பொது அறிவு

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!!

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!! “இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக் குறுகிய தூரம் எப்போதும் ஒரு நேர் கோடாக இருக்கும், ஆனால் யூக்ளிடியன் வடிவவியலில் மட்டுமே. இது என்ன? இது பொதுவாக பள்ளியில் கற்பிக்கப்படும் ஒரு வடிவவியலாகும், அங்கு புள்ளிவிவரங்கள் இரு பரிமாணங்களாகவும் மற்றும் தட்டையான தாள் போன்ற தட்டையான மேற்பரப்பில் வழங்கப்படுகின்றன. நிஜ வாழ்க்கையில், பூமியின் மேற்பரப்பில், மிகக் குறுகிய தூரம் பயணிப்பது ஜியோடெசிக் எனப்படும் வளைவு ஆகும். வரைபடத்தில், நியூயார்க் மற்றும் மாஸ்கோ […]

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!! Read More »

மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!!

மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!! 💠 மைனாக்களுக்கு தமிழில் நாகணவாய் என்ற மற்றொரு பெயரும் உண்டு. 💠 மைனாக்களில் ஏழு வகையான இனங்கள் உள்ளது. 💠 மைனாக்கள் 25 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. 💠 மைனாக்கள் ஆசிய கண்டத்தை பூர்வீகமாக கொண்டுள்ளது. 💠 இமயமலையின் 9,433 அடி உயரத்தில் கூட இதனால் வாழ முடியும். 💠 இதன் அடைகாக்கும் காலம் 17 முதல் 18 நாட்கள் ஆகும். S PASS இல் பெண்களுக்கான வேலை வாய்ப்பு!!

மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!! Read More »

அட..!! சைவத்திலும் அசைவத்திற்கு நிகரான சத்துக்கள் இருக்கிறதா…??

அட..!! சைவத்திலும் அசைவத்திற்கு நிகரான சத்துக்கள் இருக்கிறதா…?? இந்தியாவில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்துள்ளது. தினமும் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது என்பது இன்று பலரின் நிலையாக உள்ளது. இப்படி எண்ணெயில் வறுத்த,பொரித்த அசைவ உணவுகளின் சுவையை நாம் கடைபிடித்தால்,நாம் அடிக்கடி அசைவ உணவுகளை உண்ணும் பழக்கத்தை வைத்திருக்கிறோம். கோழி இறைச்சி, காடை, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் மீன் ஆகியவை அசைவ உணவுகள், ஆனால் பெரும்பாலான மக்கள் விரும்புவது பிராய்லர் கோழியை தான்.

அட..!! சைவத்திலும் அசைவத்திற்கு நிகரான சத்துக்கள் இருக்கிறதா…?? Read More »

முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!!

முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!! இன்றளவும் ஆறு போன்ற பகுதிகளில் குளிக்கச் செல்பவருக்கு சற்று பயத்தை தருவது முதலைகள்.பெரிய அளவிலான முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தானது. முதலைகள் பதுங்கி இருந்து சற்று கவனிக்காத நேரம் சுதாரித்து தாக்கும் தன்மை உடையது. முதலைகள் ஊர்வன வகுப்பை சேர்ந்த ஒரு மாமிச உண்ணிகள். முதலைகள் நான்கு கால்களும் ஒரு வலுவான வாலையும் கொண்டுள்ளதால் அது மனிதனை எளிதாக தாக்கிக் கொள்கிறது.இங்கு முதலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை காண்போம்.. 👉

முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!! Read More »

ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!!

ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!! உழவனின் நண்பன் என அழைக்கப்படும் ஆந்தை, பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகள் மற்றும் எலிகளை உணவாக உட்கொள்கிறது.ஆந்தை என்றாலே அபசகுணம் என்ற மூடநம்பிக்கை இன்றளவும் பல இடங்களில் காணப்படுகின்றன.வட இந்தியாவிலும் கூட ஆந்தையை கண்டாலே விரட்டி அடிப்பவர்கள் உண்டு. எனவே ஆந்தை இனத்தை பாதுகாப்பதற்காக ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆந்தைகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆந்தைகள் பற்றிய தகவல்கள்… ▪ உலகில் சுமால் 200 வகையான ஆந்தைகள் உள்ளன. ▪

ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!! Read More »

குரங்குகள் பற்றிய அற்புதமான உண்மை தகவல்கள்..!!!!

