வணிகச் செய்திகள்

அமெரிக்காவிடம் வரியை ஒத்திவைக்க அவகாசம் கோரும் வியட்நாம்..!!!

அமெரிக்காவிடம் வரியை ஒத்திவைக்க அவகாசம் கோரும் வியட்நாம்..!!! அமெரிக்க விதித்துள்ள 46 சதவீத வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வியட்நாம் கோரியுள்ளது. முதல் காலாண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்ததால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி உற்பத்தி நாடுகளில் வியட்நாமும் ஒன்றாகும். வியட்நாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் காலாண்டில் 6.93% வளர்ச்சியடைந்துள்ளது.இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் 7.55% ஆக இருந்தது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்கா அதன் […]

அமெரிக்காவிடம் வரியை ஒத்திவைக்க அவகாசம் கோரும் வியட்நாம்..!!! Read More »

சிங்கப்பூர் பங்குச் சந்தை 6% சதவீதம் சரிவு..!!!

சிங்கப்பூர் பங்குச் சந்தை 6% சதவீதம் சரிவு..!!! சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இன்டெக்ஸ் (STI) ஏப்ரல் 7 ஆம் தேதி அதன் தொடர்ச்சியான சரிவை நீட்டித்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான கட்டணங்கள் உலகளாவிய மந்தநிலையைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில்,சிங்கப்பூர் பங்குச் சந்தை இன்று 6 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது. 🔴 STI குறியீடு 8.5 சதவீதம் சரிவு🔻 🔴 DBS பங்குகள் 9 சதவீதம் சரிவு🔻 🔴 OCBC, UOB, மற்றும் ST

சிங்கப்பூர் பங்குச் சந்தை 6% சதவீதம் சரிவு..!!! Read More »

இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி…!!! குறைந்த விலை பங்குகள் லாபம் தருமா? நிபுணர்களின் கருத்து..!!

இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி…!!! குறைந்த விலை பங்குகள் லாபம் தருமா? நிபுணர்களின் கருத்து..!! அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகளால் இந்திய பங்குச் சந்தைகள் ஆழ்ந்த சரிவில் உள்ளன. இதனால் வெள்ளிக்கிழமை, நிஃப்டி 50 குறியீடு 345 புள்ளிகள் சரிந்து 22,904 இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீடு சென்செக்ஸ் 930 புள்ளிகள் சரிந்து 75,364 புள்ளிகளில் நிறைவடைந்தது. வங்கி நிஃப்டி குறியீடு 94 புள்ளிகள் சரிந்து 51,502 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி…!!! குறைந்த விலை பங்குகள் லாபம் தருமா? நிபுணர்களின் கருத்து..!! Read More »

சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!!

சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!! அமெரிக்க அதிபர் சீன பொருட்களுக்கு 54 சதவீத வரியை மார்ச் 3 ஆம் தேதி (நேற்று) அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா 34 சதவீத கூடுதல் வரியை அறிவித்துள்ளது. சீனா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் கூடுதல் வரிகள் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. டிரம்ப்பின் அறிவிப்பால் சரிவை நோக்கிச் சென்ற பார்மா பங்குகள்…!!!

சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!! Read More »

டிரம்ப்பின் அறிவிப்பால் சரிவை நோக்கிச் சென்ற பார்மா பங்குகள்…!!!

டிரம்ப்பின் அறிவிப்பால் சரிவை நோக்கிச் சென்ற பார்மா பங்குகள்…!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருந்துப் பொருட்களுக்கு வரி விதிக்க திட்டமிடுவதாக அறிவித்ததை தொடர்ந்து பார்மா குறியீடு பெரும் அழுத்தத்தில் உள்ளது. இருப்பினும், வெள்ளை மாளிகை மருந்துப் பொருட்கள் மற்றும் வேறு சில வகைகளுக்கு ‘தள்ளுபடி செய்யப்பட்ட பரஸ்பர கட்டணத்திலிருந்து’ விலக்கு அளித்தது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து மருந்துப் பங்குகள் உயர்ந்தன. மேலும் நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி பார்மா 4.9 சதவீதம் உயர்ந்தது. இதனை அடுத்து இன்று

டிரம்ப்பின் அறிவிப்பால் சரிவை நோக்கிச் சென்ற பார்மா பங்குகள்…!!! Read More »

டிரம்ப்பின் வரிகளால் பாதிப்புக்குள்ளாகும் துறைகள்…!!

டிரம்ப்பின் வரிகளால் பாதிப்புக்குள்ளாகும் துறைகள்…!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை விதித்துள்ளார். இது மற்ற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல பொருட்களுக்கு வரிகளை விதிக்கப் போவதாக கூறினார். இது ஒரு பெரிய வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்று உலகெங்கிலும் உள்ள நாடுகள் அஞ்சுகின்றன. திரு. டிரம்பின் வரிகளால் கீழ்க்கண்ட துறைகள் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளது. மார்ச் 12 அன்று,

டிரம்ப்பின் வரிகளால் பாதிப்புக்குள்ளாகும் துறைகள்…!! Read More »

மீண்டும்…மீண்டுமா…!!! உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை…!!!

மீண்டும்…மீண்டுமா…!!! உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை…!!! தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த பதிலடி வரிகளைத் தொடர்ந்து உலகப் பொருளாதாரம் ஒரு நிலையற்ற சூழலில் உள்ளது. தங்கத்தின் விலை அவுன்ஸிற்கு 3,118 (S$4,193) டாலரை ஐ எட்டியுள்ளது. அது 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை உயர்விற்கு நிலையற்ற வர்த்தக சூழல் மட்டும் காரணமில்லை. இதற்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட பிரச்சனைகளும் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வர்த்தகப்

மீண்டும்…மீண்டுமா…!!! உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை…!!! Read More »

டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!!

டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்தார் .அவர் வரிகளை அறிவித்த பிறகு ஆசியாவின் பங்குச் சந்தைகள் சார்ந்துள்ளன. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள முக்கியப் பங்குச் சந்தைகள் சரிந்ததாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் Straits Times குறியீடு 1.07 சதவீதம் சரிந்தது. சிங்கப்பூர் இறக்குமதிகள் மீது 10 சதவீத

டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!! Read More »

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!!

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!! சிங்கப்பூரில் கடந்த மாதம் தனியார் வீடுகளின் விற்பனை 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது . எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து கடந்த மாதம் கிட்டத்தட்ட 1600 புதிய தனியார் வீடுகள் விற்பனையாகியுள்ளன. அந்த தகவலை நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டது. சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!! கடந்த மாதம் விற்பனையான புதிய வீடுகளின் எண்ணிக்கை பிப்ரவரி

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!! Read More »

மெட்டா நிறுவனம் புதிய AI செயலியை உருவாக்கத் திட்டம்..!!!

மெட்டா நிறுவனம் புதிய AI செயலியை உருவாக்கத் திட்டம்..!!! மெட்டா தனது சொந்த செயற்கை நுண்ணறிவு (AI) செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற மெட்டா பயன்பாடுகளின் வரிசையில் சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான், ஓபன்ஏஐ, கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவை செயற்கை நுண்ணறிவுத் துறையில் மெட்டாவுக்குப் போட்டியாளர்களாக உள்ளன. 2023 ஆம் ஆண்டில், Meta ஆனது Chatbot எனப்படும் அதன் சொந்த தானியக்க உரையாடலை அறிமுகப்படுத்தியது. அப்பர் பாயா லேபார் சாலையில்

மெட்டா நிறுவனம் புதிய AI செயலியை உருவாக்கத் திட்டம்..!!! Read More »

Exit mobile version