சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது!
சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது! சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் திருட்டு செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 37 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கிருக்கும் கடை ஒன்றில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி கைப்பை ஒன்று காணாமல் போனதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறை அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அந்த நபரின் […]
சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது! Read More »