சிங்கப்பூர் செய்திகள்

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள் டெஸ்ட் அடித்து ரிசல்ட் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்!

சிங்கப்பூர் வேலைக்கு வருபவர்கள் டெஸ்ட் அடித்து ரிசல்ட் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முழு விவரமாக தெரிந்துக் கொள்வோம். டெஸ்ட் அடுத்து சிங்கப்பூர் வருவது ஒரு சிறந்த வழி. ஆனால் இப்பொழுது இருக்கிற சூழ்நிலையில், டெஸ்ட் அடிக்கும் துறையில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது.ஏனென்றால், சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதற்கான ரூல்ஸ் எதும் மாற்றப்பட போகிறதா? என்ற பல கேள்விகள் இருக்கின்றது. இதற்கான பதில்கள் அடுத்த 2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வரப்போகிற புதிய மாற்றத்திட்டங்களைப் பொருத்து […]

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள் டெஸ்ட் அடித்து ரிசல்ட் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்! Read More »

Latest Singapore News in Tamil

Cappucino பற்றிய சுவாரசிய தகவல்!

இத்தாலியர்களால் உருவாக்கப் பட்ட காபி பானம்,“Cappucino´´. இத்தாலியர்கள் இதனை காலை உணவின் ஒரு பகுதியாக வைத்திருந்தனர். இதனை செய்பவர்களை Barista என்று அழைப்பார்கள். Barista என்பதன் பொருள் காபி செய்பவர். இதற்காக போட்டிகள் நடத்தப்படும்.ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் நடைபெறும். போட்டிகள் லண்டனில் நடைபெறும். சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் 15,000 ஆயிரம் டன் அருந்துகின்றனர் என்றும் ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் நாட்டில் 65 விழுக்காடு மக்கள்கள் காபி பானத்தை அருந்துகிறார்கள் என்றும் ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.

Cappucino பற்றிய சுவாரசிய தகவல்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஏலக்குத்தகை!

சிங்கப்பூரில் வாகன உரிமை சான்றிதழ் கட்டணங்களுக்கான ஏலக்குத்தகை நடைபெற்றது. இந்த ஆண்டு நடந்த இரண்டாவது ஏலக்குத்தகை ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்துள்ளது. பெரிய கார்களுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது.அதாவது,102,000 வெள்ளியிலிருந்து 105,500 வெள்ளி உயர்வு. சிறிய கார்களுக்கான கட்டணமும் உயர்ந்துள்ளது.80,000 வெள்ளியிலிருந்து 86,000 வெள்ளியாக உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் கான கட்டணம் 10,900 வெள்ளியிலிருந்து 11,100 வெள்ளியானது. வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் 77,300 வெள்ளியிலிருந்து 77,100 ஆக குறைந்ததுள்ளது. பொதுப் பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 107,800 வெள்ளியிலிருந்து

சிங்கப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஏலக்குத்தகை! Read More »

Singapore news

சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்!

சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம். சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் படிப்படியாக உயரும் சம்பளம் முறையைப் பின்பற்றுவதற்கென குறியீடு இருக்கிறது. குறியீட்டை 1900 நிறுவனங்கள் பெற்றுள்ளது. இக்குறியீடு குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது. சான்றளிப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. குறியீடு பச்சை, மஞ்சள் நிறங்களைக் கொண்டதாக இருக்கும். நிறுவனங்களில் பணி புரியும் குறைந்த வருமானம் வாங்கும் ஊழியர்களுக்கு சம்பளம் முறையை படிப்படியாக உயர்த்தும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு 76,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தகுதி

சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் பாலர்பள்ளிகளுக்கான முன்னுரிமை சேர்க்கைக்கான வருமான வரம்பு உயர்வு!

சிங்கப்பூரில் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் குடிமக்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. பாலர்பள்ளிகளில் 35 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனை கல்வி அமைச்சகம் தெரிவித்தது. பாலர்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கான முன்னுரிமை வருமானம் 4,500 வெள்ளிக்கு உயர்த்தப்பட இருக்கிறது என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்தது. தற்பொழுது இருக்கும் வருமான வரம்பை விட ஆயிரம் வெள்ளி அதிகம். குறைந்த அளவு வருமானம் கொண்ட குடும்பங்கள் தனது பிள்ளைகளை பாலர் பள்ளிகளில் சேர்ப்பதற்கு இந்த மாற்றம் உதவியாக இருக்கும். அதனை

சிங்கப்பூரில் பாலர்பள்ளிகளுக்கான முன்னுரிமை சேர்க்கைக்கான வருமான வரம்பு உயர்வு! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் ரூம் மற்றும் வீடு வாடகைக்கு தேடுவது எப்படி!

