சிங்கப்பூர் செய்திகள்

விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்…!!! சிறுவனை அறைந்த ஆடவர் கைது!!

விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்…!!! சிறுவனை அறைந்த ஆடவர் கைது!! சிங்கப்பூர்: ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் வெஸ்ட்கேட் மால் விளையாட்டு மைதானத்தில் தனது குழந்தையை தள்ளிவிட்டதாகக் கூறி, ஆறு வயது சிறுவனை ஒருவர் அறைந்துள்ளார். இதனால் திடுக்கிட்ட சிறுவன் நிலைகுலைந்து போனான். சிறுவனின் தந்தை திரு.அலோய் சுவா, டிசம்பர் 22 அன்று யூலேண்ட் உட்புற விளையாட்டு மைதானத்தில் நடந்த சம்பவம் பற்றி ஸ்டாம்பிடம் கூறினார். அவருடைய மகன் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறு சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அது […]

விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்…!!! சிறுவனை அறைந்த ஆடவர் கைது!! Read More »

கண்களை கலர்ஃபுல்லாக்கும் வானவேடிக்கை…!!! சிங்கப்பூரில் எங்கெங்கு காணலாம்…??

கண்களை கலர்ஃபுல்லாக்கும் வானவேடிக்கை…!!! சிங்கப்பூரில் எங்கெங்கு காணலாம்…?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நாளை வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் அதை வரவேற்க மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். சிங்கப்பூரில் பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. அதில் கண்களை கவரும் பல வானவேடிக்கைகள் நிகழ்ச்சிகள் இடம்பெறும். இதைக் காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். மக்கள் எங்கெங்கு வானவேடிக்கையை கண்டு ரசிக்கலாம்? அடிதடியுடன் அமர்க்களமாக ஆரம்பிக்கும் பழங்குடி மக்களின் புத்தாண்டு!! மெரினா பே மெரினா பேவில் 30 நிமிட

கண்களை கலர்ஃபுல்லாக்கும் வானவேடிக்கை…!!! சிங்கப்பூரில் எங்கெங்கு காணலாம்…?? Read More »

உணவு பிரியர்களே!! இது உங்களுக்கானது!! சிங்கப்பூரில் நாளை முதல் புதிய நடைமுறை!!

உணவு பிரியர்களே!! இது உங்களுக்கானது!! சிங்கப்பூரில் நாளை முதல் புதிய நடைமுறை!! சிங்கப்பூரில் சில உணவு விநியோகச் செயலிகள் அடுத்த ஆண்டிலிருந்து (2025) கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். Foodpanda வாடிக்கையாளர்கள் நாளை முதல் (ஜனவரி 1) கூடுதலாக 20 காசு கொடுக்க வேண்டும். செயலியில் தற்போது 40 காசு கட்டணமாக செலுத்தப்படுகிறது . அது இனி 60 காசு என்பதை வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. GrabFood சேவையை வாடிக்கையாளர்கள் கூடுதலாக 20 காசு செலுத்த

உணவு பிரியர்களே!! இது உங்களுக்கானது!! சிங்கப்பூரில் நாளை முதல் புதிய நடைமுறை!! Read More »

சிங்கப்பூரிலிருந்து மங்களூருக்கு ஜனவரி முதல் நேரடி விமானச் சேவை!!

சிங்கப்பூரிலிருந்து மங்களூருக்கு ஜனவரி முதல் நேரடி விமானச் சேவை!! சிங்கப்பூரில் இருந்து மங்களூருக்கு ஜனவரி 21-ஆம் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதன் நேரடி விமானச் சேவையைத் தொடங்கவுள்ளது. இரு நகரங்களுக்கும் இடையேயான முதல் நேரடி விமானச் சேவை இதுவாகும். இந்த தகவலை சாங்கி விமான நிலையக் குழுமம் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிசம்பர் 30-ஆம் தேதி(திங்கட்கிழமை) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன. சிங்கப்பூருக்கும், மங்களூருக்கும் இடையே வாரத்திற்கு இரண்டு சேவைகள் உள்ளன. சிங்கப்பூர் :

சிங்கப்பூரிலிருந்து மங்களூருக்கு ஜனவரி முதல் நேரடி விமானச் சேவை!! Read More »

சிங்கப்பூர் : அடுத்த மாதம் 950000 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு……

சிங்கப்பூர் : அடுத்த மாதம் 950000 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு…… சிங்கப்பூரில் பொருள், சேவை வரியைச் சமாளிக்கவும்,குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிப்பதற்கும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்படும். வரும் ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டு 950,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு U-Save தள்ளுபடிகள், சேவை பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் கிடைக்கும். மக்கள் இரட்டிப்பு தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம்…!!! எங்கே..?? ஆண்டுதோறும் ஏப்ரல் ஜூலை அக்டோபர்,

சிங்கப்பூர் : அடுத்த மாதம் 950000 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு…… Read More »

சிங்கப்பூரில் சாலைகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளம்!!

