சிங்கப்பூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கனவு நினைவாகி விட்டது!
சிங்கப்பூரில் வாடகை வீட்டில் இருப்பவர்கள் தற்போது சொந்த வீட்டை வாங்கி உள்ளார்கள். கடந்த 2022-ஆம் ஆண்டு 700 பேர் சொந்த வீட்டை வாங்கி உள்ளதாக வீடு அமைப்பு வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. வாடகை வீட்டில் இருந்த 7,800 க்கும் மேற்பட்டோர் கடந்த 10 ஆண்டுகளில் சொந்த வீடுகளை வாங்கி உள்ளனர். வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மூலமாக கிடைக்கும் மானியம் மூலம் இது சாத்தியமானதாகத் தெரிவித்துள்ளனர். இன்னும் சுமார் 2,300 பேர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் […]
சிங்கப்பூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கனவு நினைவாகி விட்டது! Read More »