வணிகச் செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!!

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் flipkart நிறுவனம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொதுப் பட்டியலுக்குத் தயாராகி வருவதால், Flipkart தனது தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாற்ற உள்ளது. வால்மார்ட்டுக்குச் சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அடுத்த ஆண்டு இந்திய பங்குச் சந்தைக்கு வரத் தயாராகி வருவதால், அதன் தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுகிறது. திங்களன்று நிறுவனம் வெளியிட்ட அறிகையில் இந்த முடிவு “ஒரு இயற்கையான பரிணாம […]

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!! Read More »

சீனாவின் 30 வயது தேநீர் நிறுவன உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்..!!!

சீனாவின் 30 வயது தேநீர் நிறுவன உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்..!!! சீனாவில் உள்ள சாஜி என்ற தேநீர் நிறுவனத்தின் நிறுவனர் 30 வயதில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அமெரிக்க பங்குச் சந்தையில் அந்த நிறுவனம் நுழைந்த சிறிது நேரத்திலேயே ஸாங் ஜுன்ஜியே தனது செல்வத்தை குவித்தார். உலகெங்கிலும் பல நாடுகளில் கிளைகளைக் கொண்ட சாஜி கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 17) அமெரிக்க பங்குச் சந்தையில் அறிமுகமானது. அமெரிக்க நேரப்படி நண்பகலில் நிறுவனத்தின் பங்குகள் 40 சதவீதம் உயர்ந்ததாக புளூம்பர்க்

சீனாவின் 30 வயது தேநீர் நிறுவன உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்..!!! Read More »

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!!

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!! சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு மாதத்திற்குள் சீனா உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒரு உடன்பாட்டை எட்டுவது சாத்தியம் என்று அவர் கூறினார். அதுவரை டிக்டோக் ஒப்பந்தத்தை ஒத்திவைப்பதாக திரு. டிரம்ப் கூறினார். இதற்கிடையில், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வெள்ளை மாளிகையில் திரு. டிரம்பை சந்தித்தார். சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும்

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!! Read More »

சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளுக்கு கிடையாது-திரு.டிரம்ப்

சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளுக்கு கிடையாது-திரு.டிரம்ப் சீனா மீதான வரிகள் சில பொருட்களுக்குப் பொருந்தாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதில் திறன்பேசிகள்,கணினிகள் மற்றும் சில மின்னணு பொருட்கள் ஆகியவை அடங்கும் என்று திரு.டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா சமீபத்தில் சீன இறக்குமதிகளுக்கு 125 சதவீத வரிகளை விதித்தது. உலகளவில் இறக்குமதிகளுக்கு 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்பட்டது. இது தைவானில் இருந்து குறைக்கடத்திகள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும்

சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளுக்கு கிடையாது-திரு.டிரம்ப் Read More »

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ள தங்கவிலை!!

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ள தங்கவிலை!! தங்க விலை மிக உச்சத்தை தொட்டுள்ளது.தங்கத்தின் விலை சுமார் 28 கிராமுக்கு 3200 டாலர் உச்சத்தை தொட்டுள்ளது. வலுவிழந்திருக்கும் அமெரிக்க டாலர் மற்றும் மோசமடையும் வர்த்தகப் போர் ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்த காரணமாகியுள்ளன. ஒரே வாரத்தில் தங்கக் கட்டிகளின் விலை 5 சதவீதம் அதிகரித்தது. அமெரிக்காவின் தங்க முதலீடுகள் சுமார் 2 சதவீதம் கூடியது. புதுப்பொலிவுடன் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம்!! விரைவில்….

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ள தங்கவிலை!! Read More »

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! அமெரிக்கா வரி விதிப்பை ஒத்திவைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகளின் விலைகள் கணிசமாக குறைந்தது.பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளது. சிங்கப்பூரின் Straits Times குறியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது. மலேசியாவின் FTSE Bursa Malaysia குறியீடு 4.47 சதவீதம் உயர்ந்தது . டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! ஹாங்காங்கின் ஹாங்செங் குறியீடு

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! Read More »

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!!

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரி உயர்வை தற்காலிகமாக ஒத்திவைத்ததால், அமெரிக்க மற்றும் ஜப்பானிய பங்குச் சந்தைகள் உயரத் தொடங்கியுள்ளன. ஜப்பான்: நிக்கி 225 குறியீடு: 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அமெரிக்கா: ⬆️ டவ் ஜோன்ஸ் குறியீடு: சுமார் 8 சதவீதம் உயர்ந்தது. ⬆️ நாஸ்டாக் குறியீடு: 12 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. இது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ஏற்றமாகும். இந்நிலையில்

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! Read More »

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!!ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் ரிசர்வ் வங்கி…!!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!!ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் ரிசர்வ் வங்கி…!!! ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மார்ச் 2026க்குள் ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் அல்லது 1% குறைக்கக்கூடும் என்று SBI ஆராய்ச்சி கணித்துள்ளது. மேலும் 2025-26 நிதியாண்டிற்கான முதல் ரெப்போ விகிதக் குறைப்பு ஏப்ரல் மாதத்திலேயே 25 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.25% உடன் தொடங்கக்கூடும் என்றும் அது கணித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் MPC கூட்டம் இன்று (ஏப்ரல் 9)

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!!ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் ரிசர்வ் வங்கி…!!! Read More »

பதிலடி வரியை சீனா விலக்கி கொள்ளாவிட்டால் மேலும் 50% சதவீத வரி விதிக்கப்படும்-அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!!

பதிலடி வரியை சீனா விலக்கி கொள்ளாவிட்டால் மேலும் 50% சதவீத வரி விதிக்கப்படும்-அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!! கடந்த வாரம் அமெரிக்க அதிபர் அறிவித்த புதிய வரிகளால் உலக நாடுகளின் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. வரி விதிப்பதை நிறுத்தி வைக்கும் திட்டம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். பல நாடுகளும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடர்பு கொள்வதாகவும் தகவல் வெளிவருகிறது. சீனாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரியை தொடர்ந்து பதிலடி வரியை சீனா அமெரிக்காவுக்கு விதித்துள்ளது. அமெரிக்காவிடம்

பதிலடி வரியை சீனா விலக்கி கொள்ளாவிட்டால் மேலும் 50% சதவீத வரி விதிக்கப்படும்-அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!! Read More »

லோன் வாங்கி இருக்கீங்களா..?? வட்டி குறைய வாய்ப்பு..!!! நிபுணர்கள் கூறுவது என்ன..???

லோன் வாங்கி இருக்கீங்களா..?? வட்டி குறைய வாய்ப்பு..!!! நிபுணர்கள் கூறுவது என்ன..??? இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு தனது இரண்டாவது பணவியல் கொள்கைக் கூட்டத்தை இன்று(07.04.25 ) நடத்தியது.முன்னதாக, பிப்ரவரியில் நடைபெற்ற கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்தது. இதன் காரணமாக, கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. இப்போது, ​​பாங்க் ஆஃப் அமெரிக்கா (BofA) குளோபல் ரிசர்ச் படி, இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ விகிதத்தைக் குறைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோன் வாங்கி இருக்கீங்களா..?? வட்டி குறைய வாய்ப்பு..!!! நிபுணர்கள் கூறுவது என்ன..??? Read More »