சினிமா செய்திகள்

ட்ரெண்ட் ஆகி வரும் வடசென்னை-2!

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா,அமீர் சமுத்திரக்கனி ஆகியோர் பலரது நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இப்படம் 2018-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். வடசென்னை -2 கண்டிப்பாக வெளிவரும் என்று வாத்தி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை-2 பா. ரஞ்சித் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தனுஷின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வடசென்னை -2 […]

ட்ரெண்ட் ஆகி வரும் வடசென்னை-2! Read More »

ரிலீஸ்க்கு முன்பே லாபம் பார்த்த படம்!ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ், விஜய் கூட்டணி உருவாகி வரும் லியோ படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நட்சத்திர கூட்டமே சங்கமித்து நடித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் இப்படத்தில் 6,7 வில்லன்கள் இருப்பார்கள் என்றும் லோகேஷ் கூறி ரசிகர்களிடையே லியோ படத்தின் ஆர்வத்தைக் கூட்டினார். பயமுறுத்தியும் உள்ளார். ரசிகர்கள் லோகேஷின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளை அதிகமாக வைத்துள்ளனர். ஏனென்றால்,கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களைத் தந்துள்ளார்.அதன்பின் விக்ரம் படத்தில் அதனைப்

ரிலீஸ்க்கு முன்பே லாபம் பார்த்த படம்!ரசிகர்களின் எதிர்பார்ப்பு! Read More »

ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நானி போஸ்டர்!

நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் ` தசரா´ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. தற்போது நானி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.அவர் நடித்த அந்தே சுந்தராணிகி படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பின் தற்போது `தசரா´ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இப்படத்தில் மேலும்,

ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நானி போஸ்டர்! Read More »

பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் மோதல்!

தமிழ்நாட்டில் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் நேற்று (ஜனவரி,11-ஆம் தேதி) நள்ளிரவில் வெளியிடப் பட்டது. இருவருடைய ரசிகர்களும் ஆர்வமுடன் திரைப்படங்களைக் காண ஆவலுடன் இருந்தனர். இருவருடைய திரைப்படங்களும் 8 ஆண்டுகளில் ஒரே நாளில் வெளியிடப் படுவது இதுவே முதல் முறை.சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இரு நடிகர்களுடைய திரைப்படம் வெளியிடப் பட்டது. காண வந்த ரசிகர்களிடையே தகராறு ஏற்பட்டது. அஜித்குமார் ரசிகர்கள் வாரிசு படத்தின் போஸ்டர்களைக்

பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் மோதல்! Read More »

Exit mobile version