சிங்கப்பூரில் சாலைகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளம்!! சிங்கப்பூரின் புக்கிட் தீமா பகுதியில் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி(நேற்று) மாலை சுமார் 5 மணியளவில் வெள்ளம் ஏற்பட்டதாக தேசிய தண்ணீர் அமைப்பான PUB தெரிவித்தது. பல பகுதிகளில் வெள்ளம் கனமழை பெய்தது. PUB நிறுவனம் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவச் சென்றதாக அமைப்பு கூறியது. புக்கிட் தீமா ரோடு, டன்யர்ன் ரோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக PUB x தளத்தில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 39 ஆவது பிரதமரான ஜிம்மி

சிங்கப்பூரில் சாலைகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளம்!! Read More »

மக்கள் இரட்டிப்பு தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம்…!!! எங்கே..??

மக்கள் இரட்டிப்பு தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம்…!!! எங்கே..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள மக்கள் அடுத்து வரும் இரு மாதங்களுக்கு பேரங்காடிகளில் இரட்டிப்பு தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம். சமூக சுகாதார உதவித் திட்டத்திற்கு(Chas) நீல நிற மற்றும் ஆரஞ்சு நிற அட்டை வைத்திருப்பவர்கள் Fairprice பேரங்காடிகளிலும் Unity கடைகளிலும் இரட்டிப்பு விலை தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். சிங்கப்பூரின் 60வது தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த தள்ளுபடிகள் ஜனவரி 1 முதல் மார்ச் 1 வரை நடப்பில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு

மக்கள் இரட்டிப்பு தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம்…!!! எங்கே..?? Read More »

3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்வது குறித்த முடிவில் மாற்றமில்லை- சிங்போஸ்ட்

3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்வது குறித்த முடிவில் மாற்றமில்லை- சிங்போஸ்ட் சிங்போஸ்ட் நிறுவனம் ஒரே நேரத்தில் மூன்று முக்கிய நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு ‘கவனமாக பரிசீலிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் மூன்று மூத்த நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் அதன் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று சிங்போஸ்ட் கூறியது. அதன் முடிவில் நம்பிக்கையாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்போஸ்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி வின்சென்ட் பாங், குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி வின்சென்ட்

3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்வது குறித்த முடிவில் மாற்றமில்லை- சிங்போஸ்ட் Read More »

சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டண நிலவரம்!!

சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டண நிலவரம்!! சிங்கப்பூரில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணம் குறைய உள்ளது. அதற்கு காரணம் எரிசக்தி எரிசக்தி குறைந்ததே என்று SP குழுமம் தெரிவித்தது. மின்சாரக் கட்டணத்தைக் கடந்த காலாண்டுடன் ஒப்பிட்டால் அது 3.4 சதவீதம் குறையும். சிக்லாப்பில் புதிய ஒருங்கிணைந்த நடுவத்திற்கான திட்டங்களின் செயல் வடிவம்!! அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு கட்டணம் 1

சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டண நிலவரம்!! Read More »

சிக்லாப்பில் புதிய ஒருங்கிணைந்த நடுவத்திற்கான திட்டங்களின் செயல் வடிவம்!!

சிங்கப்பூர்: சிக்லாப்பில் புதிய ஒருங்கிணைந்த நடுவத்திற்கான திட்டங்கள் செயல் வடிவம் பெறுகின்றன.வளர்ச்சித் திட்டத்தின் மையப் பகுதியில் 240 இருக்கைகள் கொண்ட ‘பிளேக் பாக்ஸ்’ அரங்கம் உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு நிகழ்கலைகளைக் கொண்டு வரும் இடமாக கருதப்படுகிறது. வடிவமைப்பில் பூப்பந்து, வலைப்பந்து மற்றும் பணியிடங்களுக்கான பல்நோக்கு விளையாட்டு மைதானங்கள் உள்ளன. அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் 2029ல் கட்டி முடிக்கப்படும் இந்த மையம், 500 மீட்டர் தொலைவில் உள்ள 64 ஆண்டுகள் பழமையான சிக்லாப் தெற்கு சமூக மையத்திற்குப்

சிக்லாப்பில் புதிய ஒருங்கிணைந்த நடுவத்திற்கான திட்டங்களின் செயல் வடிவம்!! Read More »