, நேற்று கவுண்டன் தொடங்கியது.சரியாக 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. சிங்கப்பூருடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிங்கப்பூரின் டெலியோஸ்-2 எனும் கண்காணிப்பு செயற்கைக்கோள் PSLV C-55 ராக்கெட் உடன் ஏவப்பட்டுள்ளது. …

இந்தியாவில் வெற்றிகரமாக ஏவப்பட்ட சிங்கப்பூரின் செயற்கைகோள்! Read More »

Latest Singapore News

இரைச்சல் தொடர்பான பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண்பதாக கா. சண்முகம் கூறினார்!

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சி கழக வீடுகளில் சிலர் தொடர்ந்து சத்தம் போட்டு இடைஞ்சலை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களைச் சமாளிக்க சிங்கப்பூர் காவல்துறை எடுக்கும் நடவடிக்கை முயற்சிகள் குறித்து பாட்டாளிக் கட்சியின் ஜேமஸ் லிம் கேள்வி எழுப்பினார். காவல்துறையில் சத்தம் தொடர்பிலான புகார்களும் பதிவாகி வருகிறது. அதில் பெரும்பாலும் அண்டைவீட்டுகாரர்களிடையே நடக்கும் பிரச்சனைகள் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறினார். இத்தகைய சிக்கல்களைச் சமாளிப்பதற்கு சமூக அடிப்படையிலான அணுகு முறையை பின்பற்ற வேண்டும் என்று கூறினார். …

இரைச்சல் தொடர்பான பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண்பதாக கா. சண்முகம் கூறினார்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் முஸ்லீம் விவகாரங்களுக்கான அமைச்சர் Masagos Zulkifli ரமடான் வாழ்த்தைத் தெரிவித்தார்!

சிங்கப்பூர் முஸ்லீம் விவகாரங்களுக்கான அமைச்சர் Masagos Zulkifli தம்முடைய ரமடான் வாழ்த்தைத் தெரிவித்தார். முஸ்லீம் சமூகத்தைச் செய்தியில் வர்ணித்துள்ளார். நோன்பு மாதம் முழுவதும் ஆன்மீகம் நிறைந்த ஒன்றாய் இருந்துள்ளதாக கூறினார். முஸ்லீம்கள் சமூகத்தின் சேவைகளில் பூர்த்தி செய்யவும், மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு முயற்சி செய்யவும் வாய்ப்பு கிடைத்திருந்தாக கூறினார். நோன்பு மாதத்தின் 30-ஆம் நாள் நேற்றுடன் முடிவடைந்த வேளையில், சமூகத்திடம் தொடர்ந்து கட்டொழுங்கைக் கடைப்பிடிக்கமாறு கேட்டுக்கொண்டார். அனைவரும் தொழும் இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது,உடல்நலத்தைப் பார்த்துக்கொள்வது ,அனைவர் மீதும் …

சிங்கப்பூர் முஸ்லீம் விவகாரங்களுக்கான அமைச்சர் Masagos Zulkifli ரமடான் வாழ்த்தைத் தெரிவித்தார்! Read More »

Singapore Breaking News in Tamil

சமூகத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு ஆதரவு அளிக்க நடத்தப்படும் Iftar!

இன்று உலகெங்கும் ரமடான் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு வருகிறார்கள். ரமடான் தினத்தையொட்டி சிங்கப்பூரில் இந்திய முஸ்லீம் சமூகச் சேவை சங்கம் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. வசதி குறைந்தவர்களுக்கும் ஆதரவு அளிப்பதற்காகவும் ,இளைஞர்களின் சமூக ஈடுபாட்டை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்கிறது. இச்சங்கம் சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தவும் இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் முயற்சி செய்து வருகிறது. அதில்,`Harmony Iftar´ ஒன்று. இச்சங்கம் அனைவருக்கும் ஆதரவு அளிப்பதற்காக பல நிகழ்ச்சிகள் …

சமூகத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு ஆதரவு அளிக்க நடத்தப்படும் Iftar! Read More »

Latest Tamil News Online

முஸ்லீம் அனைவருக்கும் ரமடான் வாழ்த்துக்களை சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்தார்!

முஸ்லீம் அனைவருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். மாலாய் மொழியில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.அவர் `Selamat Hari Raya Aidilfitri´ என மாலாய் மொழியில் வாழ்த்தைத் தெரிவித்தார். முஸ்லீம்கள் ரமடான் மாதத்தில் அதிகாலை முதல் அந்திமாலை வரை நோன்பு இருப்பது வழக்கம். நேற்றுடன் ரமடான் மாதத்தின் 30-ஆம் நாள் முடிவடைந்தது.அதன் நிறைவை கொண்டாடும் விதத்தில் `Selamat Hari Raya Aidilfitri´ என்று கூறி வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டார்கள்.

Latest Sports News Online

எதிர் தரப்பு உறுப்பினர்களின் கருத்துகளை அரசாங்கம் வரவேற்கும்!

நாடாளுமன்றத்தில் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைப்பார்கள். அதனை அரசாங்கம் ஒரு போதும் நிராகரித்தது இல்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார். நாடாளுமன்றத்தில் அதிபர் ஹலிமா யாக்கோபின் உரை குறித்து விவாதம் நடந்தது.அப்பொழுது அதனைப் பற்றி சுகாதார அமைச்சர் கூறினார். உறுப்பினர்கள் முன் வைக்கும் யோசனைகளை அரசாங்கம் வரவேற்கிறதாக கூறினார். மறு ஆய்வு செய்யும் போது அல்லது கொள்கைகளை உருவாக்கும் போது அவர்கள் முன்வைக்கும் யோசனைகள் அதற்கு பொருத்தமாக இருந்தால் அவற்றைச் சேர்த்துக்கொள்வதாக தெரிவித்தார். …

எதிர் தரப்பு உறுப்பினர்களின் கருத்துகளை அரசாங்கம் வரவேற்கும்! Read More »