பொது அறிவு

குரங்குகள் பற்றிய அற்புதமான உண்மை தகவல்கள்..!!!!

குரங்குகள் பற்றிய அற்புதமான உண்மை தகவல்கள்..!!!! குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்ற வரலாறு உண்டு. இதிகாச புராணமான ராமாயணத்தில் கூட குரங்கினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்டப்பட்டது. தென்னிந்தியாவில் குரங்கை ஆஞ்சநேய கடவுளாக வழிபடுவது உண்டு.இன்றளவும் கூட குரங்குகளை கண்டால் குழந்தைகள் துள்ளி குதிப்பதுண்டு.பொருட்களை பத்திரமாக வைத்திருக்காதவர்களுக்கு கூட “குரங்கு கையில பூ மாலை கொடுத்தது போல்” என்ற பழமொழியை பெரியவர்கள் கூறுவது உண்டு.குரங்குகளுக்கு மிகப் பிடித்த பழமாக வாழைப்பழம் அறியப்படுகிறது. குரங்குகளின் பாதுகாப்பிற்காக உலகெங்கிலும் ஒவ்வொரு […]

குரங்குகள் பற்றிய அற்புதமான உண்மை தகவல்கள்..!!!! Read More »

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!!

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!! உலகில் பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன. அதிலும் சில உயிரினங்களை பார்த்தால் சிலர் தெரிந்து ஓடுவார்கள்.அந்த வகையில் மழைக்காலங்களில் அதிகம் காணப்படும் தவளையை பார்த்தால் சிலருக்கு பிடிக்காது. அதன் சத்தம் மற்றும் அதன் தோல் பகுதி பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்கும்.ஆனால் அதே தவளையை இந்தோனேசியா, சைனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உணவாகவும் உட்கொள்கின்றனர்.அத்தகைய தவளை பற்றிய சில தகவல்களை இங்கு பார்ப்போம்.. 🐸 ஆப்பிரிக்காவில் உள்ள Goliath frog

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!! Read More »

புறாக்கள் பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்..!!!

புறாக்கள் பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்..!!! உலகெங்கிலும் அதிகமாக காணப்படும் பறவைகளில் புறாவும் ஒன்றாகும். தூதுச் செல்லும் பறவையான புறா அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது.மன்னர் காலத்தில் தூது ஓலை அனுப்புவதற்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. உலகப் போரில் புறா ஆற்றிய பங்களிப்பால் பல வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது.அப்படிப்பட்ட புறாக்கள் பற்றிய தகவல்கள் இதோ உங்களுக்காக.. 🕊 மனிதன் வளர்க்கத் தொடங்கிய முதல் பறவை புறா. 🕊 தூது செல்லும் புறாக்களை ஹோமர் என்று அழைப்பார்கள். 🕊 உலகில்

புறாக்கள் பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்..!!! Read More »

கிளியை பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..???

கிளியை பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..??? கிளிகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அழகு பெண்களை வர்ணிக்கக்கூட பெரியவர்கள் கிளிபோல பெண் என்று கூறுவார்கள். மழலை குழந்தைகளின் பேச்சைக் கூட சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்று கூறுவார்கள். அப்படியான கிளிகள் நாம் சொல்வதை அப்படியே திரும்பச் சொல்லும் திறன் பெற்றதால் வீடுகளில் பிரியமாக வளர்க்கப்பட்டது.வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் படி அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் கிளி நான்காவது இடத்தில் உள்ளது. எனவே வீடுகளில் கிளி

கிளியை பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..??? Read More »

ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!!

ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!! ஒட்டகம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சவாரி செய்ய ஆசைப்படும் விலங்குகளில் ஒட்டகமும் ஒன்று.ஒட்டகங்கள் பாலைவனங்களில் மனிதர்களை ஏற்றச் செல்லவும் சுமைகளை சுமந்து செல்லவும் பயன்படுகிறது. இதனால் பாலைவனங்களில் மக்கள் ஒட்டகத்தை அவர்களின் குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றனர். இதனால் ராஜஸ்தான் அரசு, ஒட்டகங்கள் மக்களுக்கு ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 ஆம் தேதி உலக ஒட்டக தினமாக கொண்டாடுகிறது. 🐪 ஒட்டகம்

ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!! Read More »

எலிகள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..!!!

எலிகள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..!!! 🔶️ எலிகள் கூட்டமாக வாழும் திறன் கொண்டவை 🔶️ எலிகளில் மொத்தம் 60 இனங்கள் உள்ளது. 🔶️ ஒரு எலியின் ராசரி வாழ்நாள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். 🔶️ எலி சார்ந்த ஆராய்ச்சிக்கு இதுவரை 200 பரிசு கிடைத்துள்ளது. 🔶️ எலிகளுக்கு நினைவுத்திறன் அதிகம் இருப்பதால்தான் அவை ஆய்விற்கு பயன்படுத்தப்படுகின்றன. 🔶️ சீனர்களின் ராசி வட்டத்தில் உள்ள 12 மிருகங்களில் எலியும் ஒன்றாகும். 🔶️ ஒரு

எலிகள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..!!! Read More »

பாம்பைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்…!!!

பாம்பைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்…!!! பாம்பை கண்டால் படையே நடுங்கும் … என்ற பழமொழி உண்டு. பாம்பு என்றால் யாருக்குத்தான் பயம் இருக்காது.அதிலும் சில பாம்புகளின் விஷங்கள் உயிரையே பறிக்கக்கூடிய வீரியம் கொண்டது. அதே பாம்புகளின் விஷங்கள் மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் 230 வகையான பாம்பினங்கள் உள்ளது. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுத்தன்மை உள்ளது.பாம்புகள் தன் இரையை வேட்டையாடுவதற்காக விஷயத்தைப் பயன்படுத்துகின்றன.பாம்பு தன் பற்களால் இரையைக் கடிக்கும்போது, ​​பாம்பின் பற்களுக்குப் பின்னால்

பாம்பைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்…!!! Read More »

கரடி பற்றிய 20 சுவாரஸ்ய தகவல்கள்…!!

கரடி பற்றிய 20 சுவாரஸ்ய தகவல்கள்…!! ✨ உலகின் மொத்தம் எட்டு வகையான கரடிகள் உள்ளன. ✨️ கரடிகளுக்கு இரவில் கூட கண் தெரியுமாம். ✨️ கரடிகள் மரத்தின் உச்சிவரை ஏறும் திறன் கொண்டவை. ✨️ கருப்பு நிற கரடிகளால் மணிக்கு 35 மைல் வேகத்திற்கு ஓட முடியுமாம். ✨️ கரடிகளுக்கு 42 பற்கள் உள்ளன. ✨️ பனிக்கரடிகள் ஓய்வெடுக்காமல் 100 மைல் தூரம் வரை நீந்திச் செல்லும் திறன் கொண்டவை. ✨️ ஆசிய கருப்பு நிற

கரடி பற்றிய 20 சுவாரஸ்ய தகவல்கள்…!! Read More »