சிங்கப்பூருக்கு வேலை செய்வதற்காக வருபவர்களுக்கு கம்பெனி தங்கும் இடம் வழங்குவார்களா? அல்லது தங்கும் இடத்தை நாம் தேட வேண்டுமா? டூரிஸ்ட் விசாவில் வருபவர்கள் எப்படி வாடகைக்கு வீடு தேடலாம்? என்பதைப் பற்றிய முழு விவரத்தையும் விரிவாகக் காண்போம். சிங்கப்பூர் வந்ததிற்குப் பிறகு, தங்குமிடம் மிக முக்கியமானது. வொர்க் பெர்மிட்டில் வருபவர்களும், PCM பெர்மிட்டில் வருபவர்களும் தங்குமிடத்திற்காக கவலைப்பட வேண்டாம். இந்த பெர்மிட் மூலம் வருபவர்களுக்கு அவர்கள் வேலைச் செய்யப்போகிற கம்பெனி சார்பாக வழங்குவார்கள். அவர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு

சிங்கப்பூரில் ரூம் மற்றும் வீடு வாடகைக்கு தேடுவது எப்படி! Read More »

Singapore Breaking News in Tamil

இன்று பாப்கார்ன் தினம்!

தேசிய பாப்கார்ன் தினம் ஆண்டுதோறும் ஜனவரி,19-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. பாப்கார்ன் சிற்றுண்டிகளில் ஒன்றாகும். இதில் சோளம்,உப்பு, வெண்ணெய்,கேரமல் தூறல் சேர்ந்த விரும்பத்தக்க சிற்றுண்டி.பூர்விக அமெரிக்கர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பாப்கார்னை உட்கொண்டு பயன்படுத்தி இருந்ததாகவும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. ஹாலோவீனில் பாப்கார்ன் பந்துகள், கிறிஸ்துமஸ் பாப்கார்ன் சரங்கள் மற்றும் திரையரங்குகளிலும் ஆண்டு முழுவதும் சுவையான கேரமல் வெண்ணெய் பாப்கார்ன்!உணவுகளில் சோளம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டு இருக்கிறது. இன்று தேசிய பாப்கார்ன் நாளில்,“இந்த சோளங்கள் பாப்

இன்று பாப்கார்ன் தினம்! Read More »

Singapore News in Tamil

2023-ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம் வழங்கிய விருதுகள்!

சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் 2023-ஆம் ஆண்டு 200 க்கும் மேற்பட்ட பல விருதுகளை வழங்கியுள்ளது.குழுக்கள், அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டனர். சிறப்பாக சேவைகளில் செயல்பட்டவர்களுக்கும்,புத்தாக்க துறையில் பணி புரிந்தவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் க. சண்முகம் கலந்துக் கொண்டார். அதில் அவர், சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்து இருக்கும் உள்துறை அமைச்சகத்தைப் பாராட்டினார். சிங்கப்பூர் பல இன, பல சமய மக்களைக் கொண்ட நாடு என்றும் அவர் கூறினார்.இதனால் இது மிக

2023-ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம் வழங்கிய விருதுகள்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் உணவுகங்கள் மீண்டும் திறப்பு!

தென்காசியாவில் செயல்படும் உணவு விநியோக நிறுவனங்கள் குறித்து Momentum works யில்,இவ் வருடம் மிகவும் உணவு விநியோக நிறுவனங்களுக்கு கடினமான ஆண்டாக இருக்கும் என்று ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு விற்பனையின் வளர்ச்சி விகிதம் 30 விழுக்காடாக இருந்தது.சென்ற 2022-ஆம் ஆண்டில் 5 விழுக்காட்டிற்கு குறைந்தது. சென்ற 2022-ஆம் ஆண்டு வளர்ச்சிக்கு மலேசியா,வியட்நாம் போன்ற சிறிய சந்தைகளின் விரிவாக்கம் உதவியாக இருந்தது. ஆனால்,சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற பெரிய சந்தைகளில் வீழ்ச்சியும்

சிங்கப்பூரில் உணவுகங்கள் மீண்டும் திறப்பு! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு!

கடந்த 2022-ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீரிணையில் நடைபெற்ற ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்கள் 55 ஆகும்.ஆனால் இந்த ஆண்டு அச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கும் முந்தைய ஆண்டான 2021-ஆம் ஆண்டுடன் இதனை ஒப்பிட்டு பார்த்தால் 12 விழுக்காடு அதிகம் என்று கடற்துறை தகவல் பரிமாற்ற நிலையம் RECAP தெரிவித்துள்ளது. நீரிணையில் அதிகரிக்கும் போக்குவரத்து,வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பொருளியல் மந்தநிலை காரணமாக இச்சம்பவங்கள் நடைபெறுவதாக கூறினர். இச்சம்பவங்கள் அதிகரித்ததற்கு காரணமாகவும் இருக்கலாம் என்று RECAP தெரிவித்தது. கடற்கொள்ளைச் சம்பவங்கள் ஆசியாவில் நடந்து

சிங்கப்பூரில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு! Read More »