விளையாட்டு செய்திகள்

அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி கோவா எப்.சி அணியுடன் மோதல்…!!!

அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி கோவா எப்.சி அணியுடன் மோதல்…!!! 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பங்கேற்ற 13 அணிகளும் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோதின. இந்நிலையில் லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மோகன் பாகன் சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் எப்.சி கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் 3 முதல் 6வது இடத்தைப் பிடித்த […]

அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி கோவா எப்.சி அணியுடன் மோதல்…!!! Read More »

RCB-யிடம் தோல்வியை தழுவிய CSK அணி..!! தோனியின் மீது கோபத்தில் உள்ள CSK ரசிகர்கள்..!!

RCB-யிடம் தோல்வியை தழுவிய CSK அணி..!! தோனியின் மீது கோபத்தில் உள்ள CSK ரசிகர்கள்..!! சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் RCB அணி CSK அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு RCB தனது வெற்றியை உறுதி செய்தது. சென்னை அணி கிட்டத்தட்ட 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் படுதோல்வி அடைந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி,

RCB-யிடம் தோல்வியை தழுவிய CSK அணி..!! தோனியின் மீது கோபத்தில் உள்ள CSK ரசிகர்கள்..!! Read More »

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!! சென்னை: சென்னையில் இன்று(28.03.2025) ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் போட்டி முடிந்து விட்டு வீடு திரும்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இன்று அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்படி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!! Read More »

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!! நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 இன் ஆறாவது போட்டியில்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் பணிகள் மோதின.இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி தனது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!! Read More »

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!! 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 23வது FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும், 3 போட்டிகளை நடத்தும் நாடுகளைத் தவிர மற்ற அணிகளுக்கு தகுதிச்சுற்று நடைபெறும். இதற்கான தகுதிச் சுற்றுகள் கண்டம் வாரியாக நடத்தப்படுகின்றன. இதில், தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச் சுற்றில், இந்திய நேரப்படி இன்று

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!! Read More »

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!! 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. 23வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும். இந்தத் தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும். இதில் போட்டிகளை நடத்தும் 3 நாடுகளைத் தவிர, மற்ற அணிகளுக்கு தகுதிச் சுற்று நடத்தப்படும்.இதற்கான தகுதிச் சுற்றுகள் கண்டம் வாரியாக நடத்தப்படுகின்றன. இதில், ஓசியானியா

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!! Read More »

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!! மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வீராங்கனையான கோகோ காப் மற்றும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா சக்காரி மோதினர். அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்கள் மோதியதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!! Read More »

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!! 23 வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கனடா,மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் என்றும், மூன்று நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கால்பந்து போட்டிகள் தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில்

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!! Read More »

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டி கவன்ட்ரி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வு…!!

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டி கவன்ட்ரி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வு…!! சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக 12 ஆண்டுகள் பதவி வகித்த தாமஸ் பாச்பதவி விலகிய பிறகு, சர்வதேச விளையாட்டு அமைப்பில் மிகவும் மதிப்பு மிக்க பதவியான ஒலிம்பிக் தலைவர் பதவிக்கு யார் தகுதி உடையவர் என்று கேள்வி எழுந்துள்ளது. இதனை அடுத்து ஏழு வேட்பாளர்கள் ஒலிம்பிக் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். அதில் முன்னாள் நீச்சல் வீரரும் ஜிம்பாப்வே விளையாட்டு அமைச்சருமான கிர்ஸ்டி கவன்ட்ரியும் அடங்குவார்.மேலும் உலக

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டி கவன்ட்ரி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வு…!! Read More »

தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!!

தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!! 2025 ஐபிஎல் தொடரின் பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டி மார்ச் 23 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்ட்யாவும் வந்தார். இது சிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஐபிஎல் போட்டியில் விளையாட தடை

தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!! Read More »