சிங்கப்பூர் செய்திகள்

சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது!

சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது! சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் திருட்டு செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 37 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கிருக்கும் கடை ஒன்றில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி கைப்பை ஒன்று காணாமல் போனதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறை அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அந்த நபரின் […]

சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது! Read More »

மியான்மர் மக்களுக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் பௌத்த சங்கம்…!!

மியான்மர் மக்களுக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் பௌத்த சங்கம்…!! மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிங்கப்பூர் பௌத்த சங்கம் S$200,000 நன்கொடை அளித்துள்ளது. சிங்கப்பூர் பௌத்த சங்கம் பணத்தை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே கடந்த 28 ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும் 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளனர். மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!!

மியான்மர் மக்களுக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் பௌத்த சங்கம்…!! Read More »

Netflix தளத்தில் வெளியான ஆவணப்படம்…!!! மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 84 வயது மூதாட்டி கைது..!!!

Netflix தளத்தில் வெளியான ஆவணப்படம்…!!! மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 84 வயது மூதாட்டி கைது..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 84 வயது மூதாட்டி ஒருவர் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் இன்று அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த மாதம் 28 ஆம் தேதி மூதாட்டி குறித்து காவல்துறைக்கு பல புகார்கள் வந்தன. அந்தப் பெண்மணி பாதிக்கப்பட்டவர்களிடம் முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும், தான் இறந்த பிறகு முதலீடுகள் மூலம் பணம் பெறலாம் என்றும் கூறியுள்ளார். அது

Netflix தளத்தில் வெளியான ஆவணப்படம்…!!! மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 84 வயது மூதாட்டி கைது..!!! Read More »

கொடுமையின் உச்சம்…!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்….!!!!

கொடுமையின் உச்சம்…!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்….!!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு தாய் தனது 4 வயது மகளை ஒரு வருடமாக சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை சித்திரவதை செய்து கொலை செய்ததில் அந்தப் பெண்ணின் காதலனும் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதனால் காதலனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 17 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன. இறந்த சிறுமியின் பெயர் மேகன் குங். அந்தச் சிறுமியின் தாயான 29 வயதான ஃபூ

கொடுமையின் உச்சம்…!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்….!!!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது…!!!!

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது…!!!! சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்தில் வாசனை திரவியத்தைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 35 வயது ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மார்ச் 23, 2025 அன்று புகார் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது. சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 இன் இடைவழி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து சுமார் S$250 மதிப்புள்ள வாசனை திரவியத்தை சந்தேக

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது…!!!! Read More »

சீனாவின் சுகாதாரத் துறையில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் மருத்துவ நிறுவனங்கள்…!!!

சீனாவின் சுகாதாரத் துறையில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் மருத்துவ நிறுவனங்கள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மருத்துவ நிறுவனங்கள் சீனாவின் சுகாதாரத் துறையில் நுழைய ஆர்வமாக உள்ளன. சீனப் பொருளாதாரம் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் இங்குள்ள மருத்துவ நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக நம்புகின்றன. இந்த நிறுவனங்கள் வயது தொடர்பான நோய்கள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு ஏற்ப சுகாதார சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்ய புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. எனவே அவர்கள் சீனாவில் தங்கள்

சீனாவின் சுகாதாரத் துறையில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் மருத்துவ நிறுவனங்கள்…!!! Read More »

சிங்கப்பூரில் அதிக அளவில் விற்பனையாகும் டெஸ்லா கார்…!!!

சிங்கப்பூரில் அதிக அளவில் விற்பனையாகும் டெஸ்லா கார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிகமான மக்கள் தொடர்ந்து டெஸ்லா கார்களை வாங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சிங்கப்பூரில் 262 டெஸ்லா கார்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 137 ஆக இருந்தது. மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!! டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் அரசியல் சார்புகள் வணிகத்தைப் பாதிக்கவில்லை.

சிங்கப்பூரில் அதிக அளவில் விற்பனையாகும் டெஸ்லா கார்…!!! Read More »

சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!!

சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!! சிங்கப்பூர்:சாங்கி அருகே ஆடவர் ஒருவர் கடலில் விழுந்துள்ளார். அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை மேடையிலிருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. நோன்பு பெருநாள் வாழ்த்தை தெரிவித்த சிங்கப்பூர் அதிபர்!! மிகவும் பிடித்த பலகாரத்தையும் பகிர்ந்தார்!! அவரை தேடும் மீட்பு பணியில் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையமும் கடலோர

சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!! Read More »

நோன்பு பெருநாள் வாழ்த்தை தெரிவித்த சிங்கப்பூர் அதிபர்!! மிகவும் பிடித்த பலகாரத்தையும் பகிர்ந்தார்!!

நோன்பு பெருநாள் வாழ்த்தை தெரிவித்த சிங்கப்பூர் அதிபர்!! மிகவும் பிடித்த பலகாரத்தையும் பகிர்ந்தார்!! அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்து செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார். குவே சாலாட் (Kuih Salat) தனக்கு மிகவும் பிடித்த பலகாரம் என்று அவர் குறிப்பிட்டார். அதில் இனிப்பு குறைவு என்று கூறினார். திரு.தர்மன் குவே சாலாட்டின் படம் மற்றும் அதை அவருக்கு தயாரித்து கொடுத்த திரு.சமாடி அப்துல் கனியின் படம் ஆகியவற்றையும்

நோன்பு பெருநாள் வாழ்த்தை தெரிவித்த சிங்கப்பூர் அதிபர்!! மிகவும் பிடித்த பலகாரத்தையும் பகிர்ந்தார்!! Read More »

தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!!

தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! சிங்கப்பூர் பிரதமர் Lawrence wong அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரமதான் காலத்தில் காஸா மக்களுக்கு உதவி செய்வதற்கு சிங்கப்பூரர்கள் சுமார் 1 மில்லியன் வெள்ளி நன்கொடை அளித்துள்ளனர்.இதனை அமைச்சர் Masagos Zulkifli கூறினார். அந்த தொகை ரஹமத்தான் லில் அல் அமின் அமைப்பு நடத்திய நன்கொடைத் திரட்டில் கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார். அந்த விவரங்களை நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர்

தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! Read More »