சிங்கப்பூர் அரசாங்கத்திடம் அனைத்துலக ஆலோசனைக் குழு பரிந்துரை!
வேலை நடக்கும் இடத்தில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் அனைத்துலக ஆலோசனை குழு அரசாங்கத்திடம் 8 பரிந்துரைகளை முன்வைத்தது.இப்பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஏனென்றால், இது வேலை நடக்கும் இட பாதுகாப்பு,சுகாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்தது.வேலைச் செய்யும் இடத்தில் நடக்கும் அசம்பாவிதங்களைக் குறைக்கவும்,பசுமைத் தொழிலநுட்பம், பருவநிலை மாற்றம் ஆபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் இப்பரிந்துரை முன்வைக்கப் பட்டதாக அனைத்துலக ஆலோசனை குழு தெரிவித்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு வேலைச் செய்யும் இடத்தில் பாதுகாப்புக் குறைபாடுகளால் பல […]
சிங்கப்பூர் அரசாங்கத்திடம் அனைத்துலக ஆலோசனைக் குழு பரிந்துரை! Read More »