விளையாட்டு செய்திகள்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 27 பதக்கங்களை குவித்தது இந்தியா… பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த சாதனை!!

24 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்பொழுது தாய்லாந்தின் தலைநகர் பேங்க் அக்கில் நடைபெற்று வருகின்றது. இதனை ஒட்டி இந்திய நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒரே நாளில் ஐந்து வெள்ளி பதக்கங்களை தட்டி தூக்கியுள்ளனர். எனவே தற்பொழுது 27 பதக்கங்களுடன் இந்திய அணியானது பதக்கங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் படித்து சாதனை படைத்துள்ளது. நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், கலப்பு தொடர் ஓட்டம் போன்ற பல போட்டிகளில் நம் இந்திய நாட்டைச் […]

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 27 பதக்கங்களை குவித்தது இந்தியா… பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த சாதனை!! Read More »

ஆசிய தடகள போட்டியில் இந்திய வீரர்கள் அமர்க்களம்… ஒரே நாளில் 3 தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கினர்!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த போட்டிகளில் இந்தியா மூன்று தங்க பதக்கங்களை வென்று குவித்துள்ளது. போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் பிரிவுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி, பந்தய தூரத்தை 13.09 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் டெராட அசுகா மற்றும் அயோமி ஆகியோர்

ஆசிய தடகள போட்டியில் இந்திய வீரர்கள் அமர்க்களம்… ஒரே நாளில் 3 தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கினர்!! Read More »

சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை தட்டி தூக்கிய தமிழக வீரர் அஸ்வின்… தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பவுலர் என்ற இடத்தை பிடித்தார்!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் நாள் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் புது சாதனை படைத்துள்ளார். டோமினிக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதலில் களமிறங்கிய கேப்டன் பிராத்வெயிட் மற்றும் சந்திரபால் ஆகியோரை அஸ்வின் அவுட் செய்தார். அதனை அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் முதல் ஓவரிலேயே ரேமன் ரைபரை வீழ்த்தினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை தட்டி தூக்கிய தமிழக வீரர் அஸ்வின்… தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பவுலர் என்ற இடத்தை பிடித்தார்!! Read More »

ஆசியா அளவில் நடைபெற உள்ள காற்பந்து போட்டியில் ஏன் சிங்கப்பூர் காற்பந்து அணி பங்கேற்க போவதில்லை?

இவ்வாண்டு சீனாவில் உள்ள Hangzhou நகரில் நடக்கவிருக்கும் ஆசியா அளவிலான போட்டியில் சிங்கப்பூர் காற்பந்து அணி போட்டியிட போவதில்லை என்று சிங்கப்பூர் காற்பந்து சங்கம் தெரிவித்திருக்கிறது. அந்த போட்டி 22 வயதுக்குகீழ் உள்ளவர்களுக்கு நடத்தப்படுகிறது.தென்கிழக்காசியாவில் அண்மையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் சிங்கப்பூர் காற்பந்து அணி தோல்வியைக் கண்டது .அதோடு பல்வேறு போட்டிகள் திட்டமிட்டிருப்பதும் காரணங்களாக கூறப்பட்டது. கடந்த வாரம் 10 பரிந்துரைகளை சிங்கப்பூர் காற்பந்து சங்கம் வெளியிட்டது. அவை சிங்கப்பூர் அணி சிறப்பாக செயல்பட்டு விளையாடுவதற்கான பரிந்துரைகளாகும்

ஆசியா அளவில் நடைபெற உள்ள காற்பந்து போட்டியில் ஏன் சிங்கப்பூர் காற்பந்து அணி பங்கேற்க போவதில்லை? Read More »

ஜூனியர் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவைச் சேர்ந்த ‘பார்த் சலுங்கே’… ‘தங்கம் வென்ற முதல் இந்தியர் ‘என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்!!

ஜூனியர்களுக்கான உலக வில்வித்தை சாம்பியன் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பார்த் சலுங்கே தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அயர்லாந்து நாட்டில் உள்ள லிமரிக் என்னும் நகரில் ஜூனியர்களுக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர், கொரிய நாட்டின் வீரரை 7-3 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தினை வென்று சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் இளையவர்களுக்கான உலக வில்வித்தை போட்டியில் ரிகர்வ் பிரிவில் முதல் முறையாக

ஜூனியர் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவைச் சேர்ந்த ‘பார்த் சலுங்கே’… ‘தங்கம் வென்ற முதல் இந்தியர் ‘என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்!! Read More »

ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்… T20 கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி !!

மகளிர் அணிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் டி 20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டம் மிர்பூர் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கினை தேர்வு செய்த வங்கதேச பெண்கள் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை இலக்காக வைத்தது. இதில் சமீமா சுல்தானா 17 ரன்கள், ஷோர்னா அத்தர் 28 ரன்கள், ஷோபனா மோஸ்திரி

ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்… T20 கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி !! Read More »

ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, தல தோனி பேசியது என்ன?

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று(மே-29) நடைபெற்றது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. பந்து வீட்சை சென்னை அணி தேர்ந்தெடுத்தது. குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில்

ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, தல தோனி பேசியது என்ன? Read More »

சிங்கப்பூரில் நேற்று வீரர்களுக்கு கொடி வழங்கும் சடங்கு நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் நேற்று விளையாட்டு வீரர்களுக்கு கொடி வழங்கும் சடங்கு நடைபெற்றது. அடுத்த மாதம் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற விருக்கும் சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைக்கால விளையாட்டுகளில் சிங்கப்பூரை பிரதிநிதித்து 30 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதிபர் ஹலிமா யாக்கோபும்,சமூக,கலாசார, இளையர்துறை அமைச்சர் எட்வின் தோங்கும் குழுவினரிடம் சிங்கப்பூர் கொடியை வழங்கினர். சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைக்கால விளையாட்டுகளில் 190 நாடுகளைச் சேர்ந்த அறிவுத்திறன் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்பர். இதற்குமுன் 2019-ஆம் ஆண்டு நடந்த

சிங்கப்பூரில் நேற்று வீரர்களுக்கு கொடி வழங்கும் சடங்கு நிகழ்ச்சி! Read More »

ஐபிஎல் அப்டேட்!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 16-வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கிங்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இப்போாட்டி வரும் 10-ஆம் தேதி நடைபெறும். அதற்கான டிக்கெட்டுகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படும் என்று சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கும். சேப்பாக்கம் கிரிக்கெட்

ஐபிஎல் அப்டேட்! Read More »

மைதானத்தில் சண்டைப் போட்டுக் கொண்ட வீரர்கள்!IPL நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!

ஐ.பி.எல்-43 வது தொடர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது.நேற்று பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதியது. லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. இப்போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே , லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கும், விராட் கோலிக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. அதோடு, ஒவ்வொரு விக்கெட் எடுக்கும் போதும் விராட் கோலி அதனை ஆக்ரோஷமாக கொண்டாடினார். போட்டி முடிந்த பிறகு, பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கும் ,

மைதானத்தில் சண்டைப் போட்டுக் கொண்ட வீரர்கள்!IPL நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை! Read More »

Exit mobile version