குரங்குகள் பற்றிய அற்புதமான உண்மை தகவல்கள்..!!!! குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்ற வரலாறு உண்டு. இதிகாச புராணமான ராமாயணத்தில் கூட குரங்கினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்டப்பட்டது. தென்னிந்தியாவில் குரங்கை ஆஞ்சநேய கடவுளாக வழிபடுவது உண்டு.இன்றளவும் கூட குரங்குகளை கண்டால் குழந்தைகள் துள்ளி குதிப்பதுண்டு.பொருட்களை பத்திரமாக வைத்திருக்காதவர்களுக்கு கூட “குரங்கு கையில பூ மாலை கொடுத்தது போல்” என்ற பழமொழியை பெரியவர்கள் கூறுவது உண்டு.குரங்குகளுக்கு மிகப் பிடித்த பழமாக வாழைப்பழம் அறியப்படுகிறது. குரங்குகளின் பாதுகாப்பிற்காக உலகெங்கிலும் ஒவ்வொரு

குரங்குகள் பற்றிய அற்புதமான உண்மை தகவல்கள்..!!!! Read More »

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!!

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!! உலகில் பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன. அதிலும் சில உயிரினங்களை பார்த்தால் சிலர் தெரிந்து ஓடுவார்கள்.அந்த வகையில் மழைக்காலங்களில் அதிகம் காணப்படும் தவளையை பார்த்தால் சிலருக்கு பிடிக்காது. அதன் சத்தம் மற்றும் அதன் தோல் பகுதி பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்கும்.ஆனால் அதே தவளையை இந்தோனேசியா, சைனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உணவாகவும் உட்கொள்கின்றனர்.அத்தகைய தவளை பற்றிய சில தகவல்களை இங்கு பார்ப்போம்.. 🐸 ஆப்பிரிக்காவில் உள்ள Goliath frog

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!! Read More »

புறாக்கள் பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்..!!!

புறாக்கள் பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்..!!! உலகெங்கிலும் அதிகமாக காணப்படும் பறவைகளில் புறாவும் ஒன்றாகும். தூதுச் செல்லும் பறவையான புறா அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது.மன்னர் காலத்தில் தூது ஓலை அனுப்புவதற்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. உலகப் போரில் புறா ஆற்றிய பங்களிப்பால் பல வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது.அப்படிப்பட்ட புறாக்கள் பற்றிய தகவல்கள் இதோ உங்களுக்காக.. 🕊 மனிதன் வளர்க்கத் தொடங்கிய முதல் பறவை புறா. 🕊 தூது செல்லும் புறாக்களை ஹோமர் என்று அழைப்பார்கள். 🕊 உலகில்

புறாக்கள் பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்..!!! Read More »

கிளியை பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..???

கிளியை பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..??? கிளிகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அழகு பெண்களை வர்ணிக்கக்கூட பெரியவர்கள் கிளிபோல பெண் என்று கூறுவார்கள். மழலை குழந்தைகளின் பேச்சைக் கூட சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்று கூறுவார்கள். அப்படியான கிளிகள் நாம் சொல்வதை அப்படியே திரும்பச் சொல்லும் திறன் பெற்றதால் வீடுகளில் பிரியமாக வளர்க்கப்பட்டது.வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் படி அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் கிளி நான்காவது இடத்தில் உள்ளது. எனவே வீடுகளில் கிளி

கிளியை பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..??? Read More »

ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!!

ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!! ஒட்டகம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சவாரி செய்ய ஆசைப்படும் விலங்குகளில் ஒட்டகமும் ஒன்று.ஒட்டகங்கள் பாலைவனங்களில் மனிதர்களை ஏற்றச் செல்லவும் சுமைகளை சுமந்து செல்லவும் பயன்படுகிறது. இதனால் பாலைவனங்களில் மக்கள் ஒட்டகத்தை அவர்களின் குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றனர். இதனால் ராஜஸ்தான் அரசு, ஒட்டகங்கள் மக்களுக்கு ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 ஆம் தேதி உலக ஒட்டக தினமாக கொண்டாடுகிறது. 🐪 ஒட்டகம்

ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!! Read More »