பொது அறிவு

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!!

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!! ஆறுக்காடு – ஆற்காடு ஏரிக்காடு – ஏற்காடு ஈரோடை – ஈரோடு ஒத்தைக்கால் மண்டபம் – உதகமண்டலம் – ஊட்டி கருவூர் – கரூர் குன்றூர் – குன்னூர்குடந்தை – கும்பகோணம் குளிர் தண்டலை – குளித்தலை கோவன்புத்தூர் – கோயம்பத்தூர் கோவை வெற்றிலைக்குன்று – வத்தலக்குண்டுபொழில் ஆச்சி – பொள்ளாச்சிபுளியங்காடு – திண்டிவனம் தன்செய்யூர் – தஞ்சாவூர் – தஞ்சை சேரலம் – சேலம் தகடூர் – தர்மபுரி 2025 […]

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!! Read More »

2025 ஆம் ஆண்டில் சிறந்த தனி பயண சுற்றுலா தளங்களில் 5வது இடத்தைப் பிடித்த தாய்லாந்து…!!!

2025 ஆம் ஆண்டில் சிறந்த தனி பயண சுற்றுலா தளங்களில் 5வது இடத்தைப் பிடித்த தாய்லாந்து…!!! சுற்றுலா என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது..இயற்கை விரும்பிகள் சிலர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சுற்றுலாவிற்காகச் செலவிடுவார்கள். பெரும்பாலும் ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல விரும்புவர்.சிலர் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு விரும்புவார்கள்.அதிலும் சிலர் வித்தியாசமாக தனியாக சுற்றுலா செல்ல விரும்புபவர். சுற்றுலா செல்பவர்களின் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.அது நம்மை மற்றொரு உலகத்திற்கு கொண்டு சென்றது போன்ற உணர்வைத்

2025 ஆம் ஆண்டில் சிறந்த தனி பயண சுற்றுலா தளங்களில் 5வது இடத்தைப் பிடித்த தாய்லாந்து…!!! Read More »

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…??

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…?? இந்தோனேசிய தீவுகளுக்கு அருகில் கடலுக்கு நடுவில் அமைந்துள்ள மர்மக்கோடு பற்றி உங்களுக்கு தெரியுமா..?? ஆம் கண்ணுக்கு தெரியாத இந்த சுவர் போன்ற அமைப்பு ஒரு தடுப்பு பகுதி போன்று செயலாற்றுகின்றது. இதற்கு Wallace Line என்று பெயர். இந்த Wallace Line இக்கு இடது புறமும் வலது புறமும் வாழும் உயிரினங்கள் இந்த கோட்டை கடப்பதில்லையாம்.மேலும் இந்த சுவரின் குறுகலான பாதையின் அகலம் 30 முதல்

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…?? Read More »

என்ன..!! உலகில் கொசுவே இல்லாத நாடு ஒன்று உள்ளதா..???

என்ன..!! உலகில் கொசுவே இல்லாத நாடு ஒன்று உள்ளதா..??? நம்மில் பலரும் கொசுக்கடியால் படாத பாடுபட்டிருப்போம். கொசுக்கடிகளில் இருந்து நம்மை பாதுகாக்க வீடுகளில் கொசுக்கள் நுழையாதபடி கொசு வலைகள்,கொசு மருந்து போன்ற ஏற்பாடுகளை செய்தாலும் கொசுக்கள் எங்கிருந்து வருகின்றது என்றே தெரியாமல் மீண்டும் கடித்து விட்டுச் செல்லும். மேலும் கொசுக்களால் பரவக்கூடிய நோய்களும் உள்ளன. நாம் இப்படி கஷ்டப்பட்டு இருக்கும் வேளையில் கொசுக்களே இல்லாத நாடு ஒன்று இருக்கிறதாம்..ஆம், நண்பர்களே, உலகில் அப்படி ஒரு நாடு இருக்கிறது.

என்ன..!! உலகில் கொசுவே இல்லாத நாடு ஒன்று உள்ளதா..??? Read More »

இவ்வளவு தான் வாழ்க்கை!!

இவ்வளவு தான் வாழ்க்கை!! 4 வயதில் உன் சாதனை என்பதுஉன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக்கொள்வதாகும்! 8 வயதில் உன் சாதனை என்பதுவீட்டிற்கு வந்து சேரும் வழியைநீ தெரிந்து கொள்வதாகும். 12 வயதில் உன் சாதனை என்பது உனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும். 18 வயதில் உன் சாதனை என்பது ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாகும். 23 வயதில் உன் சாதனை என்பதுபல்கலைக்கழகத்தில் நீ பட்டம் பெறுவதாகும். 25 வயதில் உன் சாதனை

இவ்வளவு தான் வாழ்க்கை!! Read More »

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!!

