சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூவர் கைது!!

சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூவர் கைது!! சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூன்று பேரைக் கடலோரக் காவல்படை கைது செய்தது. ஏப்ரல் 19 ஆம் தேதி (நேற்று) பிற்பகல் 2.05 மணியளவில் அடையாளம் தெரியாத படகு ஒன்றை கடலோரக் காவல்படை அதிகாரிகள் பார்த்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது. அதிகாரிகள் சிங்கப்பூரின் வடமேற்கு கரையோரம் உள்ள Pulau Sarimbun தீவு அருகே சோதனை நடத்தி கொண்டிருந்தனர் .அப்போது கடலில் இருந்த படகை […]

சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூவர் கைது!! Read More »

சிங்கப்பூருக்கு வருகை தந்த நியூ மெக்சிகோ ஆளுநர்…!!!

சிங்கப்பூருக்கு வருகை தந்த நியூ மெக்சிகோ ஆளுநர்…!!! அமெரிக்க சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வரிகள் சிங்கப்பூரை எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பது குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங், நியூ மெக்சிகோ ஆளுநர் மிசேல் லுஜான் கிரிஷாமுடன் விவாதித்தார். சிங்கப்பூருக்கு வந்திருந்த திருவாட்டி லுஜான் கிரிஷாம், இஸ்தானாவில் திருவோங்கைச் சந்தித்தபோது இந்த ஆலோசனை நடைபெற்றது. வரி விவகாரத்தில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் தொடர்ந்து ஈடுபட வேண்டியதன் அவசியத்தை திரு.வோங் நியூ மெக்சிகோ ஆளுநரிடம் விளக்கியதாக சிங்கப்பூரின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை

சிங்கப்பூருக்கு வருகை தந்த நியூ மெக்சிகோ ஆளுநர்…!!! Read More »

2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டுவாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டுவாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!! 2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டு வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!! சிங்கப்பூர: சிங்கப்பூரில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க 18,389 பேர் பதிவு செய்துள்ளதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2.75 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – 18,389 தபால் வாக்குகள் – 9,759 நேரடி வெளிநாட்டு

2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டுவாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!! Read More »

சிங்கப்பூர் வானில் எரி நட்சத்திரங்கள்!! எப்போது?

சிங்கப்பூர் வானில் எரி நட்சத்திரங்கள்!! எப்போது? சிங்கப்பூரில் வரும் ஏப்ரல் 22,23 ஆகிய தேதிகளில் வானில் ‘லிரிட்’ விண்கல் மழையைப் பார்க்க முடியும். அதை எரி நட்சத்திரங்கள் என்றும் கூறுவர். இந்நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கும்.அதேபோல இவ்வாண்டும் வானில் இந்நிகழ்வு நடக்கும்.அது ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23 ஆம் தேதி வரை வானத்தில் பார்க்க முடியும். ‘லிரிட்’ விண்கல்களை இரவு 1.00 மணிக்கு பிறகு வானில் தெளிவாக பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரில் மோசடிகள்

சிங்கப்பூர் வானில் எரி நட்சத்திரங்கள்!! எப்போது? Read More »

சிங்கப்பூரில் மோசடிகள் மற்றும் கள்ளப் பணமாற்றம் அதிகரிப்பு…!!293 பேரிடம் விசாரணை..!!!

சிங்கப்பூரில் மோசடிகள் மற்றும் கள்ளப் பணமாற்றம் அதிகரிப்பு…!!293 பேரிடம் விசாரணை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி மற்றும் கள்ளப் பண மாற்றத்திலும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 293 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர். வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து, காவல்துறை அதிகாரிகள் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 15 முதல் 79 வயதுக்குட்பட்ட மொத்தம் 201 ஆண்களும் 92 பெண்களும் விசாரணைக்கு உதவி வருகின்றனர். இணையதளத்தில் அதிகரிக்கும்

சிங்கப்பூரில் மோசடிகள் மற்றும் கள்ளப் பணமாற்றம் அதிகரிப்பு…!!293 பேரிடம் விசாரணை..!!! Read More »

இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!!

இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் முதல் தீய கணினி மென்பொருள் மூலம் நடந்த மோசடிகளில் குறைந்தது S$2.4 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற மோசடிச் சம்பவங்கள் குறித்து சுமார் 128 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்கள் Facebook மற்றும் Tiktok இல் சில விளம்பரங்களைப் பார்த்தார்கள். விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற அவர்கள் தங்கள் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர். பின்னர் மோசடி செய்பவர்கள்

இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!! Read More »

சிங்கப்பூருக்கு S Pass, E Pass, NTS Permit ஆகிய பாஸ்களில் செல்வதற்கு RMI or AVANZ certificate கட்டாயமா?

சிங்கப்பூருக்கு S Pass, E Pass, NTS Permit ஆகிய பாஸ்களில் செல்வதற்கு RMI or AVANZ certificate கட்டாயமா? சிங்கப்பூருக்கு S PASS ,E PASS , NTS PERMIT ஆகிய பாஸ்களில் செல்வதற்கு RMI அல்லது AVANZ certificate கட்டாயமா? அதற்கு எவ்வளவு செலவாகும்? RMI அல்லது AVANZ இதில் எது சிறந்தது? தற்போதைய நிலவரம் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் இப்பதிவில் தெளிவாக காண்போம். சிங்கப்பூருக்கு செல்ல பல பாஸ்கள் உள்ளன.S PASS ,E

சிங்கப்பூருக்கு S Pass, E Pass, NTS Permit ஆகிய பாஸ்களில் செல்வதற்கு RMI or AVANZ certificate கட்டாயமா? Read More »

அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!!

அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!! தேசியச் சுற்றுப்புற அமைப்பின் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சீனாவைச் சேர்ந்த Huang Qiulin எனும் சுற்றுலா பயணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி ஆர்ச்சர்ட் ரோட்டில் புகை பிடித்தார். ஆர்ச்சர்ட் ரோட்டில் பெரும்பாலான பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை உள்ளது. ஹுவாங் கடைத்தொகுதிக்கு வெளியே புகை பிடிப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.அவரை அணுகினர் . அப்போது அவர் அதிகாரிகளில் ஒருவருக்கு 50

அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!! Read More »

டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள மாநிலம்!!

டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள மாநிலம்!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் புதிய வரிகளை விதித்தார்.இது உலக வர்த்தகத்தையே புரட்டிபோட்டது.அந்த புதிய வரிகளை எதிர்த்து கலிபோர்னியா மாநிலம் வழக்கு தொடுத்துள்ளது. அது டிரம்ப்பின் வரிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள முதல் மாநிலம். வரிகளை அறிமுகப்படுத்த அவருக்கு அதிகாரம் உள்ளதா என்று அது கேள்வி எழுப்புகிறது. அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களை விட கலிபோர்னியா பெரிது. கலிபோர்னியா உலகின் 5 வது பெரிய பொருளாதாரமாகும்.

டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள மாநிலம்!! Read More »

ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!!

ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!! சிங்கப்பூரில் இந்த மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.பகல் நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம். சில நாட்களில் இரவு நேரத்திலும் மழை பெய்யக்கூடும். சுமத்ராவிலிருந்து வீசும் பலத்த காற்று காரணமாக சிங்கப்பூரில் ஒரு சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.மேலும் பலத்த காற்று வீசலாம் என்றும் தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. இந்த மாதம் பெரும்பாலான பகுதிகளில் மொத்த

ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!! Read More »