சிங்கப்பூர் செய்திகள்

ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!!

ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!! சிங்கப்பூரில் இந்த மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.பகல் நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம். சில நாட்களில் இரவு நேரத்திலும் மழை பெய்யக்கூடும். சுமத்ராவிலிருந்து வீசும் பலத்த காற்று காரணமாக சிங்கப்பூரில் ஒரு சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.மேலும் பலத்த காற்று வீசலாம் என்றும் தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. இந்த மாதம் பெரும்பாலான பகுதிகளில் மொத்த […]

ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!! Read More »

தேர்தல் தினம் பொது விடுமுறை!! நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!!

தேர்தல் தினம் பொது விடுமுறை!! நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!! சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தகவலை தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் வேட்புமனு தாக்கல் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தல் நடைபெறும் தினத்தன்று பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் அன்றைய தினம் தங்களது ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக மனிதவள அமைச்சகம் ஏப்ரல் 15 ஆம் தேதி(நேற்று)

தேர்தல் தினம் பொது விடுமுறை!! நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!! Read More »

கல் டிரைவ் கிடங்கில் தீ விபத்து!! விசாரணை!!

கல் டிரைவ் கிடங்கில் தீ விபத்து!! விசாரணை!! சிங்கப்பூரில் எண் 23,Gul Drive உள்ள கிடங்கு ஒன்றில் கழிவுப்பொருட்கள் தீப்பிடித்ததாக முகநூல் பக்கத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து காலை 6.15 மணிக்கு தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப்படை சொன்னது. எவருக்கும் காயம் ஏற்பட்டதற்கான தகவல் இல்லை. ஒரு மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது . ஜிம்மில் ஓவர் வொர்க் அவுட் போடுறவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க…!! தீ எப்படி

கல் டிரைவ் கிடங்கில் தீ விபத்து!! விசாரணை!! Read More »

“முழுமை தற்காப்பு பயிற்சியில் வழங்கப்பட்ட உணவில் எந்த பிரச்சனையும் இல்லை”- சுகாதார அமைச்சகம்

“முழுமை தற்காப்பு பயிற்சியில் வழங்கப்பட்ட உணவில் எந்த பிரச்சனையும் இல்லை”- சுகாதார அமைச்சகம் சிங்கப்பூர்:சிங்கப்பூரில் முழுமைத் தற்காப்புப் பயிற்சியின்போது  சிலருக்கு திடீரென வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்த Exercise SG Ready பயிற்சியின் போது உணவு வழங்கப்பட்டது. SOTA கலைப்பள்ளியைச் சேர்ந்த 187 மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர். இதில் உணவை சாப்பிட்டவர்களில் பூஜ்ஜிய புள்ளி இரண்டு சதவீதம் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை

“முழுமை தற்காப்பு பயிற்சியில் வழங்கப்பட்ட உணவில் எந்த பிரச்சனையும் இல்லை”- சுகாதார அமைச்சகம் Read More »

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 0.2% ஆக குறைவு..!!!

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 0.2% ஆக குறைவு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 0-2 சதவீதமாகக் குறைத்துள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்த கட்டணங்களின் தாக்கத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் சீனாவுடனான வர்த்தக வளர்ச்சியில் மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், பிப்ரவரி மாதத்திற்கான முன்னறிவிப்பு 1-3 சதவீதமாக இருந்தது. ஆனால் சமீபத்திய

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 0.2% ஆக குறைவு..!!! Read More »

சிங்கப்பூரில் முதியோர்களுக்கு நாற்காலிகளாக மாறும் பழைய ரயில் இருக்கைகள்…!!!

