விளையாட்டு செய்திகள்

2025 FIFA உலகக் கோப்பைப் போட்டி!! எங்கு? எப்போது தொடங்கும்?

2025 FIFA உலகக் கோப்பைப் போட்டி!! எங்கு? எப்போது தொடங்கும்? 2025 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெறும். உலகம் முழுவதும் உள்ள தலைச்சிறந்த 32 குழுக்கள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி ஆரம்பமாகும். நியூ ஜெர்சியில் உள்ள METLIFE மைதானத்தில் இறுதிப் போட்டி ஜூலை 13-ஆம் தேதி நடைபெறும். சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! இந்த மைதானம் 2010-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. METLIFE […]

2025 FIFA உலகக் கோப்பைப் போட்டி!! எங்கு? எப்போது தொடங்கும்? Read More »

இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் சாதனையைப் படைத்துள்ள காற்பந்து வீரர்!!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் சாதனையைப் படைத்துள்ள காற்பந்து வீரர்!! செப்டம்பர் 28-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் பிரைட்டன்,செல்ஸி காற்பந்து அணிகள் மோதின.இப்போட்டியின் முதல் பாதியில் செல்ஸி காற்பந்து அணியின் வீரரான Cole Palmer நான்கு கோல்களை போட்டார். இவ்வாறு இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் 4 நான்கு கோல்களை போட்டியின் முதல் பாதியில் கோல் அடித்து அசத்தி புதிய சாதனையைப் படைத்து பெருமையை பெற்றுள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே

இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் சாதனையைப் படைத்துள்ள காற்பந்து வீரர்!! Read More »

பாரா ஒலிம்பிக் 2024 : 50 மீட்டர் Backstroke நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீராங்கனை!!

பாரா ஒலிம்பிக் 2024 : 50 மீட்டர் Backstroke நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீராங்கனை!! பாரா ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை Yip Pin Xiu 50m Backstroke நீச்சல் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளார். S2 பிரிவுக்கான தகுதி சுற்று ஆகஸ்ட் 31-ஆம் தேதி(இன்று) நடைபெற்றது. இப்போட்டியில் அவர் முதலிடத்தில் வந்தார்.அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம் 05.06 விநாடிகள். இரண்டு தகுதிச்சுற்றுகளில் 8 இடங்களைப் பிடித்த நீச்சல் வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

பாரா ஒலிம்பிக் 2024 : 50 மீட்டர் Backstroke நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீராங்கனை!! Read More »

பாரீஸ் பாராலம்பிக் போட்டியில் சாதனை படைத்த சிங்கப்பூர் சிங்கப்பெண்!!

பாரீஸ் பாராலம்பிக் போட்டியில் சாதனை படைத்த சிங்கப்பூர் சிங்கப்பெண்…!!! சிங்கப்பூர்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. சிங்கப்பூரின் யிப் பின் சியூ பெண்களுக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் எஸ் 2 பிரிவின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தேர்வுச் சுற்றில் 11 போட்டியாளர்களில் யிப் முதலாவதாக வந்தார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடம் 18.19 வினாடிகள் ஆகும். அடுத்த இடத்தைப் பிடித்தவரின் நேரத்தை விட இது கிட்டத்தட்ட 4 வினாடிகள் குறைவாக

பாரீஸ் பாராலம்பிக் போட்டியில் சாதனை படைத்த சிங்கப்பூர் சிங்கப்பெண்!! Read More »

கரோபா கால்பந்து கோப்பை போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய பாரோ!!

கரோபா கால்பந்து கோப்பை போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய பாரோ!! கரோபா கோப்பை கால்பந்து போட்டியில் டெர்பி கவுண்டியை லீக் டூ பாரோ தோற்கடித்துள்ளது. கோல் எதுவுமின்றி போட்டி ட்ரா செய்த பிறகு பெனால்டியில் 3-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. 1967-68 க்கு பிறகு பாரோ முதன்முறையாக மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. டெர்பிக்கான பெனால்டிகளை ஜேம்ஸ் காலின்ஸ் மற்றும் கெய்டன் ஜாக்சன் ஆகியோர் தவற விட்டனர். Follow us on : click here 

கரோபா கால்பந்து கோப்பை போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய பாரோ!! Read More »

கால்பந்து மைதானத்தில் போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர்!!

கால்பந்து மைதானத்தில் போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர்!! பிரேசிலில் உள்ள மொரம்பிஸ் மைதானத்தில் கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து தொடர் நேற்று நடைபெற்றது. அதன் ரவுண்ட் ஆப் 16(லெக்-2) சுற்று ஆட்டம் ஒன்றில் சாவ் பாலோ-உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கணக்கில் ஆட்டம் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடுவதற்காக

கால்பந்து மைதானத்தில் போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர்!! Read More »

தனது யூடியூப் சேனலை தொடங்கிய ரொனால்டோ!! சில மணி நேரங்களில் உலக சாதனை முறியடிப்பு!!

தனது யூடியூப் சேனலை தொடங்கிய ரொனால்டோ!! சில மணி நேரங்களில் உலக சாதனை முறியடிப்பு!! சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.புதன்கிழமை அன்று யூடியூப்பில் ‘UR கிறிஸ்டியானோ’ என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கினார்.தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் ஒரு உலக சாதனையை முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்குள் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை எட்டியது. மோசடிச் சம்பவங்களை குறைக்க தண்டனையை தீவிரப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!! சமூக ஊடக தளங்களில் ரொனால்டோவைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை

தனது யூடியூப் சேனலை தொடங்கிய ரொனால்டோ!! சில மணி நேரங்களில் உலக சாதனை முறியடிப்பு!! Read More »

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!!

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!! சிங்கப்பூர்: விளையாட்டுத் துறையில் படிக்க விரும்பும் ஜூனியர் மாணவர்களுக்கு புதிய உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படுகிறது. கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர் எட்வின் தாங் தேசிய தின பேரணி உரைக்குப் பிறகு நடந்த விவாதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து spexEducation உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய உதவி தொகை அறிவிப்பானது படிக்கும் அல்லது படிக்கும் போது போட்டியிடும் விளையாட்டாளர்களுக்கு

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!! Read More »

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!!

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!! அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காற்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியில் சிலி மற்றும் கொலம்பியாவுக்கு எதிரான போட்டிகளில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி காயம் காரணமாக விளையாட மாட்டார். ஜூலை மாதம் நடந்த கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் கொலம்பியாவுடன் அர்ஜென்டினா அணி மோதியது.இப்போட்டியில் அர்ஜென்ட்டினா கொலம்பியா அணியைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் மெஸ்ஸிக்கு கணுக்கால் தசைநாரில்

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!! Read More »

ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!!

ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!! ஸ்பெயினின் மத்திய பகுதியில் உள்ள டொலெடொ நகரில் விளையாட்டு மைதானத்தில் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் கூர்மையான பொருளினால் குத்தி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரை காவல்துறை தேடி வருகிறது. இந்த கொலைச் சம்பவம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி காலை நடந்தது. கொலைச் செய்யப்பட்ட சிறுவனுக்கு 11 வயது என BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கொலைச் செய்யப்பட்ட சிறுவன்

ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!! Read More »