விளையாட்டு செய்திகள்

ஒலிம்பிக் 2024- தரவரிசை பட்டியலில் எந்த நாடு முன்னிலை வகிக்கிறது?

ஒலிம்பிக் 2024- தரவரிசை பட்டியலில் எந்த நாடு முன்னிலை வகிக்கிறது? ஒலிம்பிக் 2024- பதக்கப்பட்டியலில் 3 தங்கப் பதக்கத்துடன் 5 பதக்கங்களுடன் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. இரண்டாவது இடத்தை சீனா பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. ஒலிம்பிக்-2024 : பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை வெற்றி!! ஆஸ்திரேலியாவின் Ariarne Titmus பெண்களுக்கான 400 மீட்டர் எதேச்சை பாணி போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ஆண்கள் 400 மீட்டர் எதேச்சை பாணி போட்டியில் ஆஸ்திரேலியா இரண்டாவது […]

ஒலிம்பிக் 2024- தரவரிசை பட்டியலில் எந்த நாடு முன்னிலை வகிக்கிறது? Read More »

ஒலிம்பிக்-2024 : பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை வெற்றி!!

ஒலிம்பிக் 2024 தற்போது பாரிஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூரின் இயோ ஜியா மின் அகதிகள் குழுவைச் சேர்ந்த டொர்சா யாவாரிவாபாவை 21-7,21-8 செட் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றார். அடுத்ததாக மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த Kate Foo Kune உடன் ஜியா மின் எதிர்கொள்வார். இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றால் Round of 16 கட்டத்துக்கு தகுதி பெறுவார். நேற்று(ஜூலை 27) நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி நடைபெற்றது.

ஒலிம்பிக்-2024 : பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை வெற்றி!! Read More »

2034-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்துவதற்கான வாக்குப்பதிவு!! எந்த நாடு வெற்றி பெற்றது?

2034-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்துவதற்கான வாக்குப்பதிவு!! எந்த நாடு வெற்றி பெற்றது? அனைத்துலக ஒலிம்பிக் மன்ற கூட்டத்தில் 2034- ஆம் ஆண்டில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை எந்த நாடு ஏற்று நடத்தும் என்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின் முடிவுகள் அமெரிக்காவின் Salt Lake City க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்தம் 89 வாக்குகள் அதில் 83 வாக்குகள் அமெரிக்கா நகருக்கு கிடைத்துள்ளது. அமெரிக்காவின் Salt Lake City 2034-ஆம் ஆண்டின் குளிர்கால

2034-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்துவதற்கான வாக்குப்பதிவு!! எந்த நாடு வெற்றி பெற்றது? Read More »

இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் தடகள வீராங்கனை சாந்தி பெரேரா போட்டியிடுவார் என தகவல்!!

இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் தடகள வீராங்கனை சாந்தி பெரேரா போட்டியிடுவார் என தகவல்!! இந்த ஆண்டு பாரிஸில் நடைபெற உள்ள சிங்கப்பூரின் ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரின் தடகள வீராங்கனையான Shanti Pereira போட்டியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் ஒலிம்பிக் வீரருக்கு நிதி ஆதரவு அளிக்க உள்ளதாக DBS அறிவிப்பு!! ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலக தரவரிசை பட்டியல் அல்லது போட்டி நுழைவு

இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் தடகள வீராங்கனை சாந்தி பெரேரா போட்டியிடுவார் என தகவல்!! Read More »

இந்திய வீரர்கள் தாயகம் திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!!

இந்திய வீரர்கள் தாயகம் திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!! உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பல ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையைக் கைப்பற்றியது. கோப்பையை வென்ற பிறகு, இந்திய வீரர்கள், பயிற்சியாளர் டிராவிட் மற்றும் பலர் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இந்திய ரசிகர்களை நெகிழ வைத்தது. கடும் விமர்சனத்துக்குள்ளான இந்திய அணிக்கு கிடைத்த இந்த வெற்றி ஆறுதல் அளித்தது. ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர்

இந்திய வீரர்கள் தாயகம் திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!! Read More »

இந்தியா அபார வெற்றி!!ஆனந்த கண்ணீருடன் கோப்பையை ஏற்ற வீரர்கள்!!

இந்தியா அபார வெற்றி!!ஆனந்த கண்ணீருடன் கோப்பையை ஏற்ற வீரர்கள்!! இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று பார்படாஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு

இந்தியா அபார வெற்றி!!ஆனந்த கண்ணீருடன் கோப்பையை ஏற்ற வீரர்கள்!! Read More »

இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும்!! ரோஹித் சர்மா வீரர்களின் மீது வைத்த நம்பிக்கை!!

இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும்!! ரோஹித் சர்மா வீரர்களின் மீது வைத்த நம்பிக்கை!! ஐசிசி T20 உலகக் கோப்பை 2024 ல் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இறுதி போட்டியில் நிச்சயம் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரோகித் சர்மாவுக்கு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏனெனில் வீரர்களின் மீது ரோகித் சர்மாவுக்கு நம்பிக்கை இருப்பதால் நிச்சயம் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவிற்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும்!! ரோஹித் சர்மா வீரர்களின் மீது வைத்த நம்பிக்கை!! Read More »

இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!!

இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!! ஜூன் 27-ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா,இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு அரை சதம் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார்.முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு

இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!! Read More »

இந்த வீரர் தான் இந்தியாவிற்கு பலம்… புகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..

இந்த வீரர் தான் இந்தியாவிற்கு பலம்… புகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்.. ஐசிசி T20 உலக கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டி ஆனது இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணியளவில் கயானா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு மழை பெய்வதற்கான சூழல் இருப்பதாக கூறப்பட்டது.எனினும் மழை பெய்யாமல் போட்டி நடைபெற வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.டாஸில் இங்கிலாந்து அணி வெற்றி

இந்த வீரர் தான் இந்தியாவிற்கு பலம்… புகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்.. Read More »

கயானா மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு!!

கயானா மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு!! ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் செமி ஃபைனல் சுற்று ஜூன் 27 (இன்று) கயானா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி

கயானா மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு!! Read More »