சிங்கப்பூரில் முதியோர்களுக்கு நாற்காலிகளாக மாறும் பழைய ரயில் இருக்கைகள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பழைய ரயில் இருக்கைகள் முதியோருக்கான நாற்காலிகளாக மாற்றப்படுகின்றன. தெம்பனிஸ் நகர சபை மற்றும் SBS டிரான்சிட் ஆகியவை இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. 216 ரயில் இருக்கைகள் முதியவர்கள் பயனடையும் வகையில் நடைபாதைகள், பயணிகள் இறங்குதளங்கள் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத் தொகுதிகளின் கீழ் வைக்கப்படும். சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டு நிறைவடையும் என்று

சிங்கப்பூரில் முதியோர்களுக்கு நாற்காலிகளாக மாறும் பழைய ரயில் இருக்கைகள்…!!! Read More »

நாணயவியல் கொள்கையை இரண்டாவது முறையாக மாற்றும் MAS அமைப்பு..!!!

நாணயவியல் கொள்கையை இரண்டாவது முறையாக மாற்றும் MAS அமைப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் நாணய வாரியம் இரண்டாவது முறையாக அதன் பணவியல் கொள்கையை தளர்த்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தகப் போர் ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் டாலரின் வளர்ச்சி சற்று மிதமானதாக இருக்கும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு முக்கிய பணவீக்கம் 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை இருக்கும் என்று வாரியம் எதிர்பார்க்கிறது. இது 1

நாணயவியல் கொள்கையை இரண்டாவது முறையாக மாற்றும் MAS அமைப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ புதிய நிலையம்!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ புதிய நிலையம்!! சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சட்டரீதியான பிரச்சனைகளுக்கு உதவு புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சம்பளப் பிரச்சனை ,காயம் மற்றும் பிற வகை சட்டரீதியான உதவிக்கும் அவர்கள் அந்த நிலையத்தை அணுகலாம். அந்த புதிய நிலையம் சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ளது.அங்கு முழுநேரமாக வழக்கறிஞர் மற்றும் தொண்டூழியர்கள் சேவை வழங்குவர். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்களை இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க? தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் இலவச சட்ட உதவி வழங்கும் அமைப்பான

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ புதிய நிலையம்!! Read More »

சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் whatsapp செயலியில் ஏற்பட்ட பிரச்சனை…!!!

சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் whatsapp செயலியில் ஏற்பட்ட பிரச்சனை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று இரவு whatsapp செயலியில் கோளாறு ஏற்பட்டது. நேற்று இரவு (ஏப்ரல் 12) இரவு 10:30 மணி நிலவரப்படி சிங்கப்பூரில் சுமார் 900 புகார்களைப் பெற்றுள்ளதாக டவுன்டெடெக்டர் வலைத்தளம் தெரிவித்துள்ளது. இது சிங்கப்பூர், பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா உட்பட குறைந்தது 50 நாடுகளில் மில்லியன் கணக்கான பயனர்களைப் பாதித்தது. பெரும்பாலான பயனர்கள் மற்றவர்களுக்கு செய்திகளை அனுப்புவதில் சிரமப்பட்டனர். சிங்கப்பூரில் பிறர்

சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் whatsapp செயலியில் ஏற்பட்ட பிரச்சனை…!!! Read More »

சிங்கப்பூரில் பிறர் அணிந்த ஆடைகளை வாங்கும் போக்கு அதிகரிப்பு..!!

சிங்கப்பூரில் பிறர் அணிந்த ஆடைகளை வாங்கும் போக்கு அதிகரிப்பு..!! சிங்கப்பூர்:மக்கள் தற்போது பிறர் பயன்படுத்திய ஆடைகளை வாங்கி அணிவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிறர் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரம் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றன. மற்றவர்கள் அணிந்த ஆடைகளை வாங்கி அணிவது சிலரை முகம் சுளிக்க வைக்கும். ஆனால் இப்போது அந்தப் போக்கு மாறி வருவதாகத் தெரிகிறது. நோன்பு போன்ற பண்டிகைக் காலங்களில்

சிங்கப்பூரில் பிறர் அணிந்த ஆடைகளை வாங்கும் போக்கு அதிகரிப்பு..!! Read More »