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!! “இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக் குறுகிய தூரம் எப்போதும் ஒரு நேர் கோடாக இருக்கும், ஆனால் யூக்ளிடியன் வடிவவியலில் மட்டுமே. இது என்ன? இது பொதுவாக பள்ளியில் கற்பிக்கப்படும் ஒரு வடிவவியலாகும், அங்கு புள்ளிவிவரங்கள் இரு பரிமாணங்களாகவும் மற்றும் தட்டையான தாள் போன்ற தட்டையான மேற்பரப்பில் வழங்கப்படுகின்றன. நிஜ வாழ்க்கையில், பூமியின் மேற்பரப்பில், மிகக் குறுகிய தூரம் பயணிப்பது ஜியோடெசிக் எனப்படும் வளைவு ஆகும். வரைபடத்தில், நியூயார்க் மற்றும் மாஸ்கோ

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!! Read More »

மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!!

மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!! 💠 மைனாக்களுக்கு தமிழில் நாகணவாய் என்ற மற்றொரு பெயரும் உண்டு. 💠 மைனாக்களில் ஏழு வகையான இனங்கள் உள்ளது. 💠 மைனாக்கள் 25 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. 💠 மைனாக்கள் ஆசிய கண்டத்தை பூர்வீகமாக கொண்டுள்ளது. 💠 இமயமலையின் 9,433 அடி உயரத்தில் கூட இதனால் வாழ முடியும். 💠 இதன் அடைகாக்கும் காலம் 17 முதல் 18 நாட்கள் ஆகும். S PASS இல் பெண்களுக்கான வேலை வாய்ப்பு!!

மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!! Read More »

அட..!! சைவத்திலும் அசைவத்திற்கு நிகரான சத்துக்கள் இருக்கிறதா…??

அட..!! சைவத்திலும் அசைவத்திற்கு நிகரான சத்துக்கள் இருக்கிறதா…?? இந்தியாவில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்துள்ளது. தினமும் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது என்பது இன்று பலரின் நிலையாக உள்ளது. இப்படி எண்ணெயில் வறுத்த,பொரித்த அசைவ உணவுகளின் சுவையை நாம் கடைபிடித்தால்,நாம் அடிக்கடி அசைவ உணவுகளை உண்ணும் பழக்கத்தை வைத்திருக்கிறோம். கோழி இறைச்சி, காடை, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் மீன் ஆகியவை அசைவ உணவுகள், ஆனால் பெரும்பாலான மக்கள் விரும்புவது பிராய்லர் கோழியை தான்.

அட..!! சைவத்திலும் அசைவத்திற்கு நிகரான சத்துக்கள் இருக்கிறதா…?? Read More »

முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!!

முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!! இன்றளவும் ஆறு போன்ற பகுதிகளில் குளிக்கச் செல்பவருக்கு சற்று பயத்தை தருவது முதலைகள்.பெரிய அளவிலான முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தானது. முதலைகள் பதுங்கி இருந்து சற்று கவனிக்காத நேரம் சுதாரித்து தாக்கும் தன்மை உடையது. முதலைகள் ஊர்வன வகுப்பை சேர்ந்த ஒரு மாமிச உண்ணிகள். முதலைகள் நான்கு கால்களும் ஒரு வலுவான வாலையும் கொண்டுள்ளதால் அது மனிதனை எளிதாக தாக்கிக் கொள்கிறது.இங்கு முதலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை காண்போம்.. 👉

முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!! Read More »

ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!!

ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!! உழவனின் நண்பன் என அழைக்கப்படும் ஆந்தை, பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகள் மற்றும் எலிகளை உணவாக உட்கொள்கிறது.ஆந்தை என்றாலே அபசகுணம் என்ற மூடநம்பிக்கை இன்றளவும் பல இடங்களில் காணப்படுகின்றன.வட இந்தியாவிலும் கூட ஆந்தையை கண்டாலே விரட்டி அடிப்பவர்கள் உண்டு. எனவே ஆந்தை இனத்தை பாதுகாப்பதற்காக ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆந்தைகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆந்தைகள் பற்றிய தகவல்கள்… ▪ உலகில் சுமால் 200 வகையான ஆந்தைகள் உள்ளன. ▪

ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!! Read More »

Exit mobile version